நீதிமன்றங்களிலிருந்து, நீதிபதிகள் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிராக குரல்கள் வருகிறது என – சட்டமன்றத்திலே எம் எல் ஏ பேச்சு.Voices are coming from the courts and judges against the Constitution – MLA’s speech in the Assembly.

தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றமும் வாக்காளர்கள் ஆணையும் அமைக்குமா?Will the Election Commission, the Supreme Court and the Voters’ Commission be established? காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ சிந்தனை செல்வன் உண்மையிலே அறிவாளி, அவர் நீதித்துறையை பற்றி பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்துள்ளார். அதாவது அவர் சொல்வது, நீதித்துறையில் வெளிப்படைத் தன்மையில்லை. மேலும்,நீதிபதிகள் தீர்ப்பு தான் சொல்ல வேண்டுமே ஒழிய, கருத்து சொல்லக்கூடாது என்று உச்ச நீதி மன்றமே தெரிவித்துள்ளது என்று தெரிவிக்கிறார். தவறில்லை. அடுத்தது, […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க மண் ஆய்வு செய்யாமல், நில எடுப்புக்கு தமிழக அரசின் உத்தரவு சரியானதா? – ஆய்வாளர்கள்.

தமிழக அரசு கடந்த 2023 ஆண்டிலிருந்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க 5750 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன், நிலத்தை ஆய்வு செய்து இருக்க வேண்டும். மேலும்,மண் ஆய்வு செய்யாமலே, அரசாணை வெளியிட்டது, தமிழக அரசின் தவறு. இது ஒரு பக்கம், இருப்பினும், அப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் நிலை எடுப்புக்கு எதிராக போராட்டம் தெரிவித்து, வழக்கு தொடர்ந்து போராடி வருகின்றனர். இது தவிர, நில எடுப்புக்கு உத்தரவிட்ட […]

Continue Reading

அதிமுக ஆட்சிக்கு வந்தால்! அரசு ஊழியர்களின் பழைய ஓய்வு ஊதிய திட்டம் கொண்டு வரப்படுமா? கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுக்கப்படும். – எடப்பாடி பழனிசாமி .

எம்ஜிஆர் பிறந்த நாள் ( 109) ஆன இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் 2000 ஆக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தவிர, நகர பஸ்கலில் ஆண்களுக்கும் இலவச பயண திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், சேலத்தில் பொங்கல் விழா பண்டிகை பாரம்பரிய முறைப்படி […]

Continue Reading

திமுக அரசு !பொங்கல் தொகுப்பும் , ரூபாய் 3000மும், மக்கள் வாங்கியதால், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ,திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புள்ளதா ?-அதிருப்தியில் மக்கள் .

திமுக அரசு மக்களிடம் இலவசத்தின் மூலமும்,பொங்கள் தொகுப்பு, மூளை சலவு செய்யக்கூடிய பேச்சாளர்கள் மூலம், ஓட்டுக்களை பெற்று விடலாம். மேலும்,தி.மு .க கட்சியினர் வீடு, வீடாக சென்று பணத்தை கொடுத்து ஓட்டுக்களை வாங்கி விடுவார்கள் என்று குருட்டு நம்பிக்கையில் கூட இருக்கலாம். ஆனால், இவர்களுடைய திட்டம் பலிக்குமா? இது தவிர, தற்போதைய தேர்தல் வாக்குறுதிகள் ,ஊடகச் செய்திகள் மற்றும் பிரச்சாரங்கள், பலன் அளிக்குமா? இது மிகவும் கஷ்டமானது தான். ஏனென்றால் !இது பற்றி மக்களிடம் மக்கள் அதிகாரம் […]

Continue Reading

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அமலாக்கத் துறை சோதனையின் போது,ஓடி ஒளிவது ஒரு முதல்வருக்குள்ள தகுதியா?

மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அமலாக்கத் துறை சோதனையின் போது ஓடி ஒளிகிறார் என்றால், இது ஒரு முதல்வருக்குள்ள தகுதியா ?என்பதைவிட ஒரு கிரிமினல் செய்யக்கூடிய வேலையை ஒரு முதலமைச்சராக இருந்தவர் செய்கிறார். தவறு செய்யவில்லை என்றால்,எதற்காக ?நீங்கள் ஓடி ஒளிய வேண்டும்? அதுவும், ஒரு பக்கம் அமலாக்கத்துறை மீது வழக்கு தொடர்கிறார். இன்னொரு பக்கம் ஓடி ஒளிகிறார்? ஆவணங்களை மறைக்கிறார். இது எல்லாம் ஒரு முதல்வர் செய்யக்கூடிய வேலையா? வாக்களிக்கக் கூடிய மக்கள் முட்டாள்களா?

