மனிதன் தெய்வமாகலாம்! அது முடியுமா? நிரூபித்து காட்டியவர் பாக்கியநாதன் என்கிற பிச்சை சுவாமிகள்.
பாக்கியநாதன் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த இவர் ,சாதாரண குக் கிராமத்தில் பிறந்தவர். எளிமையான ஏழை குடும்பம். இவர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் ராணுவத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போதே ,இவருக்கு ஆன்மீக தேடல்கள் அதிகம் இருந்திருக்கிறது. அப்போது பல கோயில்களுக்கும், மகான்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இது ஒரு கட்டத்தில் இவருக்கு தெய்வ நிலை அதிகரித்து குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டார். சுமார் ஒரு 15 ஆண்டுகள் இவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். […]
Continue Reading