பத்திரிக்கை துறை! அறிவு சார்ந்த துறை, அதில் ஏழைக்கும், பணக்காரனுக்கும் உள்ள தகுதியை வைத்து, பத்திரிகைகளை மத்திய, மாநில அரசு சர்குலேஷன் சட்டத்தால், தீர்மானிப்பதா? குடியரசு நாள் எது ?என்று தெரியாமல் பேசிய ஸ்டாலினுக்கு பத்திரிக்கையை பற்றி என்ன தெரியும்?
ஸ்டாலினுடைய ஐந்தாண்டு ஆட்சியில், சாமானிய பத்திரிகைகள், நடுநிலையான பத்திரிகைகள் ,மக்களுக்கான பத்திரிகைகள் ,செய்தித் துறையின் மூலம், அவர்களின் அதிகாரத்தால் ,மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்துள்ளது .During Stalin’s five-year rule, the common press, the neutral press, the people’s press, through the press department, faced a huge struggle due to his power. பத்திரிக்கை என்றால் என்ன? என்று படிக்காத அரசியல் கட்சிக்காரர்களைப் போல், அந்தப் பின்புலத்தில் வந்த பி.ஆர்.ஓ க்களுக்கு […]
Continue Reading