கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை ஜோர்… ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram  கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம் . கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் குடித்ததால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து 69 பேர் உயிரிழந்த வேதனை மறையும் முன்பு, மீண்டும் அதே பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் […]

Continue Reading

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மக்களுக்கு வீடியோ போட்டு பயனில்லை.அந்தந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்களா ? அப்போது தான் இதற்கு தீர்வு -சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

அக்டோபர் 12, 2024 • Makkal Adhikaram ஒரு நாளைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எத்தனை இடங்களில் ஆய்வு கொள்கிறார் ? இவருக்கு கீழ் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் மாவட்டத்தில் எத்தனை இடங்களில் ஒரு நாளைக்கு ஆய்வு மேற்கொள்கிறார்கள்? இந்த புள்ளி விவரங்களை தினமும் இவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்துவார்களா ?  மேலும், பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி […]

Continue Reading

Food safety department officials are of no use in posting videos to the people. Only then is the solution – social welfare journalists.

October 12, 2024 • Makkal Adhikaram How many places does the District Food Safety Officer inspect in a day? How many places in the district are inspected daily by his subordinates? Will they make these figures known to the people every day? Also, from big companies to small companies, Food Safety Officer Bose and Kancheepuram District […]

Continue Reading

விடையூர் கிராம மக்கள் இக் கிராமத்தின் சித்தேரி , பெரிய ஏரிகளில் நடந்துள்ள கருவேல மர ஊழல் குறித்து, கிராம மக்களிடம் நேரடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு கோரிக்கை .

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டம், விடையூர் கிராமத்தில் உள்ள ஏரிகளில் தொடர்ந்து 30 ஆண்டு காலமாக நீர்வளத் துறையின் அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகள் கூட்டு சேர்ந்து நடத்தி வரும் ஊழல்களை தட்டி கேட்டால், கேட்கும் பொது மக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நடக்கும் போராட்டங்களாக தொடர்ந்து இது இருந்து வருகிறது .  இதை மாவட்ட ஆட்சியரே கிராம மக்களிடம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் . மேலும், தொடரும் இந்த ஊழலை தடுக்க மாவட்ட […]

Continue Reading

Happy if the Congress party wins! But if it fails then BJP has hacked the machines and won – are they making fools of politically ignorant people .

Is this being used as a tool to distrust the Election Commission by giving news in the newspaper on the Internet? besides People will be confused by such false news. Besides, the Congress, which lost in Haryana, has been publishing such news online in newspapers. Therefore, the Election Commission should take action against the Congress […]

Continue Reading

நாட்டில் சிஐடியு சங்கம் முக்கியமா? அல்லது தொழிலாளர் நலன் முக்கியமா ? இதைப் பற்றி தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டாமா? -சாம்சங் தொழிற்சாலை .

அக்டோபர் 10, 2024 • Makkal Adhikaram சாம்சங் தொழிற்சாலை ஸ்ரீ பெருமந்துருக்கு அருகில் அமைக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை . இந்த தொழிற்சாலை 2007 முதல் இயங்கி வருகிறது. இங்கே இரண்டு மாத காலமாக தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தொழிலாளர்கள் கோரிக்கை என்பது நியாயமான ஒன்று. அந்த கோரிக்கையை சாம்சங் கம்பெனி நிறுவனம், தமிழக அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, அதை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டது. இருப்பினும் சாம்சங் நிறுவனத்திற்கும், சிஐடியு சங்கத்திற்கும் ஒரு […]

Continue Reading

Is CITU important in the country? Or is labor welfare important? Shouldn’t the workers decide on this? -Samsung factory.

October 10, 2024 • Makkal Adhikaram Samsung factory is a factory set up near Sri Perumandur. The factory has been operating since 2007. The workers have been protesting here for two months to press their demands. The workers’ demand is a legitimate one. Samsung agreed to negotiate with the Tamil Nadu government and fulfill the request. […]

Continue Reading

இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் .

ரதன் டாட்டாவின் முழு பெயர் கூட மக்களுக்கு தெரியாது .ஆனால் ,டாடா என்று தான் பாமர மக்களுக்கு தெரியும்.ஏன்றால் இவர் என்ன பெரிய டாட்டாவா? என்றுதான் அப்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பேசப்பட்ட ஒரு நபர். இவர் இந்தியாவுக்கு தொழில் துறையால் பல லட்சம் குடும்பங்கள் இவரால் வாழ்ந்தது என்று சொல்ல வேண்டும் .இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல ,இவருடைய 80 சதவீத சொத்துக்கள் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . .இன்று அதானி, அம்பானி பேசப்பட்டாலும் […]

Continue Reading

ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம்: ஈரோடு,மாநகராட்சிக்குட்பட்ட சின்ன சடையம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, மண்டல பூஜை நடந்து வந்தது.இதையடுத்து மண்டல பூஜை நிறைவடைந்து, கோயில் நிர்வாகிகள் குப்புசாமி என்பவர் தலைமையில் ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுவதற்காக கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். ராமேஸ்வரம் செல்லும்போது கோயில் நிர்வாகிகள் தங்களது இருசக்கர வாகனங்களை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தகர பந்தல் முன்பு நிறுத்திவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு […]

Continue Reading

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அமோகம் .

ஈரோடு :ஈரோடு ஜவுளி சந்தையில் கடந்த வாரத்தைவிட நேற்று விற்பனை அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி மார்க்கெட் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தினை சுற்றிலும் வாரச்சந்தை கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 1ம் தேதியில் இருந்து தீபாவளி சீசன் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற வாராந்திர ஜவுளி சந்தையில் மொத்த மற்றும் சில்லறை ஜவுளி […]

Continue Reading