சோசியல் மீடியாக்களில்! பத்திரிக்கை போர்வையில் பொய் செய்திகள்!மக்களை ஏமாற்றும் கூட்டம் – பொதுமக்கள் உஷார்.

இது என்ன பத்திரிக்கையா? இல்ல அல்லகை எடுப்பா? நிதி எப்படி வந்தா என்ன? மாநிலங்களை மிரட்டுறாங்க? போறாங்க, வராங்க? ஐயா சத்யராஜ் இங்க எல்லாம் கஷ்டப்பட்டு, ஏழை எளிய நடுத்தர மக்கள் இந்த கல்வியால் மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. (மோடி! ரகசிய கூட்டம் போட்டு, நாட்டு மக்களுக்கு செய்த துரோகம் என்ன? ) மேலும் புதிய கல்விக் கொள்கை காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் அதில் இருக்கிறது. அதையெல்லாம் இந்த மாணவ சமுதாயம் படித்தால் தான் […]

Continue Reading

மத்திய அரசு வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு வைக்கும் செக்! வாட்ஸ் ஆப் சாட் சட்டத்திற்கு ஏன்? எதிர்க்கட்சிகள் அலறுகின்றன?

நாட்டில் வரி ஏய்ப்பு என்பது ஏழை, எளிய நடுத்தர மக்களின் வளர்ச்சியை பாதிக்கும் செயல். இந்த வரிகளைக் கொண்டுதான் மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். அப்படிப்பட்ட வரி ஏய்ப்பு சட்டத்திற்கு எதற்க்கு கட்சிகள் அலறுகின்றன? தவிர, அவர்களுடைய சமூக ஊடகங்களும், பத்திரிகை, தொலைக்காட்சிகளும் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன? சமீபத்தில் இந்த whatsapp சாட் மூலம் வரி ஏய்ப்பு செய்தவர்களிடம் இருந்து, 200 கோடி வசூல் செய்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் இதில் என்ன தவறு? ஒருவர் […]

Continue Reading

திமுக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மோடிக்கும் ஈடிக்கும் (E D) பயப்பட மாட்டேன், என்று சொன்னவர் சம்பந்தப்பட்ட இவர் நண்பர்களை ஏன்? வெளிநாட்டுக்கு அனுப்பினார்? – பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன்.

தமிழ்நாட்டில் திமுக வீர வசனம் பேசுவது புதிதல்ல, இங்கே பேசிவிட்டு டெல்லியில் போய் மோடியிடம் நெடுக்க காலில் விழுவார்கள். விழுந்து பார்ப்பார்கள் நடக்குமா? நடக்காதா? என்று நடக்கவில்லை என்றால், உடனே சிகையை பிடிப்பார்கள். இதுதான் திமுக. இது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனால், உதயநிதி ஸ்டாலின் நான் ஈடிக்கும் பயப்பட மாட்டேன்,மோடிக்கும் பயப்பட மாட்டேன். உன்னை யார் பயப்பட சொன்னது? தப்பு செய்திருக்கிறாய் , அதனுடைய வெளிப்பாடு, மக்களிடம் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார். […]

Continue Reading

நெடுஞ்சாலைத்துறை தேனி மாவட்டத்தில் NH – 85 ல் பொதுமக்களின் சாலை ஓர நிலங்களை எடுக்கும்போது எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எடுப்பது சட்டப்படி சரியா ?

பொதுமக்களின் நிலத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை போடும்போது, அவர்களிடம் சட்டப்படி அவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் .அந்த அறிவிப்பு நோட்டீஸில் நிலத்தின் மதிப்பு எவ்வளவு?அதற்கு எவ்வளவு நஷ்ட ஈடு ?ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்? என்பதை அதில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், எதுவுமே இல்லாமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தேனி மாவட்டத்தில் அணைக்கரைப்பட்டி முதல் தர்மத்துப்பட்டி வரை பொது மக்களின் நில எடுப்பு பிரச்சனை, பொதுமக்கள் மத்தியில் கவலையும், வேதனையும், வயிற்றெரிச்சலும் அதிகாரிகள் மீதும், ஆளும் கட்சியினர் மீதும், […]

Continue Reading

ராமதாசுக்கு வன்னியர் சமுதாயம் ஊமை ஜனங்களா?

