பத்திரிகைகளின் சுயநலம், அரசியல் கட்சிகளின் சுயநலம், மக்களின் சுயநலம், நீதிமன்றத்தின் சுயநலம், அதிகாரிகளின் சுயநலம் நாடு விளங்குமா ?

இன்றைய கார்ப்பரேட் பெரிய பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் மக்கள் நலனுக்காக செய்திகளை கொடுக்கிறார்களா?  அல்லது இவர்களுடைய தொலைக்காட்சியிலும், பத்திரிகை இணையதளத்திலும் பார்வையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எந்த கேள்வி கேட்க வேண்டும்?  எந்த கேள்வி கேட்கக் கூடாது?  என்ற சமூக அக்கறையே இல்லாத இவர்கள் எப்படி பத்திரிகையாளர்கள் என்கிறார்கள்? மேலும், அண்ணாமலை பிஜேபியின் மாநில தலைவர் என்ற முறையில் நீங்கள் எல்லாம் பேட்டி எடுக்க செல்கிறீர்கள். அவரை நீங்கள் மாநில தலைவராக  […]

Continue Reading

சென்னையில் கடலோர காவல் படை கமாண்டர்கள் மாநாடு.

கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல, மாவட்ட கமாண்டர்கள் மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 24 முதல் 25 வரை நடைபெற்றது. கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல தலைமைத்தளபதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஏ.பி. படோலா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அமைந்துள்ள சென்னை, விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு இந்திய கடலோர காவல்படை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட கமாண்டர்கள் கலந்து கொண்டனர்.மேலும், மாவட்டத் தளபதிகள் மாநாடு என்பது இந்திய கடலோரக் காவல்படை மண்டலத்தின் […]

Continue Reading

இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பே சந்தராயன் 3 ன் வெற்றி.

உலகளவில் சந்திராயன் -3 என்ற விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இது உலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்த்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இதில் மிக முக்கியம் விண்வெளி ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள ( 12 பேர் ) விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ,கடின உழைப்பு, திறமை என்பதை மறுக்க முடியாது.  இது தவிர ,மத்திய அரசு இதற்காக […]

Continue Reading

இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவையா ? ஏன்?

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? அது எதை வலியுறுத்துகிறது? பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களுக்கும் ஜாதிகளுக்கும் ஒரு பொதுவான சட்டம் தான் பொது சிவில் சட்டம் .இது உண்மையிலே மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சட்டம். இதில் யாருக்கும் எந்த விதமான பாகுபாடு இல்லாமல், அனைத்து சாதி மத சமூகங்களுக்கும், ஒரு பொதுவான சட்டம். இது அப்போது டாக்டர் அம்பேத்கர் ஆல் ஏற்படுத்தப்பட்ட சட்டம் தான், அதை நடைமுறைப்படுத்தவில்லை. ஆங்கிலேயர் […]

Continue Reading

ஒடிசா ஏவுகணை தலத்தில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

(Agni Prime’ ballistic missile successfully flight-tested by DRDO off Odisha coast) New Generation Ballistic Missile ‘Agni Prime’ was successfully flight-tested by Defence Research and Development Organisation (DRDO) from Dr APJ Abdul Kalam Island off the coast of Odisha on June 07, 2023. During the flight test, all objectives were successfully demonstrated. This was the first […]

Continue Reading

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு – மணிப்பூர்.

Continue Reading

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி .

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது – பிரதமர் நரேந்திர மோடி பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோல் வழங்கப்பட்ட போது தமிழகத்தின் குருமார்களின் ஆசி பெற்ற நிகழ்ச்சி ! தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகும் . நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும், பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நேரடியாகப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்ததன் மூலம்  நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தைத் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். […]

Continue Reading

கடந்த 9 ஆண்டுகளில் மீன் வளத்துறைக்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலனுக்காக ரூ. 38,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 2015 இல் தொடங்கப்பட்ட நீலப்புரட்சி திட்டத்துக்கு ரூ. 5,000 கோடி, பிரதமந்திரி மத்சய சம்பதா திட்டத்துக்கு அதாவது தர்சாற்பு இந்தியா நடவடிக்கைகளுக்காக ரூ. 20,000 கோடி, உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 7,500 கோடி, படகுகளைப் பதிவுசெய்தல், டிஜிட்டல் மயமாக்குதலுக்கு ரூ.6,000 கோடி என இதுவரை மொத்தமாக  ரூ. 38,500 கோடி நிதி ஒதுக்கீடு […]

Continue Reading

இந்திய அஞ்சல் துறையின் மீடியா போஸ்ட் வணிகத்தின் சேவை

இந்திய தபால் துறையில் விளம்பர சேவையை வழங்கும் புதிய பொறிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையின் மீடியா போஸ்ட் மூலம் வணிக நிறுவனங்களின் வியாபார வளர்ச்சி திட்டத்தை இந்திய தபால் துறை கொண்டு வந்துள்ளது இது குறைந்த செலவில் தங்களுடைய வியாபாரத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் புதிய முறை தான் இந்திய அஞ்சல் துறை மீடியா போஸ்ட் சேவை. மேலும் இது அரசு மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை திறம்பட மேம்படுத்த உதவும் வகையில் […]

Continue Reading

ரயில் நிலையங்களில்! உள்ளூர் தயாரிப்புகளுக்கான விற்பனை நிலையங்கள்.

மத்திய அரசு 728 ரயில் நிலையங்களில் தயாரிப்பு விற்பனை நிலையங்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அதன் பயன்பாட்டு நோக்கத்தை அதிகப்படுத்துவதற்காக இந்த திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஒரு பக்கம் உற்பத்தியை பெருக்கி விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கம் என்றாலும் அது இந்திய மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது சமூக பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் இதற்காக மத்திய அரசு ‘உள்ளூர் மக்களுக்கான […]

Continue Reading