நாட்டுக்கு நாடு, போர் செய்வது, ஆயுதங்களை வாங்கி குவிப்பது,மனித குலத்தின் வெற்றியல்ல! அது அழிவு.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பக்கம் இந்தியாவுக்கு நட்பாக இருப்பார். மற்றொரு பக்கம் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பார்.இதுதான் வெளிநாட்டு அரசியல். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த தீவிரவாதிகள் சண்டைகளில், பாகிஸ்தானின் ஏவுகணைகள்,சீனா கொடுத்த ஏவுகணைகள்,மேலும், துருக்கியில் இருந்து வந்த ஏவுகணைகள்,இவை அத்தனையும் தூக்கி அடித்து அழித்து விட்டது இந்தியாவின் ஏவுகணைகள். அதனால், அமெரிக்கா,சைனா போன்ற நாடுகள் ஒருவரை,ஒருவர் சண்டை போட்டு அழித்துக் கொள்ளக்கூடிய ஆயுதங்களை விற்பனை செய்து வருமானத்தை பார்க்கிறார்கள். மேலும் தற்போது துருக்கைக்கு […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு சட்டம் வேறு, அரசியலுக்காக எப்படியும் பேசுவது வேறு, அதனால், அரசியலமைப்பு சட்டத்தை ஸ்டாலின் அரசியலாக்காக எப்படியும் பேச முடியுமா?

அரசியலமைப்பு சட்டத்தை பற்றி புரியாதவர்களுக்கு கூட புரியும்படி விளக்கமாக மிகத் தெளிவாக ஜனாதிபதி மூர்மு விளக்கியுள்ளார். அதற்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். அதாவது ஜனாதிபதி மூர்மு மத்திய அரசுக்கு ஆதரவாகவும், சொல்படியும் செயல்படுகிறார் என்கிறார். அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமும், அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றியது. ஆனால், இவர் பேசுவது அடாவடி அரசியல். நாட்டில் எந்த சட்டத்தில் மாநிலத்திற்கு சுயாட்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது? ஒரு முதலமைச்சர் வரைமுறையோடு தான் பேச வேண்டும். வரைமுறை இல்லாமல் பேசுகின்ற […]

Continue Reading

உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கும்,ஆளுநருக்கும் காலக்கெடு விதிக்க முடியுமா? – ஜனாதிபதி மூர்மு.

ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா? மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா? பிரிவு 145(3) இன் படி, எந்தவொரு உச்ச நீதிமன்ற அமர்வும், அரசியலமைப்பின் விளக்கம் குறித்த கணிசமான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை அனுப்புவது கட்டாயமில்லையா? சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் […]

Continue Reading

நாட்டுக்கு எதிரான சதி வேலைகளில் எதிர்க்கட்சிகள்! அமெரிக்கா, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்பில் பிஜேபியும், மோடியும் கவிழ்க்க நடத்தும் ரகசிய திட்டம் என்ன? எதற்காக தேச துரோக அரசியல் ?இவர்களை NIA, CBI, தேச துரோகிகளை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவார்களா?

மே 14, 2025 • Makkal Adhikaram நாட்டில் ஒரு அரசியல் கட்சிக்கு இன்னொரு அரசியல் கட்சியின் வளர்ச்சி மற்றும் அதன் மக்கள் செல்வாக்கு பிடிக்காமல் ஒருவருக்கொருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை பேசி, பேசி அரசியல் செய்து கொண்டிருப்பார்கள். இது மக்களை ஏமாற்றும் அரசியல்.  இதையும் தாண்டி இன்றைய அரசியல் கட்சிகள் என்ன செய்கிறார்கள்? என்றால், இதை மத்திய அரசின் உளவுத்துறை கண்காணித்து வருகிறது.ஒரு பக்கம் அரசியலில் ஊழல் செய்கிறார்கள். மற்றொரு பக்கம் நாட்டுக்கு எதிரான அரசியல் செய்கிறார்கள். […]

Continue Reading

देश के खिलाफ साजिश रच रहे विपक्षी दल! अमेरिका, चीन और पाकिस्तान जैसे देशों को गिराने के लिए भाजपा और मोदी का क्या सीक्रेट प्लान है? देशद्रोही राजनीति क्यों? क्या वे उन्हें एनआईए, सीबीआई, देश के लोगों के लिए राष्ट्रविरोधी के रूप में पहचानेंगे?

