Category: முக்கிய செய்தி
திமுக ஆட்சியில் எல்லா தரப்பு மக்களுக்கும் போராட்டமா ? – தமிழக மக்கள்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்ததிலிருந்து இன்று வரை மக்கள் பல்வேறு அரசு துறைகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், இப்படி பல்வேறு துறைகள் அரசின் உதவியை எதிர்பார்த்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. நாட்டில் ஒரு முக்கியமான துறை பத்திரிக்கை துறை! இந்த துறையிலே இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய முடியாத திமுக அரசு ,நாட்டு மக்களின் பிரச்சினைகளையும், தொழிலாளர்கள் பிரச்சனைகளையும், அரசு அதிகாரிகளின் பிரச்சனைகளையும், எப்படி தீர்க்கும்? தங்களுக்கு ஆதாயம் என்றால், நீதித்துறைக்கு ஓடுகிறார்கள். […]
Continue ReadingAccording to the Right to Information Act 2005 – If you ask for information in the news department! For all questions, there is only one answer! Is the only answer that there is no way?
August 14, 2025 • Makkal Adhikaram In the news department, the question sent on behalf of the Makkal adhikaram newspaper on 8. 7. 2025 regarding the press, not even a single question could be answered, and all those questions changed, changed, and there was no way, no way. Deputy Director Maheshwari has sent on behalf […]
Continue Readingதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 2005 – படி செய்தித் துறையில் தகவல்கள் கேட்டால்! எல்லா கேள்விகளுக்கும், ஒரே பதில் !வழிவகை இல்லை என்ற ஒரே பதில் தானா?
செய்தித் துறையில் பத்திரிக்கை சம்பந்தமாக 8. 7. 2025இல் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் அனுப்பப்பட்ட கேள்விக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்க முடியாமல் அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் மாறி, ,மாறி வழிவகை இல்லை, வழிவகை இல்லை . இப்படி ஏதோ ஒரு பதிலை கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் வைத்தியநாதன் சார்பில், துணை இயக்குனர் மகேஸ்வரி அனுப்பி இருக்கிறார். இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் எதற்கு ? அதன் நோக்கம் என்ன? உங்கள் […]
Continue Readingநாட்டில் அரசியல்வாதி என்றால்! எப்படி இருக்க வேண்டும்? இப்படியும் ஒரு எம்எல்ஏ வா? உங்களுடன் உங்கள் எம் எல் ஏ ! – சி .கே .சரஸ்வதி .
தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு எம்எல்ஏ வா? உங்களுடன் உங்கள் எம் எல் ஏ ! – சி .கே. சரஸ்வதி . தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. அரசியல்வாதிக்கும் பஞ்சமில்லை. ஆனால்! மக்களுக்கு சேவை செய்ய தான் பஞ்சம். அந்த சேவைக்கே பெருமை தேடித்தந்த எம்எல்ஏ சி .கே சரஸ்வதி. நான் பத்திரிக்கை துறைக்கு வந்து சுமார் 35 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதுவரையில் இப்படி ஒரு எம்எல்ஏ வை நான் பார்த்ததில்லை. இன்னும் நேரில் சென்று […]
Continue Readingதிமுக ஆட்சியில் தற்போது மாணவர்களுக்கு( +1) பிளஸ் ஒன்னில் அரசு தேர்வு எடுத்தது நல்லதா ?- நல்லது .
மாணவர்கள் பத்தாம் வகுப்பிலும் அரசு தேர்வு, அதாவது பிளஸ் 1 வகுப்பிலும் அரசு தேர்வு, பிளஸ் டூ +2 வகுப்பிலும் அரசு தேர்வு, இப்படி தொடர்ந்து மூன்றாண்டுகள் அரசு தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு ஒரு பயமும் ,மன அழுத்தமும், அவர்களை நிச்சயம் பாதிக்கும். உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.மேலும், பிளஸ் ஒன் தேர்வு ஆரம்பத்தில் பள்ளியிலே தான் இருந்தது. அதை எம்ஜிஆர் காலத்தில் தான் இதை கொண்டு வந்தார்கள் .அதற்கு முன்னர் எஸ்எஸ்எல்சி முடித்தவுடன் பியுசிக்கு, கல்லூரிக்கு […]
Continue Readingஇட ஒதுக்கீடு சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவமானது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் .
நாட்டில் இட ஒதுக்கீடு என்பது சமூக முன்னேற்றத்திற்கான முக்கியத்துவமானது என்று தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் இதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ,அவர் பேசும்போது இட ஒதுக்கீடு கொடுத்தால் தரம் குறைந்து விடுகிறது என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் ,நான் 90 மார்க், 95 மார்க் எடுத்தும் எனக்கு ஆன அந்த இடம் கிடைக்கவில்லை. ஆனால், 50 மார்க், 70 மார்க், எடுத்தவனுக்கு அந்த இடம் கிடைத்து விடுகிறது என்ற கோபம் 90, 95 மார்க் […]
Continue ReadingTamil Nadu politics! Political parties using people who do not know politics! Is it politics to loot?August 11, 2025 • Makkal Adhikaram
Tamil Nadu politics! Political parties using people who do not know politics! Is it politics to loot? ஆகஸ்ட் 11, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu politics, even those who do not have the minimum educational qualification are now claiming to be a political party and earning income behind the scenes. What is their minimum basic […]
Continue Readingதமிழ்நாட்டின் அரசியல் ! அரசியல் தெரியாதவர்களை வைத்து, அரசியல் கட்சிகள்!கொள்ளையடிப்பது தான் அரசியலா ?
தமிழ்நாட்டின் அரசியலில் குறைந்தபட்ச கல்வி தகுதி இல்லாதவர்கள் எல்லாம் கூட, இன்று தானும் அரசியல் கட்சி என்று ஏதோ ஒரு கட்சி பெயரைச் சொல்லிக் கொண்டு ,கட்சியின் பின் புலத்தில் வருமானத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் குறைந்தபட்ச அரசியல் அடிப்படை தகுதி என்ன? எதன் அடிப்படையில் இவர்களை கட்சியின் நிர்வாகிகளாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் இவர்களை அங்கீகரித்துள்ளது? அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் கட்சி நிர்வாகிகள் , ஒருவேளை இந்த அடிப்படை அரசியல் தகுதி இல்லாதவர்களை […]
Continue Readingஇந்துக்களுக்கு எதிராக பேசுவது சோசியல் மீடியாக்களில் பொய்யான பரப்புரைகளை வெளியிடுவது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த உயர் நீதிமன்றம் .
இந்துக்களின் உணர்வுகளை மற்றும் மதத்தினர் புண்படுத்தக் கூடாது. அது அரசியல் என்று திமுக ,தி.க.போன்ற கட்சியினர் தொடர்ந்து செய்து வந்த அரசியல். அப்போது மக்கள் இதைப் பற்றி அந்த அளவுக்கு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதை அப்படியே தொடர்ந்து ,இப்படிப்பட்ட அரசியல் செய்து இந்துக்களுக்கு எதிராக இருப்பது போல், கிறிஸ்தவ மக்களையும் ,முஸ்லிம் மக்களையும் ஏமாற்றி வந்த அரசியல் தான் இது. ஓட்டுக்காக பிறந்த ஒரு மதத்தையே இழிவாக பேசும் ஒரு கூட்டம், மத நல்லிணக்கத்தை பற்றி […]
Continue Reading