திமுகவை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைத்துக் கொண்டனர் .

தேனி மாவட்டம் வேப்பம்பட்டி ஊராட்சியில், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ உரிமையாளர்கள் தொழிலாளர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் திமுக கட்சியில் இருந்து விலகி பிஜேபியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.இச்சம்பவம் அப்பகுதி திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

Continue Reading

திமுக ஆட்சி மக்களாட்சியா ?அல்லது மக்களை கொடுமைப்படுத்தும் ஆட்சியா?

பழைய கோயம்பேடு பஸ் நிலையத்தை இடிப்பதால் பொதுமக்களுக்கு என்ன பயன் ?அரசுக்கு என்ன பயன்? இங்கே பெரிய  கட்டிடம் கட்டுவதால் யாருக்கு பயன் ? ஜி ஸ்கொயர் லாபமடையும். மக்கள் வரிப்பணம் வீணாகப் போகும். இது தவிர, ஏற்கனவே இருக்கின்ற 8 லட்சம் கோடி, தமிழ்நாடு கடன் 10 லட்சம் கோடியாக அதிகரிக்கும். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஏதோ வந்த வரைக்கும் லாபம் பார்க்கும் வேலையை திமுக அரசு செய்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, தவிர , திமுக […]

Continue Reading