வன்னியர் சமுதாயத்தின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி பா .ம .க இதுவரை செய்தது என்ன ? புதிய கட்சி தொடங்கி ராமதாஸ் என்ன செய்து விடப் போகிறார்? – சிந்திப்பார்களா வன்னியர்கள்?
வன்னியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது , சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் எல்லாம் மிகப் பெருமையாக பேசப்பட்டது. உண்மையான, வெளிப்படையான பேச்சு, மக்களிடம் இருந்தது. சமூக உணர்வு இருந்தது. ஜாதி வெறியும் இருந்தது. இப்போது இதில் எதுவுமே இல்லை. இந்த சூழ்நிலையில் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாகி 40 ஆண்டுகள் ஓடிவிட்டது. இந்த கட்சி இட ஒதிக்கீடு போராட்டத்திற்காக ,பலருடைய வாழ்க்கையை வன்னிய சமுதாயத்தில், பலிகடா ஆக்கினார்கள். பலருடைய வருமானம் பாதிக்கப்பட்டது. சொத்துக்கள் இழந்து இருப்பார்கள் […]
Continue Reading