Category: நீதிமன்ற-செய்திகள்
விடையூர் கிராமத்தில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட சவுடு மண்ணுக்கு, கிராம மக்கள் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை.
மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் நீர்வளத் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணனும் ,முறையாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன்? நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, எவ்வளவு மண் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து அதற்கான ஆதாரத்தை கொடுத்தால், நாங்கள் அதற்கான தொகையை மதிப்பீடு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவோம் என்று கனிம வளத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ,இதற்கான காலதாமதம் ஏன்? தவிர,பிரச்சனை நீதிமன்றத்திற்கு ஒரு முறையாவது கொண்டு சென்றால் தான், மீண்டும் இது […]
Continue Readingவரும் 2026 சட்டமன்ற தேர்தலில்! சசிகலாவும், ராமதாஸும் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணுவது அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் ?
2026 சட்டமன்ற தேர்தலில் , ராமதாஸ் திமுக ,அதிமுக ஆகிய பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து பலன் அளிக்காமல், முடியாது என்று ஓரம் கட்டி விட்டார்கள். அதே போல், சசிகலாவும், விஜய்க்கு தூண்டில் போட்டு பார்த்தார்கள், இதுவும் நடக்கவில்லை. இறுதியில் இரண்டு பேரும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.Similarly, Sasikala and Vijay tried to provoke each other, but this did not happen. In […]
Continue Readingஅரசியல் கட்சிகள், இலவச அறிவிப்புகளை, தங்களுடைய சொந்த அரசியல் கட்சி பணத்தில், கொடுத்தால் இலவச அறிவிப்புகளை கொடுப்பார்களா? – சீமான்.
விஜய் அண்ணன் சீர்வரிசை என்று தன்னுடைய சொந்த கட்சி நிதியில் கொடுங்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார். அதாவது அண்ணன் சீர்வரிசை என்பது ஒரு பவுன் தங்கை, ஒரு பட்டுப் புடவை, இன்று தங்கம் விற்க்கும் விலை குறைந்தபட்சம் ஒரு லட்சத்து 20 ஆயிரம், ஒரு பவுனுக்கு செலவு செய்ய வேண்டும். மேலும், பட்டு புடவைக்கு ரூ 5000/- ஆவது செலவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தால் ,ஒரு குடும்பத்திற்கு ஒன்னே கால் லட்சம் (1,25000)என்று கணக்கிட்டால் கூட, […]
Continue Readingநாட்டில் கனிமவளக் கொள்ளைக்கு முக்கிய பொறுப்பு ,அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ,உயர் நீதிமன்றம் அபராதம் விதிக்காத வரை, கனிம வளக் கொள்ளை தொடரும் – சமூக ஆர்வலர்கள்.
தமிழ்நாட்டில் கனிம வளக் கொள்ளை எவ்வாறு நடைபெறுகிறது? ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் தான், இந்த கனிமத்திற்கு உத்தரவு வழங்குகிறார்கள். இதற்கு கனிமவளத்துறை அதிகாரிகள் பங்கு எதுவும் இல்லை. அவர்கள் ஃபைல் ரெடி பண்ணி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவார்கள். மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்குவார். உத்தரவு வழங்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் ஒருநாளும் இவர்கள் 5000 லோடு ,அல்லது 6000 லோடு சவுடு மண்ணோ, அல்லது கிராவலோ எவ்வளவு இடத்தில் எடுக்க வேண்டும்? எத்தனை அடி ஆழம் […]
Continue Readingநாட்டில் அரசியல் கட்சிகளில் இருந்தாலோ, அல்லது எம்பி எம்எல்ஏவாக இருந்தாலோ, பொது சொத்துக்களை ஆக்கிரமித்துக் கொள்ளலாமா? – அதிமுக எம்பி தம்பிதுரை .
திருவள்ளூர் மாவட்டத்தில் ,கிராம மக்கள் !அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய கிரிமினல்களிடமும், எம்எல்ஏ, எம்பிகளிடமும், பொது சொத்துக்களை பாதுகாக்க போராட வேண்டி இருக்கிறது. ஏதோ இல்லாதவன் ஒரு செண்டோ, ரெண்டு செண்டோ, ஆக்கிரமித்து வீடு கட்டி இருக்கிறான் என்று சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கட்சிக்கொடிக் காட்டிக்கொண்டு, ஏக்கர் கணக்கிலும்,ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும், தற்போது இந்த நிலைமை,தமிழக முழுதும், பதவியில் இருப்பவர்களும், பதவிகள் இல்லாதவர்களும், அரசியல் கட்சி பேதம் இன்றி ,இந்த வேலையை செய்து வருகிறார்கள். இது […]
Continue Readingநாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுகிற பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல், ஊழலுக்கு ஆதரவான பத்திரிகைகளுக்கு மத்திய ,மாநில அரசின் செய்தித்துறை கொடுப்பதன் நோக்கம் என்ன? – மக்கள் அதிகாரம்.What is the purpose of giving the press department of the central and state governments to newspapers that support corruption, instead of giving concessions and advertisements to newspapers that fight against corruption in the country? – MAKKAL ADHIKARAM.
நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுகிற பத்திரிகைகளுக்கு, நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுக்க சொல்கிறது . ஆனால், மத்திய, மாநில அரசின் செய்தி துறை ஊழலுக்கு ஆதரவான பத்திரிகைகளுக்கே, சர்குலேஷன் சட்டத்தை வைத்து சலுகை, விளம்பரங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி கற்பக விநாயகம் நீதியரசரிடம் கூட விவாதித்து இருக்கிறேன். அவரும் இது நியாயமானது இல்லை என்று தான் தெரிவித்துள்ளார். மேலும்,But the media department of the central and state governments is giving concessions and […]
Continue Readingமதிப்புமிக்க அரசின் பொது சொத்துக்களை, அரசு அதிகாரிகள் பாதுகாக்காமல், அலட்சியம் காட்டுவதை ஏற்க முடியாது – மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கிளை.
தமிழ்நாட்டில் மதிப்புமிக்க ,அரசின் நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், ஏரிகள், குளங்கள், ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது அலட்சியம் காட்டக்கூடாது. உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நீதிமன்றம் தெரிவிக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகளில் உள்ள கிரிமினல்கள், சமூக விரோத கும்பல்கள், ஆக்கிரமிப்பு செய்யவும், அவர்கள் நன்றாக அனுபவிக்கவும், அதிகாரிகள் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். இதை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டால் கூட, அவர்கள் புகார் தெரிவித்தால் கூட, ஒரு சில அரசு […]
Continue Readingமத்திய, மாநில அரசின் செய்தித் துறை, பத்திரிக்கை துறையில்! போலிகளை ஒழிக்காமல், சரி செய்ய முடியாது. – சமூக நலன் பத்திரிகைகள்.
எந்தவிதமான வரைமுறை இல்லாமலே பத்திரிக்கைகள்!இருப்பது ,இது எதிர்கால நலனுக்கு ஆபத்தானது. எல்லா மக்களும் எது உண்மை ?எது பொய்? என்பதை தீர்மானிக்க கூடிய இடத்தில் இருப்பவர்கள் அல்ல.The existence of newspapers without any regulation is dangerous for the future welfare.. Not all people are in a position to decide what is true and what is false. நாட்டில் பத்திரிக்கை துறை 90% க்கு மேல் ,சுயநலமாக […]
Continue Reading