நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவருடைய இழப்பு தேமுதிக கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு.

விஜயகாந்த் தன்னுடைய நடிப்பாற்றல் மூலம் சினிமாவில் வெற்றி பெற்று, அரசியலில் எதிர்க்கட்சி அளவில் வளர்ந்து, தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலைக்கு வந்துவிட்டார்.  ஆனால் ,அவரை மனித நேயமிக்கவர் என்று  திரைத் துறையிலும் ,அரசியலிலும் பேசப்பட்ட விஜயகாந்த் 71 வது வயதில் காலமானார். அவருக்கு அவருடைய ரசிகர்களும், தேமுதிக கட்சியினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்து வருகின்றனர் .

Continue Reading

தமிழ்நாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்த வெள்ள நிவாரண தொகை கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் பல இடங்களில் வேதனை மற்றும் புகார் தெரிவித்து வருவதால் ,மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கிற்கு இதை நேரடியாக தருவார்களா?

தமிழ்நாட்டில் வெள்ள நிவாரண தொகை முதல்வர் மு க ஸ்டாலின் 6000 ரூபாய் அறிவித்ததும் நெற்பயிருக்கு 17 ஆயிரத்து 500 ஹெக்டருக்கு அறிவித்தும் சில பகுதிகளில் கிடைக்கும் பல பகுதிகளில் கிடைக்காமலும் இருக்கிறது. மேலும் சென்னை பகுதிகளிலே நேற்று கூட குன்றத்தூர் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் இது பற்றி புகார் அளித்து கூட்டமாக வேதனை தெரிவித்து வந்தனர்.சில தினங்களுக்கு முன் ஆட்டோவில் சென்ற போது என்னிடம் கரையான் சாவடி பகுதி ஆட்டோ ஓட்டுனர் எனக்கு கூட வேலை நிவாரணத் […]

Continue Reading

With the public in many places complaining and anguished that the flood relief amount announced by Chief Minister M K Stalin in Tamil Nadu has not been received, will finance minister Nirmala Sitharaman give it directly to the bank accounts of the affected people?

In Tamil Nadu, chief minister M K Stalin announced rs 6,000 as flood relief and announced 17,500 hectares of paddy for paddy, but it is not available in many areas available in some areas. In Chennai areas, even yesterday, people complained to the Kundrathur Tahsildar about it and complained to them in large numbers. A […]

Continue Reading

இந்து முன்னணி அமைப்பு, தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது? அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் .

 இந்து முன்னணியின் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட மாநில பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றுள்ளது . இதை அரசியல் என்று பார்ப்பதா?  அல்லது ஆன்மீகம் என்று பார்ப்பதா?  ஆனால் ,தமிழக அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்து விட்டதா?  என்ற அதிர்ச்சியில் பல கேள்விகள் அவர்களுக்குள் கேட்டுக்கொள்கிறார்கள் .

Continue Reading

To what extent has the Hindu Munn ani system grown in Tamil Nadu? Political parties in Tamil Nadu are in shock.

a state public meeting attended by the city union office bearers of the Hindu munnani was held in Tirupur. Do you see this as politics? Or do you see it as spiritual? But political parties in Tamil Nadu Have the BJP grown in Tamil Nadu? many questions are being asked to themselves in shock.

Continue Reading

நாட்டில் கனிம வள கொள்ளையால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கிறது? இயற்கையின் பேரிடர் ஏற்பட இதுதான் முக்கிய காரணமா? ஆய்வாளர்கள் எச்சரித்தும் ஏன் நடவடிக்கை இல்லை ? நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்குமா?

தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய கனிம வள கொள்ளை கேரளாவுக்கு விற்பனையாகி வருகிறது .இது பற்றி அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அங்கே மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் ,கனிம வள கொள்ளை இன்றும்,  ஏழை எளிய நடுத்தர மக்களை  பயமுறுத்தி ,அச்சுறுத்தும், வகையில் தான் இருந்து வருகிறது.பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை, இந்த லாரிகள் வேகம், பயன்படுத்தும் ஒளி பெருக்கிகள், உயிருக்கு அச்சுறுத்தலை ஒரு பக்கம் […]

Continue Reading

How is the environment affected by mineral resource looting in the country? Is this the main reason for nature’s disaster? Why is there no action despite warnings from the researchers? Will the court take Suo motu cognizance of the case?

In Theni district the biggest mineral loot is being sold to Kerala. They are expressing pain. No action has been taken despite the complaint being lodged. of the people their Livelihood is in question. But, even today, the loot of mineral resources is in such a way that it scares and threatens the poor and the middle […]

Continue Reading

தற்போது குளிர்கால கூட தொடர் டிசம்பர் 21 ல், மத்திய அரசு சிறிய மற்றும் நடுத்தர பத்திரிகைகளுக்கு ,புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது .ஆனால் அதன் வளர்ச்சிக்கு எந்த சட்டமும், கொண்டு வராதது சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு ஏமாற்றம் தான் – அது பற்றி ஓர் ஆய்வு .

மத்திய அரசு காலம் முறை பருவ இதழ்களுக்கு புதிய சட்டத்தை டிசம்பர் 21 ,2023 இல்  கொண்டு வந்துள்ளது. அது பத்திரிக்கை பதிவு செய்வதற்கு இனி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் .அதற்காக மாவட்ட நிர்வாகத்தையோ ,மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்டத்தின் ஆட்சியர் அதிகாரிகளின் அறிவிப்பை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அச்சகங்கள் அத்தகைய அறிவிப்புகளை வழங்க வேண்டியதில்லை .மாறாக ஒரு தகவல் மட்டும் போதுமானதாகவே இருந்தால் போதும் என்றும், பல சரத்துக்கள் […]

Continue Reading

Now in the winter series on December 21, the central government has brought in a new law for small and medium-sized newspapers, but it is a disappointment to the social welfare press that no law has been brought in for its development – a study on it.

central Government to bring in a new law for periodicals on December 21, 2023 has come. It can now be registered online for the registration of a newspaper and there is no need to file a notice from the district administration, district magistrates and district collectors for the same. Moreover, the presses are not required […]

Continue Reading

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் தேவை. ஆனால் அதிலும் அரசியல் கட்சிகளின் அரசியலா ?

தென் மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ,திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் அதிக அளவில் பாதித்துள்ளது. இந்த பாதிப்பை சரி செய்ய ,ஆளும் கட்சியான திமுக சரியான முறையில் மக்களுக்கு உதவிகள் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு தான் மக்களிடையே எழுந்துள்ளது . மேலும், பல லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய ஆடு, மாடுகளையும், பொருட்களையும் இழந்துள்ளனர். இதை தென்காசியில் உள்ள ஆளும் கட்சியை சேர்ந்த ஒன்றிய சேர்மனே என்னிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ,அவரே பிஜேபி ஓரளவுக்கு […]

Continue Reading