Category: மத்திய அரசு செய்திகள்
பொதுமக்களையும் அரசியல் கட்சியின் நிலையில் குழப்பம் எக்ஸிட் (Exit polls)போல் கருத்துக்கணிப்புகள் .
நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் யார் முதல்வர் ?என்ற குழப்பத்தில் தமிழகத்தின் தேர்தல் முடிவு இருக்கிறதா? இந்த முடிவுகளை யாராலும் சரியாக சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்த நண்பர்கள் ,அதிகாரிகள், இது பற்றி பலர் என்னிடம் பேசி இருக்கிறார்கள். நான் சொன்னது, இந்த தேர்தல் முடிவை பற்றி மகான்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஜோதிடர்கள் கூட ,ஒரு குத்து மதிப்பாக தான் சொல்கிறார்கள். நடந்தால், நான் சொன்னது நடந்து விட்டது என்பார்கள் […]
Continue Readingமக்கள் 500 கோடி முதலீட்டில்! பல தொலைக்காட்சிகள், பொய்யை சொன்னாலும், அதை நம்ப வேண்டிய அவசியம் என்ன? மக்களின் அறியாமையா? செய்தி துறை! சமூகநலன் பத்திரிகைகளை ஏமாற்றுகிறதா?
நாட்டில் பணக்காரனுடைய பேச்சு எடுபடும். ஏழையின் பேச்சு எடுபடாது. என்பது போல, இன்னும் மக்கள் குருட்டுத்தனமாகவே இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். In this country, the rich speak their mind, while the poor speak their mind. As if that were not enough, people are still blindly trusting these newspapers and televisions. அதனால், இப்போது இப்படிப் பட்ட ஆட்சியில் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தார்கள்? என்பது […]
Continue Reading234 தொகுதிகளுக்கும், வாக்கு எண்ணும் மையத்தில், அதிகாரிகளுக்கு கலைவாணர் அரங்கில் பயிற்சி .
வரும் மே 4 ந்தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளதால், அதற்கான பயிற்சி அதிகாரிகளுக்கு கலைவாணர் அரங்கில் சிவஞானம் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் ஆணையத்தின் என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். எப்படி வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். அது பற்றிய விரிவான பயிற்சிகள் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட உள்ளது. அதை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அவர்கள் பயிற்சி கொடுத்து, வாக்கு […]
Continue Readingதிமுக அமைச்சர்களும், எம்எல்ஏ க்களும், கோயில் கோயிலாக வழிபட ஆரம்பித்து விட்டார்களா? – கடவுள் மறுப்பாளர்கள். இதற்கு என்ன காரணம் ?
கடவுளே இல்லை என்று சொல்லி பதவியில் இருந்தவர்கள், பதவியை அடைந்தவர்கள், இப்போது இந்த பதவி, அதிகாரம், நம்மளை விட்டுப் போய்விடுமா? என்ற பயம் இவர்களுக்கு வந்து விட்டதா?.Those who were in office and attained office by saying that there is no God, have they now become afraid that this position and power will leave us? காரணம், விஜய்! இவர்களுடைய ஓட்டு வங்கியில், கை வைத்து விட்டார். […]
Continue Readingஆம் ஆத்மி கட்சியில் இருந்து, பாஜகவில் இணைந்த ராகவ் தாத்தாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க இருப்பதாக தகவல்.
ஆம் கட்சியில் இருந்து, பாஜகவில் இணைந்த ராகவ் தத்தாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க இருப்பதாக பாஜக தகவல். BJP is reportedly planning to give a Union Ministerial post to Raghav Dutta, who joined the BJP from the Yes Party. ராகவ் தத்தா அரசியல் அனுபவம் மிக்கவர். சிறிய வயதிலே இவ்வளவு திறமையான அரசியல் செல்வாக்கு மிக்கவராக இருப்பதற்கு என்ன காரணம்?Raghav Dutta is politically experienced. What […]
Continue Readingதேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் ஊழல் பணத்திற்கும், கருப்பு பணத்திற்கும், தேர்தல் வியாபாரம் நடத்துகிறதா? இதுதான் ஜனநாயக தேர்தலா?-சமூக நலன் பத்திரிகைகள்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் ! வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட செலவு கணக்கு என்ன ? இதில் அதிமுக வேட்பாளர்கள் ,திமுக வேட்பாளர்கள் ,செய்த செலவு கணக்கு என்ன? – இதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?Election Commission in Tamil Nadu! What is the expense report given to the candidates? What is the expense report of AIADMK candidates and DMK candidates? – What action […]
Continue Readingநடந்து முடிந்த தமிழக 2026 சட்ட மன்றத் தேர்தலில், திமுகவினர் பல இடங்களில் முறைகேடுகள் நடத்திருப்பதை, கண்டறிந்து ,மறு தேர்தல், தேர்தல் ஆணையம் நடத்துமா?
2026 சட்டமன்ற தேர்தல் பல்வேறு இடங்களில் திமுகவினரின் அராஜகங்கள், கள்ள ஓட்டுக்கள், மற்றும் சில இடங்களில் வாக்கு இயந்திரத்தின் சீல் உடைப்பு , இதையெல்லாம் தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்து ,விசாரணை நடத்தி ,மறு தேர்தல் நடத்துவது அவசியமானது . மேலும், இந்த புகார்கள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வரும்போது, மீண்டும் அப்படிப்பட்ட இடங்களில் மறு தேர்தல் அவசியம். தவிர, தேர்தல் என்பது மக்களின் உணர்வு பூர்வமான நம்பிக்கை தான், ஒவ்வொரு வாக்காளர்களின் வாக்கு,! அந்த […]
Continue Readingதோல்வி பயத்தில் திமுக மந்திரிகள்- மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்களா? – தமிழக வாக்காளர்கள்.
திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு அமைச்சர்களும், கொள்ளையடித்ததை தவிர ,வேறு ஒன்றும் செய்யவில்லை. வேறு ஒன்றும் தெரியாமலே இருந்து விட்டார்கள். இதற்கு உதாரணமாக எங்களது பத்திரிக்கை துறையை எடுத்துக் கொள்வோம். பத்திரிக்கை துறையை பற்றி ,ஒரு மூத்த;பத்திரிகையாளனாக எங்களுடைய பத்திரிகைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பலமுறை கடிதங்கள் செய்தித்துறை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையெல்லாம் தூக்கி குப்பையிலே போட்டு விட்டார்கள். அவர்கள் நோக்கம் எல்லாம் கமிஷன், இந்த கரப்ஷன் […]
Continue Reading