தமிழ்நாட்டில்! மருத்துவம் ,கல்வி தனியார் மயத்தால்! இன்று ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டமும், அதற்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் வியாபார ரகசியம் என்ன? முதல்வர் ஜோசப் விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

நாட்டில் இன்று கல்வி மருத்துவம் தனியார் மயமாக்கியதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் சம்பாதிக்கின்ற வருமானத்தின் 75% விழுக்காடு அதற்கு தான் போய் விடுகிறது கடந்த 50 ஆண்டுகால திராவிட அரசியல் கட்சிகள் ,அதாவது திமுகவும் ,அதிமுகவும் மாறி, மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. ஆட்சியாளர்கள் 90% பேர் என்று கல்வித் தந்தையாகி விட்டார்கள் .அவர்களில் 50 விழுக்காடு மருத்துவமனைகளில் முதலீடு செய்து மருத்துவத்திற்கும் ,முதலாளி ஆகிவிட்டார்கள். இவர்களெல்லாம் எப்படி ஆனார்கள்? என்பது மக்கள் இன்னும் அரசியலை […]

Continue Reading

சாலை விபத்தில் ஒரு மணி நேரத்தில் நடக்கும் விபத்து இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒரு மணி நேரத்துக்கு 20 பேர் என்ன புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல, மேலும் , சாலைகளில் விபத்து ஏற்பட்ட போது, அதைப் பார்க்க நெஞ்சம் பதைக்கிறது. ஒவ்வொரு உயிரும் சாலை விபத்துகளில், மரண அவஸ்தைகளை பார்க்கும் போது, பார்ப்பவர்கள் என்ன செய்வது? தெரியாமல், வேதனைப் படுகிறார்கள். தவிர, எப்படி காப்பாற்றுவது? அதுதான் அந்த நேரத்தில் பக்கத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய மிகப்பெரிய உதவி! ஆபத்துக் […]

Continue Reading

தவெக ஆட்சியில்! குதிரை பேரம் நடப்பதாக எதிர்க்கட்சிகள்! கவர்னரிடம் புகார்.

முதலில் குதிரை பேரம் என்றால் என்ன?ஒரு நல்ல குதிரையை விலைக்கு வாங்குவது போன்றது தான் குதிரை பேரம் . இங்கே,இந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது ,அது எப்படி குதிரை பேரத்தில் வருகிறது? அவர்களை ராஜினாமா செய்யச் சொன்னது யார்? அவர்களாக செய்கிறார்களா? இல்லை தமிழக வெற்றி கழகத்தில், முக்கிய புள்ளிகள் ராஜினாமா செய்ய சொல்கிறார்களா? இல்லை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் செய்ய சொல்கிறாரா? இப்படி ஆதாரமே இல்லாமல், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ,எப்படி இதை மக்களால் […]

Continue Reading

திமுகவின் ஊழலுக்கும், ஊழல் செய்த அமைச்சர்களுக்கும் ,சட்டத்தின்படி தண்டனை வழங்க! முதல்வர் ஜோசப் விஜய் எடுக்கும் நடவடிக்கை ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் ஊழல் மற்றும் ஊழல் அமைச்சர்கள் செய்தது ,தமிழக மக்களால் பொறுக்க முடியாத ஒன்று. இதைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் விஜய் திமுகவினரின் ஊழல் பட்டியலை தயார் செய்ய ஐ ஏ எஸ் அதிகாரிகள் குழு அமைத்து ரகசியமாக வேலை பார்த்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் விவகாரங்கள் மற்றும் ஊழல் செய்த சொத்துக்கள் அதை எப்படி அரசு கஜானாவுக்கு கொண்டு வருவது? அந்த வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் திமுகவின் அமைச்சர்கள் மீது கை வைத்தால்! தமிழக வெற்றி கழகத்தினருக்குள், குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கிறதா ?

திமுக ஆட்சியில் பல லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இருப்பினும், மக்கள் அதற்கான ஆதாரத்தை எடுக்க முடியாது. அதை எடுத்து பேசவும் முடியாது. மேலும், பேசுபவர்கள் அதற்கு தகுதியான வழக்கறிஞர்கள், தகுதியான பத்திரிகையாளர்கள், தகுதியான அரசியல்வாதிகள், இவர்கள்தான் பேசுவார்கள். இப்படிப்பட்ட ஒரு அரசியலை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை. ஆனால், விஜய் தற்போது திமுக அமைச்சர்களான ஏ.வா .வேலு ,செந்தில் பாலாஜி, இந்த இரண்டு அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கை பதிவு செய்து, […]

Continue Reading

திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை விஜய் சேர்த்துக் கொண்டாலும், மக்கள் அவர்களை வெற்றி பெற வைப்பார்களா? மக்களை ஏமாளிகளாக நினைத்த அரசியல் கூட்டம், இது அல்லவா?

