Tamil Nadu social journalist federation. The Tamil Nadu Social Channel List Federation invites social welfare journalists, officials and social activists to raise their voice on social issues.

Tamil Nadu social journalist federation. The Tamil Nadu Social Channel List Federation invites social welfare journalists, officials and social activists to raise their voice on social issues. The very life of the people in the country has to be fought every day as a problem. What is the reason for this? Whether it is today’s political party or caste political party, they have to work for the welfare of society, for the people and for the society according to their power. right now, communities have been forced to fight with them. but All of them are promoting themselves as social activists in the corporate media. The mistakes made by these media have created differences in the society within the respective communities and created social issues and legal issues. People have to […]

Continue Reading

இந்தியாவுக்குள் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாலால் காஷ்மீர் பிரச்சனையை சீனா எழுப்புகிறதா ?

காஷ்மீருக்கும் ,சீனாவுக்கும் என்ன சம்பந்தம்  ? காஷ்மீர் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதி. இதில் பேச்சுவார்த்தை என்பது சீனா வம்பு இழுக்கும் வேலை பார்க்கிறதா ?  அல்லது இந்தியாவின் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாக ஒரு சில அரசியல் கட்சிகள், என் ஜி ஓ அமைப்புகள்,  இது தவிர, சீனாவில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் சோனியா காந்தி 1500 கோடி ,அதே போல் பா சிதம்பரம் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்த வரலாறு இந்திய மக்களுக்கு தெரியாமல் […]

Continue Reading

Is China raising the Kashmir issue because of the stooges of foreign powers within India?

What is the connection between Kashmir and China? Kashmir is an integral part of India. Is the negotiations going to be a work of making a fuss for China? or a few political parties, NGOs, who are stooges of India’s foreign powers ,  Apart from this, the history of Sonia Gandhi investing around Rs 1,500 crore in China during the Congress regime, as well as several thousand crores of rupees by P Chidambaram, is not unknown to the people of India. So, it is the people here who are looking at the political work within China, Pakistan and the US. “The politics of the Congress party is against this nation. Because many countries have had their rule as a slave to this country at that time. It was only after PM Modi that India’s strength was talked about in the world. The Supreme Court has given a correct verdict on the […]

Continue Reading

BJP MP Sushil kumar Modi said it should be made mandatory for Supreme Court judges in the Rajya Sabha to disclose details of their assets annually.

December 14, 2023 • Makkal Adhikaram Country Bjp MP Sushil Kumar Modi in rajya sabha to prove people’s faith in the court He said this. “It ensures the faith of the people of the country in the law and not only the judges of the Supreme Court but also the judges of all the courts in […]

Continue Reading

வருங்காலத்தில் அரசியல் என்பது அரசியல் கட்சிகளுக்கு இனி கடினமான பாதை . மக்களின் எதிர்பார்ப்பு, அரசியலின் ஏமாற்றம், மக்களை கேள்வி கேட்க வைத்து விட்டதா?

தமிழ்நாட்டில் அரசியல் என்பது கடந்த காலங்களில் அதாவது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கௌரவத்திற்காக அரசியலுக்கு வந்தார்கள். அதற்குப் பிறகு வந்தவர்கள் தான் அரசியலில் ஊழலும், கொள்ளையும் நடந்துள்ளது . 1965 க்கு முன்னர் அரசியலில் ஊழல் என்ற வார்த்தை கூட மக்களுக்கு தெரியாது. 1965 க்கு பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், எப்படி பொய் கணக்கு எழுதுவது?  எப்படி அரசியலில் கொள்ளை அடிப்பது?  எப்படி சட்டத்தை ஏமாற்றுவது?  எல்லாம் இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த […]

Continue Reading

சட்டத்தின் ஓட்டைகளை அடைக்காமலும், மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாமலும் இருந்தால் ,நாட்டில் சாமானிய ஏழை ,எளிய நடுத்தர, மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றம்தான்.

