விடையூர் ஏரியில் இருக்கும் அடர்ந்த வேலிக்காத்தான் மரக் காடுகளை அதன் மதிப்பிற்கு தக்கவாறு வெளிப்படையாக ஏலம் விட தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை.

விடையூர் ஏரி சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் அடர்ந்த வேலி காத்தான் மரங்கள் உள்ளது. இதை மதிப்பீடு செய்யும் வனத்துறை மாவட்ட அதிகாரி மிகவும் குறைந்த, தவறான மதிப்பீடு தொகையை நிர்ணயம் செய்கிறார். இது பற்றி நான் நேரடியாகவே அவரிடம் பேசினேன் . இதுதான் எங்களுடைய வழிமுறை என்று தெரிவித்தார் . அந்த முறை தவறானதாக உள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் இன்று ஒரு டன் வேலிக்காத்தான் மரத்தின் விலை ரூபாய் […]

Continue Reading

தேனி மாவட்ட திட்ட இயக்குனர் தண்டபாணி பணியிட மாற்றம் செய்யப்பட்டும் வசூல் வேட்டையில் ஈடுபடலாமா ?ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா நடவடிக்கை எடுப்பாரா?

தேனி மாவட்டத்தில் திட்ட இயக்குனராக பணிபுரிந்து வந்த தண்டபாணி தேனி மாவட்டத்தில் திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறதோ இல்லையோ திட்ட இயக்குனர் தண்டபாணிக்கு கமிஷன் போய்விடும் .அந்த அளவிற்கு இவர் மீது புகார் இருந்து வந்துள்ளது. இது தவிர, முன்னாள் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இவர் என்ன சொன்னாலும் ,அந்த கோப்புகளில் கையெழுத்து போட வைத்து வந்தார். அந்த அளவிற்கு இருவருக்கும் ஒரு நெருக்கம் இருந்துள்ளது. மேலும்,உள்ளாட்சியில் உள்ள அத்தனை பஞ்சாயத்து […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்ட பூண்டி ஊராட்சியில், சுடுகாட்டுக்கு வழியில்லாமல் தலைமுறைகளாக போராடும் அருந்ததியினர்.

திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சியில், உள்ள அருந்ததி காலனி மக்கள் பல தலைமுறைகளாக சுடுகாட்டுக்கு வழி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் 3 ஆண்டுக்கு முன்னர் இந்த அருந்ததியர் காலனியில் இருந்து கிராமத்தின் சிமெண்ட் சாலை வரை சுமார் 100 மீட்டர் மேல் உள்ள ஒரு இணைப்பு சாலையை ரூபாய் ஆறு லட்சத்திற்கு மேல் டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்று வரை,  அந்த வேலையை எடுத்தவர் யார்? என்று தெரியாமல் இருந்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் […]

Continue Reading

ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் திமுகவை கேள்வி கேட்பதால், திமுகவின் வெற்றி கேள்விக்குறியாகுமா? யாருக்கு வெற்றி வாய்ப்பு?

(கூட்டமாக போனால் மக்கள் கேள்வி கேட்க முடியாது என்றுதான் இன்றைய அரசியல் கட்சிகள் கூட்டத்தை கூட்டிக்கொண்டு மக்களை சந்திக்கிறார்களா?) ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் வாக்கு சேகரிக்க செல்லும், அரசியல் கட்சியினரை ஆங்காங்கே கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் திமுக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட ஒரு அதிருப்தி தான் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.  மேலும், இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து ,இன்றைய தொலைக்காட்சிகளும், […]

Continue Reading

50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் வேப்பூர் கிராம மக்களின் இடம் எப்படி ஒரே நாளில் வகுப்பு வாரிய சொத்தாகும்?  அதற்கு திமுக எம்எல்ஏ காந்தி துணையா?

வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் பகுதியை ,அந்த தொகுதி எம்எல்ஏ காந்தியின் ஆதரவுடன் முஸ்லிம்களுக்கு பட்டா தர வகுப்பு வாரிய சொத்தாக மாற்றுவது மத மோதலை நிச்சயம் உருவாக்கும். மேலும், ஒரே நாளில் பட்டா மாற்றம் செய்து அப்பாவை மக்களை வருவாய்த் துறை,காவல்துறை ஏமாற்றுகிறதா? மேலும்,ஐம்பதாண்டு காலமாக குடியிருந்து வரும் ஒரு இடத்தை ,ஒரே நாளில் முஸ்லிம்களிடம் ஒப்படைக்க இந்த மக்கள் அவ்வளவு கேவலமானவர்களா? அல்லது இந்துக்கள் அவ்வளவு […]

Continue Reading

100 நாள் வேலை திட்டத்தில் தேனி மாவட்ட லட்சுமி நாயக்கன்பட்டி ஊராட்சியில் நடந்துள்ள முறைகேடுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சர்வதேச உரிமைகள் கழகத்தின் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த தகவல் மீது தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

தேனி மாவட்ட ,இலட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கடந்த 2017 முதல் 2022 வரை ஊராட்சி நிதியினை ஊராட்சி செயலர் திருப்பதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார வளர்ச்சி அலுவலர்(கி-ஊ), இளநிலை பொறியாளர்,அரசு ஒப்பந்ததாரர்கள், ஒட்டுமொத்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பா மற்றும் தலைவரது மகன்கள் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஊராட்சி நிதியினை திட்டமிட்டு அபகரிக்கும் நோக்கத்தோடு ஊராட்சி நிதியினை பல வழிகளில் முறைகேடாக கணக்கு எழுதி கையாடல் செய்துள்ளதாக சர்வதேச உரிமைகள் […]

Continue Reading