சமூக நலனுக்கும், சமூக மாற்றத்திற்கும், ஊழலுக்கு எதிராக பத்திரிகைகளா? அல்லது ஆட்சியாளர்களின் சுயநலத்திற்கு பத்திரிகைகளா? மத்திய – மாநில அரசின் செய்தித் துறை சர்குலேஷனை வைத்து (பத்திரிக்கை) வியாபார சட்டம் அதை முடிவு செய்கிறதா?

சமூக நலன் பத்திரிகைகளின் நிலைப்பாட்டில் ! மத்திய அரசு சமூகத்திற்காக, இவர்களின் நலன் ?மற்றும் பயன்? குறித்து, இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமா? – மத்திய பிஜேபி அரசு. பத்திரிகைகளின் வியாபார நோக்கத்தை முக்கியத்துவம் ஆக்கக் கொண்டு, (சர்குலேஷன் சட்டம்) பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது, சமூக நலனுக்கும், சமூக மாற்றத்திற்கும் எதிரான ஒன்று. இதை மத்திய மாநில அரசின் செய்தித்துறை செய்கின்ற மிகப்பெரிய தவறு. அதுமட்டுமல்ல! செய்தித் துறையில், இது 50 ஆண்டுகால பத்திரிக்கை […]

Continue Reading

The reason why today’s politics has become a competitive political arena where political parties are taking over today’s politics for selfishness and business! Who is the victim?

November 27, 2025 • Makkal Adhikaram Politics in Tamil Nadu has become selfish and business-oriented, competing with each other and creating a political arena. Who is to blame for this? The main reason is the political ignorance of the people. People’s selfishness is the main reason. The fact that today’s educated society is also selfish is […]

Continue Reading

சுயநலத்திற்காகவும், வியாபாரமாகவும், அரசியல் கட்சிகள் இன்றைய அரசியலை முன்னெடுக்கும் போட்டி அரசியல் களமாக மாறி இருப்பதற்கு காரணம் !கார்ப்பரேட் பத்திரிகைகளா?இதனால்! பாதிக்கப்படுவது யார்?

தமிழ்நாட்டில் அரசியல் சுயநலமாகவும் ,வியாபாரமாகவும் மாறி, ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு அரசியல் களத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு யார் காரணம்? மக்களின் அரசியல் அறியாமை முக்கிய காரணம். மக்களின் சுயநலம் முக்கிய காரணம். இன்றைய படித்த சமுதாயமும் சுயநலமாக இருப்பது இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒரு லாபமே. இந்த வியாபாரிகள் பணத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பின்புலம் கார்ப்பரேட் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் என்பதை தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்வார்களா? இந்த கார்ப்பரேட் பத்திரிகை […]

Continue Reading

Was the Kancheepuram Central Co-operative Bank selected for the award? Or is the minister a big black? – Collaborators…!

November 23, 2025 • Makkal Adhikaram Co-operative Minister Periya Karuppan has chosen A.K. Sivamalar, the managing director of the Kancheepuram Central Cooperative Bank, as the DMK government is going to be a corrupt government. Sivamalar, the managing director of the Kancheepuram Central Co-operative Bank, has been selected as the managing director of the bank and he […]

Continue Reading

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியை அவார்டுக்கு (Award) தேர்வு செய்தது அதிகாரிகள் குழுவா? அல்லது அமைச்சர் பெரிய கருப்பனா? – கூட்டுறவாளர்கள்…!

திமுக ஆட்சி !ஊழல் ஆட்சியாக போய்க் கொண்டிருப்பதால், நன்றாக ஊழல் செய்த அதிகாரிகளாக பார்த்து, தேர்வு செய்கிறார்களா?அப்படிதான் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ,காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலரை தேர்வு செய்து இருக்கிறார் என்று கூட்டுறவுவாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், ஏற்கனவே, வங்கியில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் சிவமலர் மீது விசாரணை போய்க்கொண்டிருக்கும் போது, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் சிவமலரை தேர்வு செய்து, அவருக்கு வங்கியின் சார்பாக அவார்ட் […]

Continue Reading

After the Delhi blasts, which organisations were formed in Tamil Nadu? Political parties? Has the intelligence service begun to dig in?

November 20, 2025 • Makkal Adhikaram The intelligence agencies have started investigating the Delhi blasts from various angles. Whoever it is, Home Minister Amit Shah has been given a secret order to lift them up. Also, who in Tamil Nadu has received money from abroad? Is it the media or political parties? Or Muslim religious organizations? […]

Continue Reading

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! ஊழலுக்கு ஒத்து ஊதும் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு கொடுப்பது! நாட்டில் ஊழலை வளர்க்கவா?

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! அரசு செய்தி என்று ஆட்சியாளர்களை விளம்பரப் படுத்தி, ஊழலுக்கு ஒத்து ஊதக் கூடிய பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பது, மத்திய மாநில அரசின் சட்டம் சர்குலேஷன் சட்டமா? நாட்டில் அரசியல் கட்சியினர் முதல் இன்று ஆட்சியாளர்கள் வரை பல கோடி ஊழல் சொத்துக்கள், பினாமி சொத்துக்கள், கருப்பு பணம் ,வெளிநாட்டு முதலீடுகள், மற்றும் அவர்கள் மீது ஊழல் வழக்கு, புகார்கள் ,வன்முறைகள் ,கொலை சம்பவங்கள், ரவுடிசம் […]

Continue Reading

The aftermath of science in the country! Human life! The height of the struggle? -Editor .

November 16, 2025 • Makkal Adhikaram When there was no science of human life, it was the pinnacle of infinite happiness. That is, a human life of peace, love, peace, happiness and fulfillment has now become a struggle in the development of science. However, science has become essential in human life. Moreover, in scientific life, in […]

Continue Reading

நாட்டில் விஞ்ஞானத்தின் பின் விளைவு! மனித வாழ்க்கை! போராட்டத்தின் உச்சமா? – ஆசிரியர்.

மனித வாழ்க்கை விஞ்ஞானம் இல்லாத போது, அது எல்லையில்லா சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது. அதாவது அமைதி, அன்பு, நிம்மதி, சந்தோஷம், நிறைவு, இப்படி இருந்த ஒரு மனித வாழ்க்கை இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் போராட்டம் ஆகிவிட்டது. இருப்பினும் மனித வாழ்க்கையில் தற்போது விஞ்ஞானம் அவசியமாகி விட்டது. மேலும், விஞ்ஞான வாழ்க்கையில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றிலும், போராட்டம் உள்ளது. ஆனால், அந்தப் போராட்டத்தின் அர்த்தம் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிற மனித வாழ்க்கை! இன்று ,சட்டத்தோடு சமுதாயத்தில் போராடிக் […]

Continue Reading