இன்றைய அரசியல் என்பது அரசியல் கட்சி தலைவர்கள் + நானும்  எனது தொண்டர்கள் என்ற கட்சி புரோக்கர்கள் பங்கு பிரிக்கும் வேலையே இன்றைய அரசியல். இவர்களுக்கு அரசியல் என்றால் பொதுநலமா? அல்லது சுயநலமா? என்று கூட தெரியாது. தெரிந்ததெல்லாம் கிராமங்களில் , நகரங்களில்,அவர்களுடைய பெயருடன் பேனர்களிலும், வால்போஸ்டர்களிலும் ,கட்சித் தலைவர் உடைய போட்டோவுடன் அந்தப் பகுதி மக்களுக்கு காண்பிப்பது, இது தவிர இவர்கள்ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று கூட்டம் கூடி மக்களுக்காக பேசுவது போல், நடிப்பார்கள். யார் நன்றாக […]

Continue Reading

நாட்டில் சீமைக்கருவேலமரம் அகற்றுவதில் உள்ள ஊழல்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரியாதது ஏன் ?

டிசம்பர் 02, 2023 • Makkal Adhikaram நாட்டில் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள் ஊழலுக்கு மறைமுகமான செய்திகளை சில பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தற்போது வெளிவந்த ஒரு பத்திரிக்கையின் செய்தி  அதிர்ச்சியாகவே இருந்தது. வெளி உலகத்திற்கு தன்னை பெரிய பத்திரிகை என்று சொல்லிக் கொண்டாலும், அதற்குள் என்ன பிரச்சனைகள் இருக்கிறது?  என்பதை தெரியாமல், பொதுமக்களையும்,அரசு உயர் அதிகாரிகளையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.  ஒருவர் பொதுநல வழக்கு தொடர்கிறார் என்றால், அந்த பிரச்சனையில் அவர் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். […]

Continue Reading

மாநில அரசின் கட்டுப்பாட்டில் கல்வி துறை வந்தால் என்ன ஆகும் ? சுப்ரீம் கோர்ட் சரியான தீர்ப்பு .

டிசம்பர் 02, 2023 • Makkal Adhikaram இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டமன்றத்திலே வைஸ் சேன்சிலர் நியமனங்கள் (vaice chancellor, s) தங்களுக்கு வேண்டுமென்று சட்டமன்றத்திலே தீர்மானங்கள் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புகிறார்கள். இது ஆளுநர் நியமிக்க வேண்டிய மிக பொறுப்பான வேலை. காரணம் கல்வியில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. ஆனால் இருக்கிறது. இங்குதான் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு மாணவன் எப்படிப்பட்ட கல்வி கற்க வேண்டும்? அவனுடைய வாழ்க்கைத் தரத்திற்கு அல்லது வேலை […]

Continue Reading

இந்திய அரசியலமைப்பு சட்டம்  ஒரு முழுமை பெறாத ஆவணம் – தமிழக ஆளுநர் ஆர். என்.  ரவி.

இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து தமிழக ஆளுநர் R.N. ரவி பேசியது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று வரை அது ஒரு முழுமை பெறாத ஆவணமாக தான் உள்ளது .அதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும் .காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் மனநிலை மாறுபடுகிறது. காலத்துக்கு ஏற்றவாறு மக்களின் செயல்பாடு, எண்ணங்கள், வாழ்க்கை முறைகள், மாறிக்கொண்டே இருக்கிறது. இதற்கு உதாரணமாக 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த […]

Continue Reading

தேர்தல் நெருங்குவதால், சோசியல் மீடியாக்களில் சிலர், அரசியல் கட்சிகளைப் பற்றி அவதூறு பரப்பி, மக்களை குழப்பும் அரசியல் உள்நோக்கம் என்ன ?

சோசியல் மீடியாக்களில் சிலர் பிஜேபி நாட்டில் வளர்ந்த ஒரு ஆளும் கட்சியாக இருப்பதால், இக் கட்சி மீது அவதூறுகளை பரப்பி, மக்களை குழப்பம் அரசியல் உள்நோக்கம் என்ன? மேலும், இவர்கள் மக்களிடம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இவ்வாறு சோசியல் மீடியாக்களை பயன்படுத்துகிறார்களா? அல்லது எதிர்க்கட்சிகளின் அரசியல் பின்னணியில் இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்புகிறார்களா? அல்லது அந்நிய சக்தி கைக்கூலிகளா? இப்படி பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்ற சோசியல் மீடியாவில், இந்த வீடியோ  மிகவும் மத்திய அரசு உளவுத்துறை இவர்களின் பேச்சை […]

Continue Reading