விடையூர் ஏரியில் இருக்கும் அடர்ந்த வேலிக்காத்தான் மரக் காடுகளை அதன் மதிப்பிற்கு தக்கவாறு வெளிப்படையாக ஏலம் விட தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை.
விடையூர் ஏரி சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் அடர்ந்த வேலி காத்தான் மரங்கள் உள்ளது. இதை மதிப்பீடு செய்யும் வனத்துறை மாவட்ட அதிகாரி மிகவும் குறைந்த, தவறான மதிப்பீடு தொகையை நிர்ணயம் செய்கிறார். இது பற்றி நான் நேரடியாகவே அவரிடம் பேசினேன் . இதுதான் எங்களுடைய வழிமுறை என்று தெரிவித்தார் . அந்த முறை தவறானதாக உள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் இன்று ஒரு டன் வேலிக்காத்தான் மரத்தின் விலை ரூபாய் […]
Continue Reading