நாட்டில் முதன் முறையாக எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக விஜய்க்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு. இது எப்படிப்பட்ட தீர்ப்பு? – மக்கள் அதிகாரம்! ஆசிரியர் .

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் 2026 இல் 4 முனை போட்டி நடைபெற்றது. இந்த நான்கு முனை போட்டியிலும் ,திமுக கிட்டத்தட்ட ஒரு 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிக் கூட்டணிகள் ,அதிமுக ஒரு இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சி கூட்டணிகள் ,தவிர சீமான் ,இத்தனை கட்சிகளும் களத்தில் போட்டி போட்டு உள்ளது. இந்த போட்டியில் யார் வெற்றியாளர் ?என்று மனசாட்சிப்படி தேர்வு செய்தால், விஜய் மட்டும் தான் வெற்றியாளர் என்று சொல்ல வேண்டும். அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, […]

Continue Reading

மக்கள் திமுகவின் ஊழல்! ஆட்சிக்கு ! அராஜக ஆட்சிக்கு ! பணத்தால் வெற்றி பெற நினைத்தவர்களுக்கு ! முற்றுப்புள்ளி வைத்த 2026 சட்டமன்றத் தேர்தல்! – தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் .

தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை என்பதில் மக்களின் எண்ணமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணமே திமுக ஆட்சியின் அராஜகங்கள், ஊழல்கள் மக்களிடையே எங்களைப் போன்ற சமூக நலன் ஊடகங்கள் சில கொண்டு சென்றது. பெரும்பாலான ஊடகங்கள், அந்த ஊழலையும் அராஜகங்களையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தது. அவள் அனைத்தும் திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்டது. அதையும் மக்கள் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இப்படிப்பட்ட சமூக நலன் ஊடகங்கள் இந்த மாநில முழுதும் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கிறது. மேலும்,மக்கள் […]

Continue Reading

வாக்கு எண்ணும் மையத்தில்! அனுமதிக்கப்பட்ட பொருளைத் தவிர ,வேறு எந்த பொருளையும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது – தேர்தல் ஆணையத்தின் உத்தரவு.

நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில், அனுமதிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாரும் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.மேலும், அதே போல் ,அனுமதிக்கப்பட்ட பொருளைத் தவிர, வேறு எந்த பொருளையும் வாக்கு எண்ணும் மையத்திற்குள், எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் , என அனைவரும் வாக்கு எண்ணும் மையத்தில் 17 சி பார்ம், நோட் பேட் ,ரைட்டிங் பேட் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இது […]

Continue Reading

திமுகவின் ஆர் எஸ் பாரதி சொல்வதைப் பார்த்தால், திமுக ஏதோ சதி திட்டத்தில் ஈடுபட திட்டம் தீட்டி உள்ளதா? – அரசியல் பார்வையாளர்கள் .

தமிழ்நாட்டில் ! வாக்கு எண்ணும் மையத்தில், திமுக சதி திட்டம் தீட்டியுள்ளதா? ஏனென்றால்! திட்டத்தை வைத்துக் கொண்டு, பேசுபவர் போல தான் ஆர் எஸ் பாரதி பேசி இருக்கிறார். ஏனென்றால் திமுகவைப் பற்றி எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும்.Because! RS Bharathi has spoken like a speaker with a plan. Because journalists like us know DMK well. இவர்கள் விஞ்ஞான ஊழலில் மட்டுமல்ல, கிரிமினல் நடவடிக்கைகளிலும், கை தேர்ந்தவர்கள்.These people […]

Continue Reading

வாக்கு எண்ணும் மையத்தில் ! ஒவ்வொரு வேட்பாளரும் அவர்களுடைய ஏஜென்ட்கள் நம்பிக்கை கூறியவர்களாக, இருந்தால்! மோசடிகள் தவிர்க்க முடியும் – மக்கள் அதிகாரம் .At the counting center! If every candidate is the person their agents have trusted, fraud can be avoided – MAKKAL ADHIKARAM .

நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில் ! வாக்கு எண்ணும்போது, எண்ணக் கூடிய அதிகாரிகள், மனசாட்சியுடனும், நேர்மையுடனும் ,எந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், விலை போகாமல் கடமையாற்ற வேண்டும் . At the vote counting center tomorrow! When counting votes, counting officials must perform their duties conscientiously and honestly, without prejudice to candidates of any political parties. ஏனென்றால், இது ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்புகள், ஒவ்வொருவருடைய கனவுகள், ஆசைகள், […]

Continue Reading

நாளை காலை எட்டு மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், தமிழக முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது – தேர்தல் ஆணையம் தகவல் .

2026 சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், தமிழக முழுதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும்,Police security has been beefed up across Tamil Nadu as the counting of votes for the 2026 assembly elections is underway. Furthermore, இதற்கு ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 18,000 பேர் துணை இராணுவத்தினருடன் சேர்ந்து பணியாற்றுவார்கள். தவிர,62 வாக்கு எண்ணும் மையங்களிலும், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் […]

Continue Reading

தேர்தல் ஆணையம் திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடிதம் அனுப்பியும் அவரை பாதுகாக்க வேண்டிய நோக்கம் என்ன ?

தமிழ்நாட்டில் செய்தி துறையில் கீழ் மட்டத்திலிருந்து, உயர் மட்ட அளவில் உள்ள அதிகாரிகள் வரை கூட்டு சேர்ந்து தேர்தல் ஆணையரை மதிக்காமல் இருக்கிறார்களா? மேலும்,தேர்தல் ஆணையத்திற்கென்று எந்த அதிகாரமும், இல்லையா? அது மட்டுமல்ல, நேற்று கூட தேர்தல் ஆணையத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ அஸ்வின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி நான் கேட்டபோது,தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் இருந்து சென்றுள்ளது. அவர்கள் இவரை பாதுகாக்கிறார்களா? இல்லை ஏதோ ஒரு சிறிய பத்திரிகை தானே என்று […]

Continue Reading

ஊழலை எதிர்த்து போராடும் இயக்கம், அறப்போர் இயக்கத்தால் வெளிவரும் ‌-செந்தில் பாலாஜியின் டிரான்ஸ்பார்மர் ஊழலை ,சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது – சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் ,ஊழலை எதிர்த்து போராடுவதில் இன்று ,தமிழக அளவில் பேசப்படும் ஒரே இயக்கம் அறப்போர் இயக்கம்.The only movement that is being talked about in Tamil Nadu today in the fight against corruption is the Arapor Movement. இதன் தலைவர் ஜெயராமன் எந்த விதத்திலும் ,காம்ப்ரமைஸ் ஆகாமல் திமுகவின் ஊழலை வெளிக்கொண்டு வந்து இருக்கிறார் என்றால் ,அது சாதாரண விஷயம் அல்ல.If its leader, Jayaraman, has exposed the […]

Continue Reading

நாட்டில் சமூக விரோத கும்பல்கள் அரசியல் கட்சிகளில்! அதிகரித்திருப்பதால், செய்தியாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு மத்திய அரசு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை.

தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தின் செய்தியாளர்கள் , சித்தூரில், ஆந்திரா ஜோதி பத்திரிகையின் செய்தியாளர் ஜெகன்மோகன் ரெட்டியை படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மௌன அஞ்சலி செலுத்தி உள்ளனர்.Journalists from Vellore district of Tamil Nadu have condemned the murder of Andhra Jyothi newspaper journalist Jaganmohan Reddy in Chittoor and are wearing black patches and paying silent tribute. நாட்டில் செய்தியாளர்களும், பத்திரிகையாளர்களும்,தாக்கப்படுவது, […]

Continue Reading