Gopalji, the state executive of Tamil Nadu Vishwa Hindu Parishad and the administrator of Dinamalar newspaper, who claims to have assets worth more than 5000 crores – the temple protection movement.

January 21, 2025 • Makkal Adhikaram Gopal G, who is the state organisation president of the Tamil Nadu VHP, who is posing as the biggest industrialist and spiritual leader in the country, is involved in this scam. Also, if the Hindu Religious and Charitable Endowments Department inspects all the properties of the Tamil Nadu Vishwa Hindu […]

Continue Reading

5000 கோடிக்கு மேல் உள்ள சொத்தை ஆன்மீகவாதியாக காட்டிக்கொள்ளும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில நிர்வாகியும், தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளுமான கோபால்ஜியின் மெகா மோசடி – ஆலய பாதுகாப்பு இயக்கம்

ஜனவரி 21, 2025 • Makkal Adhikaram  நாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராகவும், ஆன்மீகவாதியாகவும் காட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு வி எச் பி யின் மாநில அமைப்பு தலைவராக இருக்கும் கோபால் ஜி, இந்த மோசடி வேளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சொத்து அனைத்தையும், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக்கு உட்படுத்தினால், மொத்த சொத்தின் உரிமையாளர்கள் யார்? என்பது தெரியவரும்.மேலும்,  இந்த சொத்துக்களின் மூலப் பத்திரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி ,அதை சிபிசிஐடி போன்ற காவல்துறை மூலம் விசாரணைக்கு  […]

Continue Reading

நாட்டில் செய்தித் துறை எதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது? அரசு செய்திகளுக்காக மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கவா?- சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

ஜனவரி 19, 2025 • Makkal Adhikaram நாட்டில் செய்தி துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே அதன் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையா? அதற்கு மட்டும்தான் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டுமா? அவர்கள் மட்டும்தான் பத்திரிக்கை நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டுமா? இதில் எல்லாம் எவ்வளவு சுயநலம்? இந்தத் துறையில் இருந்து வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.  நீதித்துறை தான் இதற்கு நீதி வழங்க வேண்டும். சமூக நலன், பொது நலன், தேச நலன், கருதி மக்களுக்காக […]

Continue Reading

Why has the news department been set up in the country? Wasting crores of taxpayers’ money on government news?

January 19, 2025 • Makkal Adhikaram Is the news sector in the country a department created only for the corporate press for its growth? Should promotions be given only for that? Should they be the only members of the Press Welfare Board? How selfish is all this? It remains to be seen that this is coming […]

Continue Reading

அமைச்சர் துரைமுருகன் மீது அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு பற்றி வன்னியர் சமூகம் என்ன நினைக்கிறது ?

துரைமுருகன் தேர்தல் நேரத்தில் மட்டுமே நெருங்கி பேசுவதாக வன்னியர் சமுக மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் அவர் மகன் கதிர் ஆனந்தும் அப்படி தான் என்கிறார்கள். மேலும், ஓட்டு கேட்கும் போது மட்டுமே மாமா,மச்சான், உறவு முறைகளை கொண்டாடுகிறார்கள். அதன் பிறகு யார் எங்கே இருக்கிறார்கள்?என்று யாருமே திரும்பி கூட பார்ப்பதில்லை என்கிறார்கள் அந்த சமுக மக்கள். மேலும், வன்னியர் சமுதாயம் ஒரு ஏமாந்த சமுதாயம். தேர்தல் நேரத்தில் இனிக்க பேசி ஆயிரம்,500 கொடுத்தாலே போதும். அவர்களுக்கு குவாட்டரும், […]

Continue Reading

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்கு நடிகர்எஸ் வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை உறுதி செய்தது – சென்னை உயர்நீதிமன்றம் .

ஜனவரி 02, 2025 • Makkal Adhikaram பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட நடிகர் எஸ்வி சேகருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ் வி சேகருக்கு ரூபாய் 15,000 அபராதமும், ஒரு மாத சிறை தண்டனையும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  மேலும், இந்த வழக்கு எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த நடிகர் எஸ் வி சேகர் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்ததோடு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் சிறை தண்டனை […]

Continue Reading

ஆளும் திமுக அரசுக்கு, அரசியல் நெருக்கடிகள், சட்ட சிக்கல், தொடர்வதால், அதிருப்தியில் பொதுமக்கள்.

தமிழ்நாட்டில் திமுக அரசியல்!அரசியல் கட்சிகளின் சினிமா, டாரமாவா?தினம், தினம் தொடரும் சமூகப் பிரச்சனைகள், கிண்டி அண்ணாமலை பொறியியல் பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு ஆளும் திமுகவுக்கு ஒரு பக்கம் காவல்துறை உயர் அதிகாரியான டிஜிபி, உள் துறை செயலாளர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இயக்குனர் போன்றவருக்கு நீதிமன்றம் ஒரு பக்கம் சட்ட நெருக்கடிகள் மற்றொரு பக்கம் அரசியல் கட்சிகளின் அரசியல் நெருக்கடிகள் மேலும்,பொதுமக்களின் அதிருப்தியும்,வேதனையும் சோசியல் மீடியாக்களில் தெரிவிப்பது, அதற்கு திமுகவை சார்ந்த ஐ.டி.சோசியல் மீடியாக்கள் […]

Continue Reading

நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு அரசியல் கட்சிகளின் பின்புலம் தேவைப்படுகிறதா? – மக்கள் அதிகாரம் பலமுறை வெளிப்படுத்திய செய்திகள்.

டிசம்பர் 26, 2024 • Makkal Adhikaram நாட்டில் குற்றவாளிகள் பெருகுவதற்கு காரணமே, அரசியல் கட்சிகளின் பின்புலம் .இப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், தமிழகத்தில் கல்லூரி மாணவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவம்.மேலும்,திமுகவிற்கு இதனால் மாணவர்களிடையே இமேஜ், டோட்டல் டேமேஜ் .தவிர, இது ஒரு பக்கம் அரசியல் ஆக்கப்பட்டது. அதிமுக இதற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி அரசியல் செய்துள்ளது.இந்த சம்பவத்தை மாணவர்களிடையே பிஜேபி சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை  நன்றாக […]

Continue Reading