தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், கனிம வள குவாரிகளை தேர்தல் ஆணையம் தேர்தல் முடியும் வரை தடை செய்யுமா ?

தமிழகம் முழுதும் உள்ள கனிம வள குவாரிகளை தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க சமூக ஆர்வலர்களும், சமூக நலன் பத்திரிகையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால்! ஏற்கனவே தமிழ்நாட்டில் பணத்தை ஆம்புலன்ஸ் மூலம் கடந்த தேர்தல்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தப்பட்டுள்ளது. அதேபோல், மணல் மற்றும் சவுடு மண், மலை மண் போன்ற லாரிகளில் இந்த பணத்தை அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு போக மாட்டார்களா ? இதைத் தேர்தல் ஆணையம் […]

Continue Reading

With the election rules in force in Tamil Nadu, will the Election Commission ban mining till the elections are over?

Social activists and social welfare journalists have demanded that the quarries across Tamil Nadu be stopped till the elections are over. Here’s why! Already in Tamil Nadu, money has been smuggled in ambulances to give to voters in the last elections. Similarly, won’t political parties take this money in trucks like sand and soudu soil and hill soil to distribute it to voters in the Lok Sabha elections? The Election Commission should take note of this and bring it under the ambit of election rules. Moreover, a lot of illigal is going on in Tamil Nadu. Needless to say , such mineral wealth. If you are carrying cash or gifts , you will not know anything about it. What is inside it, whether it is the authorities or the police who can check it? You can’t find that. Therefore, if the Tamil Nadu Election Commissioner immediately stops the quarrying, no illegal work can be done with it. If not! If the Election Commission understands that political parties will use this as a big opportunity to distribute cash to voters across Tamil Nadu and smuggle it in trucks. Okay.

Continue Reading

तमिलनाडु में चुनाव नियम लागू होने के बाद क्या चुनाव आयोग चुनाव खत्म होने तक खनन पर रोक लगाएगा?

सामाजिक कार्यकर्ताओं और सामाजिक कल्याण पत्रकारों ने मांग की है कि चुनाव खत्म होने तक तमिलनाडु में खदानों को रोक दिया जाए। यहाँ पर क्यों! तमिलनाडु में पहले से ही पिछले चुनावों में मतदाताओं को देने के लिए एम्बुलेंस में पैसे की तस्करी की गई थी। इसी तरह, क्या राजनीतिक दल इस पैसे को लोकसभा चुनाव में मतदाताओं को वितरित करने के लिए बालू और सौदू मिट्टी और पहाड़ी मिट्टी जैसे ट्रकों में नहीं लेंगे? चुनाव आयोग को इस पर ध्यान देना चाहिए और इसे चुनाव नियमों के दायरे में लाना चाहिए। इसके अतिरिक्त, तमिलनाडु में बहुत कुछ चल रहा है। कहने की जरूरत नहीं है , ऐसी खनिज संपदा। यदि आप नकदी या उपहार ले जा रहे हैं, तो आपको इसके बारे में कुछ भी पता नहीं होगा। इसके अंदर क्या है, क्या यह अधिकारी या पुलिस है जो इसकी जांच कर सकती है? आप वह नहीं पा सकते […]

Continue Reading

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் தங்களுக்கான மக்களின் ஆதரவு எந்தெந்த மாநிலத்தில்  சர்வே நிலை என்ன ? – தமிழ்நாட்டில் பிஜேபி சர்வே ?

நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கின்ற காரணத்தால், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கான செல்வாக்கு மக்களிடத்தில் எப்படி உள்ளது? என்பதை தனியார் சர்வே அமைப்புகள் மூலம் சரிபார்த்துக் கொள்ளும். மற்றொரு பக்கம் உளவுத்துறை மூலம் சர்வை எடுத்து அதை சரி பார்த்துக் கொள்ளும்.  இது ஆளும் கட்சியாக இருக்கின்ற அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக மத்தியில் பிஜேபி இப்படி தான் இந்த சர்வேயில் மக்கள் செல்வாக்கு எப்படி உள்ளது? ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் எத்தனை சீட்டுகள் […]

Continue Reading

ஸ்ரீ பெருமந்தூர் வட்டார போக்குவரத்து சார்பில் ,தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  .

ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்டது.  இது தண்டலம் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு ஸ்ரீபெரும்புதூர் வட்டார அலுவலகத்திலும் ,டோல்கேட்டிலும், இந்த கண் பரிசோதனை முகம் நடத்தப்பட்டது.  இதில் 250க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். இது சாலை போக்குவரத்து ஓட்டுனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என ஓட்டுநர்கள் […]

Continue Reading

தண்ணீரில் ஓடக்கூடிய வாகனங்கள் தயாரிப்பில் TOYOTATA டொயோட்டா நிறுவனம் சாதனை .

தண்ணீரில் ஓடக்கூடிய மோட்டார் வாகனங்கள் தயாரிப்பில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இது பெட்ரோல், டீசல் வாகனங்களை தயாரிக்கின்ற நிறுவனங்களுக்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது .மேலும், அதனுடைய டோட்டல் உற்பத்தி வியாபாரம் பாதிக்கப்படும் .பொதுமக்கள் இப்படிப்பட்ட வாகனங்களை தான் வாங்க ஆர்வம் காட்டுவார்கள் .தவிர பெட்ரோல் ,டீசல் வாகன தயாரிப்பில் ஈடுபடுத்தி உள்ள கம்பெனிகள் உற்பத்தி பாதிக்கப்படுவதும் அல்லாமல், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பும் ஏற்படும் .வருங்காலத்தில் TOYOTATA டொயோட்டா நிறுவனம் […]

Continue Reading

TOYOTA HAS SET A NEW WORLD RECORD IN THE DEVELOPMENT OF VEHICLES THAT CAN RUN ON WATER.

In water Japan’s Toyota to manufacture moving vehicles Record has been set. This is the name given to companies that manufacture petrol and diesel vehicles It’s shocking. Its Total The manufacturing business will be affected. Apart from this, companies involved in the production of petrol and diesel vehicles Not only will production be affected, but […]

Continue Reading

Political parties cannot establish good governance in the country except those who have spiritual powers. Those who live on the true path of devotion, not those who pretend.

Only people who are spiritually inclined can live with a certain amount of conscience. That’s how they live. Whether they are afraid of this society, the law or not, they are definitely living in the fear of God. Such God-fearing people can give honest and good governance in politics. He is living. Uttar Pradesh is a backward state, a corrupt state, a state where Mayawati’s regime has been very disgraceful . The state is Uttar Pradesh. The state now has a good governance, corruption-free and honest good governance by one Yogi Adityanath I could only give. If so, what kind of godly devotion is he living? He doesn’t have any hypocrisy . Yogi Adityanath, who is living a pleasant life like ordinary people, has been elected as the Chief Minister . The people of the region are truly givers. Today , other political parties have spoken for the minority people by ignoring and denigrating the spirituality of the majority Hindus. The history of AIADMK and DMK in Tamil Nadu is well known. There is […]

Continue Reading