தமிழக மக்களை இனி முட்டாளாக்க எந்த அரசியல் கட்சியாலும் முடியாது . மக்கள் தெளிவாக அதிமுக, திமுகவிடம் பாடம் படித்து விட்டார்கள். அதனால்,இன்று விஜய்க்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். விஜய் சரியாக செயல்படவில்லை என்றால், இன்னொருவருக்கு வாய்ப்பளிப்பார்கள். எந்த அரசியல் கட்சிகள் இனி மக்களுக்காக, உழைக்கிறார்களோ, மக்களுக்காக உண்மையான தியாகத்தை ஏற்படுத்துகிறார்களோ அவர்களுக்கு தான் இனி அரசியல் எதிர்காலம் ! மேலும், ஜோதிடர்கள் கடவுள் இல்லை. அவர்கள் கடவுள் போல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒன்று இரண்டு நடந்து விடலாம். […]

Continue Reading

50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில்! தனிநபர் முன்னேற்றம், வளர்ச்சி ,சொத்து குவிப்பு ,ஊழல்! இதற்கு மாற்றான ஒரு சக்தியாக தமிழக வெற்றி கழகம் இருக்குமா? தமிழக மக்கள் எதிர்பார்ப்பு.

தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட அரசியல் தனி நபர் அரசியல் கட்சியினரின் முன்னேற்றமும் அவர்களுடைய சொத்து குவிப்பும் ஊழலும் தான் இருந்ததே தவிர ,மக்களின் முன்னேற்றம் இல்லை. இதற்கு மாற்று சக்தியாக தமிழக வெற்றி கழகம் இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. இதை தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய அரசியல்! மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், மக்கள் எதிர்பார்க்கும் அரசியலை கொண்டு வருவது தான், இவருடைய நீண்டகால அரசியல் பயணத்தின் […]

Continue Reading

மத்திய மாநில அரசின் செய்தித்துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கும், சாமானியர்கள் நடத்தும் பத்திரிகைகளுக்கும் ஒரே விதிமுறையா? பத்திரிக்கைகளை, வரைமுறை படுத்தி, விதிமுறை மாற்றம்! நாட்டில் சமூகத்தின் மாற்றத்திற்கானது.

மத்திய மாநில அரசின் செய்தித்துறை! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கும் ,சாமானியர்களின் பத்திரிகைகளுக்கும், விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது, நாட்டில் சமூக மாற்றத்திற்கான முக்கியத்துவமானது என்பதை மத்திய மாநில ,அரசின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் . மேலும்,பத்திரிக்கைத்துறை என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அதுதான் சமூக மாற்றத்தின் முக்கியத்துவமானது. ஆனால், கார்ப்பரேட் பத்திரிகைகள் ஆட்சியாளர்களின் நலங்களுக்காகவும், அரசியல் கட்சிகளின் நலன்களுக்காகவும், சலுகை, விளம்பரங்களுக்காகவும், தங்கள் பத்திரிகை ,தொலைக்காட்சிகளை பத்திரிக்கையின் நோக்கத்தை மாற்றி, இதனால் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில், […]

Continue Reading

மஞ்ச பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாத வை.கோ.

பத்திரிகையாளர்கள் மீது, பத்திரிகைகள் மீது, வைகோ எப்படியெல்லாம் ஏளனமாக பேசுகிறார்?ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாமல், நீ மஞ்சள் பத்திரிகையா? எந்த பத்திரிக்கை ?உனக்கு பதில் சொல்ல முடியாது . மஞ்ச பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாத வைகோ! மஞ்ச பத்திரிகை என்றால்! முறைப்படி மத்திய அரசின் பதிவு (RNI )சான்று வாங்காமல் ,பத்திரிகை நடத்தும் பத்திரிகைகளுக்கு தான் மஞ்ச பத்திரிக்கை வை.கோ. மேலும், உங்களைப் போன்ற திராவிட அரசியல்! இனியும் தமிழ்நாட்டில் தவெக […]

Continue Reading

திமுக ஆட்சியில் தமிழகம் போதையில் தள்ளாடிய போது எங்கே போனீர்கள்?

திமுக மாதிரி ஒன்னாம் நம்பர் அரசியல் கேடிகள் வேறு எந்த கட்சியிலாவது பார்க்க முடியுமா? மேலும், திமுகவின் ஒரிஜினல்ட்டியை எங்களைப் போன்ற விஷயம் தெரிஞ்ச பத்திரிகையாளர்களிடம் காட்ட முடியுமா? ஏதோ கூலிக்கு மாரடைக்கிறவன், இல்லையென்றால், உங்களுடைய கட்சிக்கு ஆதரவு ஊடகங்கள், நீங்கள் சொல்வதை அப்படியே போட்டுக் கொண்டிருப்பார்கள். நாங்கள் அப்படியல்ல, மக்களுக்காக தான் பத்திரிக்கை. மக்களுக்காக தான் ஆட்சி ,அதிகாரம், இதை மக்களிடம் கொண்டு செல்வது தான் மக்கள் அதிகாரத்தின் நோக்கம். மேலும், திமுகவின் ஐந்தாண்டு கால […]

Continue Reading