பிரதமர் மோடியின் ஜெல் சக்தி திட்டத்தின் கீழ் கோதாவரி, காவேரி நதிநீர் இணைப்பு திட்டத்தால் தமிழக டெல்டா விவசாயிகள்  மகிழ்ச்சி .

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஜெல் சக்தி திட்டத்தின் கீழ் கோதாவரி, காவேரி நதி நீர் இணைப்பு திட்டத்தை சுமார் 8,500 கோடிக்கு மேல் செலவு செய்து, இதில் 50 விழுக்காடு அளவிற்கு மேல் வேலைகள் நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது . இதனால், டெல்டா விவசாயிகள் தமிழ்நாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இத்திட்டத்தால் விவசாயத்திற்கு தமிழக விவசாயிகள் ஆந்திராவோ கர்நாடகவோ தண்ணீருக்கு எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை ,மேலும் , இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், […]

Continue Reading

ஆன்மீக இறை சக்தி உள்ளவர்களை தவிர, நாட்டில் நல்லாட்சி , அரசியல் கட்சிகளால் ஏற்படுத்த முடியாது. உண்மையான பக்தி மார்க்கத்தில் வாழ்பவர்கள், போலி வேஷம் போடுபவர்களை அல்ல .

ஆன்மீக ஈடுபாடு உள்ள மக்களால் தான், ஓரளவு மனசாட்சியுடன் வாழ முடியும். அவர்கள் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த சமுதாயத்திற்கு ,சட்டத்திற்கு பயப்படுகிறார்களோ, இல்லையோ கடவுளுக்கு பயந்து நிச்சயம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .அப்படி கடவுளுக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், அரசியலில் நேர்மையான, நல்லாட்சியை அவர்களால் கொடுக்க முடியும்.அப்படித்தான் உத்தர் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதற்கு உதாரண புருஷன் ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம் பின்தங்கிய மாநிலம், ஊழல் நிறைந்த மாநிலம், மாயாவதி […]

Continue Reading

கேரளாவுக்கு மாஃபிக்கள் மூலம்  சவுடு மண், கிரவல் மண், மலை மண்  கொள்ளை அச்சத்தில் – தேனி மாவட்ட மக்கள் .

தேனி மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் தினமும் கேரளாவுக்கு மாபியாக்கள் மூலம் சவுடு மண், கிராவல் மண், மலை மண், கொண்டு செல்லப்படுகிறது . இந்த 500க்கும் மேற்பட்ட லாரிகள் நெடுஞ்சாலை வழியாக சென்றால் டோல்கட்டுக்கு பணம் செலுத்த வேண்டி வருகிறது. அடுத்தது, எத்தனை லோடு தினமும் இந்த லாரிகள் கொண்டு செல்கின்றன? என்பது கேமராவில் பதிவாகிவிடும் .அதனால், இந்த கேரளா லாரிகள் கிராம சாலைகள் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். […]

Continue Reading

பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் திருவிழாவை கொண்டாடும் வீடியோ தொகுப்பு-பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Continue Reading

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதை  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அது எதிரொலிக்குமா ? .

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் மட்டும் அதிருப்தியில் இல்லை அரசு ஊழியர்களும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்கின்றனர். இங்கே, அரசு ஊழியர்களை அரசியல் கட்சியினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மதிப்பதில்லை. ஒரு சிலர் மிரட்டப்படுகிறார்கள். இதை அவர்கள் வெளியிலும் சொல்ல முடியாமல், உள்ளவும் சொல்ல முடியாமல், மனதிற்குள்ளே புழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இதனால் அதிருப்தியில் இருக்கின்ற அரசு ஊழியர்கள் பிஜேபி தொழிற்சங்கம் ஆரம்பிக்க அனுமதி கிடைத்தால், தமிழக முழுதும் உடனடியாக ஆரம்பிக்க இதற்கு ஆதரவு இருக்கிறது […]

Continue Reading

நாட்டில் வங்கிகள் நடத்தும் அடாவடி, அராஜகங்கள் பற்றி பொதுமக்களின் கருத்து .

வங்கி என்பது மக்களின் பொது சேவைக்காக இருக்க வேண்டுமே ஒழிய, வியாபார நோக்கத்திற்காக வங்கி சேவை இருக்கக் கூடாது. ஆனால், தற்போது வங்கி சேவை நாட்டில் அப்படி தான் இருந்து வருகிறது ,மேலும் ,நாட்டில் கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்ட கடன்கள் வரா கடன்கள் ஆக்கி,  தள்ளுபடி செய்கிறார்கள் ,ஆனால், ஏழை ,எளிய நடுத்தர மக்கள், வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டில் வங்கி அதிகாரிகள் இருந்து வருகிறார்கள் . அதில் எல்லா கடன்களும் தள்ளுபடி செய்ய வேண்டியது […]

Continue Reading