நாமக்கல்லில் சினிமா பாணியில் சேசிங் ! வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை; தமிழ்நாடு போலீசார் அதிரடி !
செப்டம்பர் 27, 2024 • Makkal Adhikaram செய்தியாளர் நடராஜ் நாமக்கல் .
Continue Readingசெப்டம்பர் 27, 2024 • Makkal Adhikaram செய்தியாளர் நடராஜ் நாமக்கல் .
Continue Readingசெப்டம்பர் 27, 2024 • Makkal Adhikaram பிஜேபியை மதவாத சக்தி என்று சொல்லும் காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகளும் அதைவிட மிகப்பெரிய மதவாத கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜம்மு காஷ்மீர் தனி மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தொடர்ந்து நாடாளு மன்றத்தில் போராடுவோம் என்று பேசியுள்ளார் .அப்படி என்றால் அங்குள்ள முஸ்லிம்களுக்கு ஜம்மு காஷ்மீரை இவர் தனி நாடாக உருவாக்க முயற்சிக்கிறார், அவருடைய […]
Continue ReadingSeptember 27, 2024 • Makkal Adhikaram The Congress and other opposition parties, which call the BJP a communal force, have been even more communal. Rahul Gandhi, while campaigning for the upcoming assembly elections in Jammu and Kashmir, had said that he will continue to fight in Parliament till Jammu and Kashmir gets statehood. This is an […]
Continue Reading27 सितम्बर 2024 • मक्कल अधिकारम भाजपा को सांप्रदायिक ताकत बताने वाली कांग्रेस और अन्य विपक्षी पार्टियां तो और भी सांप्रदायिक हो गई हैं. राहुल गांधी ने जम्मू-कश्मीर में आगामी विधानसभा चुनावों के लिए प्रचार करते हुए कहा था कि वह जम्मू-कश्मीर का दर्जा मिलने तक संसद में लड़ते रहेंगे। यह भारत की अखंडता के खिलाफ […]
Continue Readingசெப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram புதுடில்லி: மோசடி வழக்கில் 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.கடந்த 2011 – 16 அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி,48. போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, அவர் மீது மூன்று குற்ற வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் […]
Continue Readingசெப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram நாட்டின் சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்திய பார் கவுன்சில் சட்ட மாணவர்களுக்கான குற்ற பின்னணி பயோமெட்ரிக் ஆய்வு அறிவிப்புகளை பரிந்துரைத்துள்ளது. இந்திய பார் கவுன்சில் குற்றவியல் பின்னணி சரிபார்ப்பு முறையை உடனடியாக செயல்படுத்த அனைத்து சட்டக் கல்வி மையங்களில் (CLE) ஒரே நேரத்தில் பட்டங்கள் வேலை வாய்ப்பு நிலை மற்றும் வருகைக்கு இணைந்துதல் தொடர்பான கட்டாய அறிவிப்புகளை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், துணை வேந்தர்கள், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், சட்ட […]
Continue Reading26 सितम्बर 2024 • मक्कल अधिकारम देश के कानून के महत्व पर जोर देते हुए, बार काउंसिल ऑफ इंडिया ने कानून के छात्रों के लिए अपराध पृष्ठभूमि अध्ययन के लिए बायोमेट्रिक निरीक्षण अधिसूचनाओं की सिफारिश की है। बार काउंसिल ऑफ इंडिया (बीसीआई) ने आपराधिक पृष्ठभूमि जांच प्रणाली के तत्काल कार्यान्वयन के लिए सभी कानूनी शिक्षा केंद्रों […]
Continue ReadingSeptember 26, 2024 • Makkal Adhikaram Emphasising the importance of the law of the country, the Bar Council of India has recommended biometric inspection notifications for crime background study for law students. The Bar Council of India (BCI) has ordered immediate implementation of mandatory notifications regarding simultaneous degrees, placement status and admission to attendance at all […]
Continue Readingசெப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram காஞ்சிபுரம்: பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ளக மற்றும் உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார். இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ”காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அமைக்க […]
Continue Readingசெப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram கூலி குறைவு, விரைந்து முடிக்கப்படும் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் வேளாண் பணிகளில் வட மாநிலத் தொழிலாளா்களை ஈடுபடுத்துவது தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 119 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கா் சாகுபடி பரப்பு உள்ளது. வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், விதைப்பு, நாற்று நடவு, களையெடுத்தல், நீா்ப் பாய்ச்சுதல், உரமிடுதல், பயிா்ப் பாதுாப்பு, கவாத்து, அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய பணிகளுக்கு விவசாயத் தொழிலாளா்களை […]
Continue Reading