14 मई 2025 • मक्कल अधिकारम देश में एक राजनीतिक दल दूसरे राजनीतिक दल की तरक्की और उसकी लोकप्रियता को पसंद नहीं करता और एक-दूसरे की बात-बात करके राजनीति करता है। यह जनता को धोखा देने की राजनीति है। इसके अलावा, आज के राजनीतिक दल क्या कर रहे हैं? एक तरफ वे राजनीति में भ्रष्ट हैं। […]

Continue Reading

Opposition parties conspiring against the country! What is the secret plan of the BJP and Modi to topple countries like America, China and Pakistan? Why seditious politics? Will they identify them as NIA, CBI, anti-nationals to the people of the country?

May 14, 2025 • Makkal Adhikaram In the country, one political party does not like the growth of another political party and its popularity and does politics by talking and talking about each other. This is politics of deceiving people. Beyond that, what are today’s political parties doing? On the one hand, they are corrupt in […]

Continue Reading

இந்தியா மீது கை வைத்தால் யாராக இருந்தாலும் இனி தக்க பதிலடி – பிரதமர் நரேந்திர மோடி.

மே 14, 2025 • Makkal Adhikaram பாகிஸ்தான் ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு நடந்த போரில் பாகிஸ்தான் ராணுவம் ஆதாம் பூர் விமானம் தளத்தை அழித்து விட்டதாக பத்திரிகையாளர்களுக்கு செய்தியை கொடுத்தனர்.  அந்த செய்திக்கு எந்த உண்மையும் இல்லை என்று ஆதாரத்துடன் பிரதமர் நரேந்திர மோடி ஆதாம் பூர் விமான நிலையத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Continue Reading

நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் இந்திய செயற்கைக்கோள்கள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

மே 14, 2025 • Makkal Adhikaram நாட்டின் எல்லைகளை செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியா கண்காணித்து வருகிறது என்ற தகவலை தேனி மாவட்டத்தில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.  மேலும், அவர் நாட்டின் பாதுகாப்பு எல்லைகளை தொடர்ந்து கண்காணித்து வரும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.  தவிர சந்திராயன் மூன்று வெண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக நிறுவி உள்ளோம். சந்திராயன் – 4 திட்டம் 9600 கிலோ எடை கொண்டது. […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை முதலமைச்சர் ரேஞ்சுக்கு சர்வே செய்திகள் சொல்வது உண்மையா?

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கூட ஆட்சியைப் பிடிக்க பல வருடங்கள் அரசியலில் இருந்து தான், பிறகு கட்சி ஆரம்பித்து அந்த கட்சி கூட உடனே ஆறு மாதத்திலே,,எட்டு மாதத்திலே,ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஏனென்றால்,எம்ஜிஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு வேற எந்த நடிகருக்கும் தமிழ்நாட்டில் இல்லை.அப்படிப்பட்ட அவராலே தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்து ஒன்பது மாதத்தில் ஆட்சி பிடிக்கவில்லை.ஆனால், நேற்று கட்சி ஆரம்பித்து ஒன்பது மாதங்களில் ஆட்சியைப் பிடிக்கின்ற அளவுக்கு மக்கள் செல்வாக்கு விஜ்ய்க்கு எப்படி வந்துள்ளது? என்பது தான் பொதுமக்கள் மற்றும் […]

Continue Reading

சமூக வலைதளங்களில் திருமாவளவன் தீவிரவாத முஸ்லிம்கள் உடன் இருக்கிறார? இருந்தாரா?என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதா? என்?

இந்த வீடியோக்களை பார்க்கின்ற பொதுமக்கள் அனைவருக்கும் அப்படி ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தலாம். அதனால், இது பற்றி உளவுத்துறை தான் விசாரித்து உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சாதாரணமாக ஒரு அரசியல் கட்சித் தலைவர்கள் அல்லது அரசியல் கட்சியினர்,இது போன்ற முஸ்லிம்களுடன் தொடர்பில் இருப்பது என்ன திட்டத்திற்காக?என்று பாமர மக்களுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். மேலும், கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் திமுக அரசால் மறைக்கப்பட்டுள்ளதா? போன்ற பல்வேறு இடங்களில் நடக்கின்ற வன்முறை மற்றும்,கொலை சம்பவங்கள், […]

Continue Reading