பாவம் ராமதாஸின் அடிமைகள் இவ்வளவு கேவலமான ஊமைகளா?எதுக்குயா? நீ இந்த ஊமைகளை வைத்து அரசியல் செய்கிறாய்?அரசியல் தெரிந்த நான் ராமதாஸின் பேச்சைப் பார்த்து சிரிக்கிறேன். தெரியாதவன், அதுதான் அரசியல்! என்று ஊமையாக பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்த ஊமைகள் தான் வன்னிய சமுதாயத்தில், பல பேர்,ஊர் தாலியை அறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியலை படிக்காமல் தெரிந்து கொள்ளாமல் நாட்டில் வாழ்வது வாழ்க்கை கடினமான பாதை என்பதை உணர்ந்து சமுதாயம்! எப்போது இவர்கள் அரசியல் படிக்கப் போகிறார்கள்? தெரிந்து கொள்ளப் […]

Continue Reading

At the Telugu Desam Party conference! Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu’s speech on eradicating black money is something to look forward to.

For India, counterfeit currency and black money are more dangerous than the coronavirus that affects the poor and middle class. Because, only those who know about it know about it. Black money is money that is hoarded without accounting for the money that was stolen in politics. It is greed of selfishness, this black money […]

Continue Reading

தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில்! ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கருப்பு பண ஒழிப்பு பேச்சு,வர வேற்க வேண்டிய ஒன்று .

இந்தியாவுக்கு கள்ள நோட்டும் கருப்பு பணமும் ஏழை நடுத்தர மக்களை பாதிக்கக்கூடிய கொரோனா வைரஸ் விட மிகக் கொடுமையானது. ஏனென்றால்,அதைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தான் தெரியும். கருப்பு பணம், அரசியலில் ஊழல் செய்த பணத்தை கணக்கு காட்டாமல் பதுக்க வைக்கும் பணம் தான், கருப்பு பணம். அது சுயநலத்தின் பேராசை, அரசியலில் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி பணத்தை தனக்கும், தன் குடும்பத்திற்கும்,சேர்த்து வைக்கக்கூடிய இந்த கருப்பு பணம், வெளிநாடுகளில் முதலீடாக பல கம்பெனிகளில் கொண்டு போய் […]

Continue Reading

காஞ்சிபுரம் பாபு ஷா பட்டு வியாபார கடையில் தினம் கோடிக்கணக்கில் வியாபாரமா? இது வருமான வரித்துறைக்கு தெரியாதது ஏன்? – காஞ்சி நகர மக்கள்.

காஞ்சி என்றாலே பட்டுக்கு பெயர் போனது. அப்படிப்பட்ட காஞ்சிபுரத்தில் பாபு ஷா என்ற துணிக்கடையில், ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் வியாபாரம் என்று பொதுமக்களே பேசுகிறார்கள். இது பற்றி பொது மக்கள் பேசுவது, எந்த கட்சிக்காரன் போய் டொனேஷன் என்று கேட்டாலும்,கொடுத்து விடுவார்களாம். மாநாடு, மீட்டிங் எதுவானாலும், கொடுத்து விடுவார்களாம். அதனால், கட்சிக்காரர்கள் இந்த கடை வியாபாரத்தை பற்றி எங்கும் புகார் அளிப்பதில்லை என்று தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தக் கடை முதலாளிகளுக்கு மத்தியிலும் சரி,மாநிலத்திலும் சரி, நேரடி அரசியல் […]

Continue Reading

பட்டியலின சமூகத்தில் மதம் மாறியவர்கள் தெரிந்து மாறியிருந்தாலும், தெரியாமல் மாறி இருந்தாலும், ஜாதி மாறிவிடும் – அரசியல் சட்டம் .

மே 27, 2025 • Makkal Adhikaram பட்டியல் இன சமூகத்தில் மதம் மாறியவர்கள், தங்களுடைய பட்டியலை இனத்தின் அரசு சலுகை மாறாது என்ற நம்பிக்கையில் தான் பெரும்பாலும் மாறினார்கள்.  அது கிறிஸ்தவ மதத்தில் மாறியவர்கள் அதிகம், மற்றும் மதங்களில் குறைவாக இருக்கலாம். இங்கே வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீட்டில் மதம் மாறியவர்களுக்கு இல்லை என்று நீதிமன்றம் தெளிவாக சொல்லிவிட்டது. ஆனால் அரசியல் கட்சிகள் அரசியல் லாபங்களுக்காக இட ஒதுக்கீடு என்று போராடுகிறார்கள். அது தவறானது.  எப்போது இந்து மதத்திலிருந்து, […]

Continue Reading