In the Makkal adhikaram magazine and website! An article that has been written for many years! If man destroys nature! Nature will destroy man – Editor.

December 03, 2024 • Makkal Adhikaram We have been conveying this message to the government and the public for many years in the makkal adhikaram magazine. The government and the public have been indifferent as if the poor word does not work. As a result, rains, floods, landslides, tsunamis, earthquakes and cyclones continue to happen. On […]

Continue Reading

Are the public expressing their anger by throwing mud at Minister Ponmudi?

December 03, 2024 • Makkal Adhikaram Minister Ponmudi, who visited the flood affected people in Villupuram district, threw mud on Ponmudi. It’s the politics of the victims. Is this anger against the minister or is it anger against the DMK? Who knows? The truth is known only to the people who have thrown mud.

Continue Reading

தமிழக அரசு இயற்கை கனிம வளங்களை கொள்ளையர்கள் இடமிருந்து பாதுகாக்குமா? அல்லது அழிக்குமா? – கதறும் காமய கவுண்டன் பட்டி பேரூராட்சி விவசாயிகள் ,பொதுமக்கள் .

நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram விவசாயிகள், பொதுமக்கள் கனிமவளக் கொள்ளையை தடுக்க என்ன செய்வது என்று புரியாமல் கதறிக் கொண்டு, புலம்பி வருகிறார்கள்.  மக்கள் உணர்வுகளை, கருத்துக்களை பற்றியோ, அல்லது புகார்களை பற்றியோ அல்லது பத்திரிக்கை செய்திகளைப் பற்றியோ கவலைப்படாமல் அரசாங்கம் நடத்தும் கட்சி திமுக.  இங்கே தேனி மாவட்டம், சுருளி அருவி அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி விவசாயிகள் போராட்டத்தினால் கடந்த பத்து ஆண்டுகளாக  முடங்கி இருந்த சங்கிலி கரடு மலை கல் குவாரிகை […]

Continue Reading

Will the Tamil Nadu government protect natural mineral resources from robbers? Or will it destroy? – Katharum Kamaya Goundanpatti Town Panchayat Farmers, Public.

November 29, 2024 • Makkal Adhikaram Farmers and common people are crying and lamenting that they do not know what to do to stop the looting of mineral wealth. The DMK is a party that runs the government without bothering about people’s sentiments, opinions, complaints or press reports. The Kamayagoundanpatti town panchayat near Suruli Falls in […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் (29.11.2024)

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 29.11.2024 நடைபெற உள்ளது. அதனால் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகள் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Continue Reading

மாநாட்டுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளை கௌரவித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் .

நவம்பர் 23, 2024 • Makkal Adhikaram தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாநாட்டுக்கு நிலம் கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து விருந்து கொடுத்து உபசரித்திருப்பது அவருடைய உயர்ந்த உள்ளத்தை பாராட்ட வேண்டும் .  மாநாட்டுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். அதோடு அவருடைய கொடுக்கல், வாங்கல் நின்று இருக்கலாம். ஆனால், மனசாட்சியோடு அந்த மக்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு விருந்து கொடுத்து ஒவ்வொருவர் குடும்பத்தினர் கையிலும், ஒரு […]

Continue Reading

Will the central government stop holding Gram Sabha meetings and bring the administration of the gram panchayat online according to the time? – Tamil Nadu Federation of Social Welfare Journalists.

November 23, 2024 • Makkal Adhikaram Grama Sabha meeting is a law for the people who lived 50 years ago. In these 50 years, people’s lives, mindsets, culture, education, all these things have brought about a change in the lives of the people. That change is the website. The central government is well aware of this […]

Continue Reading

கிராம சபை கூட்டம் கடமைக்கு நடத்துவதை மத்திய அரசு நிறுத்தி !காலத்துக் கேற்ப கிராம பஞ்சாயத்தின் நிர்வாகத்தை இணையதளத்தில் கொண்டு வருமா ? – தமிழ்நாடு சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

கிராம சபை கூட்டம் என்பது 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்காக போடப்பட்ட சட்டம் . இந்த 50 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை மனநிலை கலாச்சாரம் கல்வி இவை அனைத்துமே மக்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது . அந்த மாற்றம்தான் இணையதளம். இந்த இணையதளத்தை பற்றி மத்திய அரசுக்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும் பெயருக்கு கிராமசபை என்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த கிராம சபை கூட்டம் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் தொகையில் மூன்றில் […]

Continue Reading

மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறதா ? பயனடையும் மக்கள் அதற்கு தகுதியானவர்களா? அல்லது கட்சிக்காரர்களா ?

நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? அரசு அதிகாரிகள் கட்சிக்காரர்களை தேர்வு செய்கிறார்களா? அல்லது தகுதியான பயனாளிகளை தேர்வு செய்கிறார்களா? என்பது தான் இங்கே முக்கிய கேள்வி? மேலும், விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று பல திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் இருந்தும் ,அவை மத்திய அரசின் திட்டங்கள் என்று மக்களுக்கு தெரியாமல் மாநில அரசின் திட்டங்கள் என்று சொல்லி வருகிறார்கள். அதனால், மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தற்கொலை .போராட்டத்தை கையில் எடுக்குமா தமிழக வெற்றி கழகம்? – விவசாயிகள்

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.  அவருடைய போராட்டம் நியாயமானது . ஒருவேளை திமுக ஆட்சியில் ஞாயம் கிடைக்கவில்லை என்று அவர் தற்கொலையை செய்து கொண்டார் என்று அக்கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.  ஆனால், காவல்துறை சார்பில் அவை மறுக்கப்படுகிறது. காவல்துறை சட்டத்தை மதிக்காமல், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஆட்சியாளர்களின் ஏவலாக காவல் துறையாகி விட்டதா?. அதனால், […]

Continue Reading