திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அது எதிரொலிக்குமா ? .
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் மட்டும் அதிருப்தியில் இல்லை அரசு ஊழியர்களும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்கின்றனர். இங்கே, அரசு ஊழியர்களை அரசியல் கட்சியினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மதிப்பதில்லை. ஒரு சிலர் மிரட்டப்படுகிறார்கள். இதை அவர்கள் வெளியிலும் சொல்ல முடியாமல், உள்ளவும் சொல்ல முடியாமல், மனதிற்குள்ளே புழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இதனால் அதிருப்தியில் இருக்கின்ற அரசு ஊழியர்கள் பிஜேபி தொழிற்சங்கம் ஆரம்பிக்க அனுமதி கிடைத்தால், தமிழக முழுதும் உடனடியாக ஆரம்பிக்க இதற்கு ஆதரவு இருக்கிறது […]
Continue Reading