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள வாசகர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் .

மக்கள் அதிகாரத்தின் இணையதள பத்திரிக்கை செய்திகள் சமூக நோக்கம் கொண்டது என்பது வாசகர்களுக்கு தெரிந்த உண்மை. இருப்பினும், சில கால நேரங்கள் முன்னிட்டு என்னுடைய whatsapp குரூப்பில் இருப்பவர்களுக்கும் மற்றும் என்னுடைய வாட்ஸ் அப்பில் இருப்பவர்களுக்கும், மேலும் பேஸ்புக் மற்றும் பல இணையதள மக்கள் அதிகாரத்தின் செய்தி பிரிவுகளில் இணைந்து இருந்தாலும், கால சூழ்நிலை மற்றும் நேரம் கருதி எங்களால் அதில் ஒரு சில நேரங்களில் போட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால், எங்களுடைய மக்கள் அதிகாரத்தின் […]

Continue Reading

2026 ஆங்கில புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .Happy New Year from Makkal Adhikaram Newspaper, may all the people of the country live well in the English New Year 2026.

2026 ஆம் ஆண்டில் ! மக்கள் நலனில் அக்கறை உள்ள ஆட்சி மலர ,உலக மக்களை வாழவைக்கும் பிரபஞ்ச சக்தியான இறைவனை வணங்கி, அருள் புரிய வேண்டுகிறேன். In the year 2026! I pray to God, the universal power that sustains the lives of the people of the world, for a government that cares about the welfare of the people to flourish and […]

Continue Reading

கள்ள நோட்டுகள் அச்சு அடிப்பது,அதை புழக்கத்தில் விடுவது, நாட்டில் (illegal)கள் ஆக்டிவிட்டீஸ் (activities) அதிகரிக்கச் செய்வதும், பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்துவதும், நாட்டுக்கு எதிரானது – மத்திய உளவுத்துறை மற்றும் சிபிஐ மூலம் இந்தியா முழுதும் ரகசிய சிறப்பு விசாரணை கொண்டு, காணிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மெஷினுக்கே டப் கொடுக்கும் வகையில், ஒரு சாதாரண மளிகை கடைக்காரர் தயாரித்த 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக தகவல். மேலும்,இந்த 500 ரூபாய் நோட்டுக்களை திருப்பூரில் ராஜேந்திரன் என்ற மளிகை கடைக்காரர் ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்துள்ள போது போலீசில் பிடி பட்டுள்ளார். இதை அந்த வங்கியின் மேலாளர் கண்டுபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மேற்படி நபர் சிக்கி உள்ளார். அப்படி என்றால், […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் முதல் செவிலியர்கள் , சமூக நலன் பத்திரிகைகள் , போக்குவரத்து தொழிலாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், விவசாயிகள், சத்துணவு ஊழியர்கள், இப்படி உழைக்கும் வர்க்கும் அத்தனை பேரும் இன்று அவர்களுடைய உரிமைக்காக போராடுகிறார்கள் – திமுக அரசு எதற்காக வந்தது? ஊழல் செய்யவா?

நாட்டில் ஒரு அரசியல் கட்சியை எதற்காக மக்கள் பதவியில் உட்கார வைக்கிறார்கள்? இவர்கள் ஊழல் செய்து சொத்துக்களை பத்து தலைமுறைக்கு மேல் சம்பாதித்துக் கொள்ளவா? அதுக்கு மக்கள் வேலை வெட்டி இல்லாமல் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று உணர்வோடு வாக்களிக்கிறார்கள்? எல்லோருமே இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தார்களா? மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத அரசியல், நாட்டுக்கு தேவையற்றது. ஒரு பக்கம் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்கிறது. இன்னொரு பக்கம் அரசு ஊழியர்களின் உரிமைகள், தற்காலிக பணியாளர்கள்,(செவிலியர்கள் , […]

Continue Reading