தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கேள்விக்குறியாகி உள்ளதை நிரூபிக்க, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா?

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது .அதை நிரூபிக்கும் விதமாக சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேலும், தமிழக முழுதும் போதைப் பொருள் கடத்தல், ரவுடிசம், கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தமிழக மக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர். இதன் அடிப்படையில் மத்திய அரசு, விரைவில் மத்திய காவல் படை அனுப்பவும், உளவுத்துறை அனுப்பவும் ,முடிவு செய்துள்ளதாக தகவல். மேலும், […]

Continue Reading

ஆன்மீக சாமியார் பங்காரு அடிகளாருக்கு  பல ஆயிரம் கோடிகள் யார் கொடுத்தது ? எப்படி வந்தது ?

ஆன்மீகத்தில் பல நிலைகள் உண்டு .அதில், உண்மையான நிலை மனிதன் தெய்வமாகலாம். இதுதான் உண்மையான சாமியார்களின் நிலை. அவர்கள் சித்தர்களாகவும் ,மகான்களாகவும் மக்களுக்காக பிறவி எடுத்தவர்கள். .அவர்கள் தான் உண்மையான சாமியார்கள், சாதுக்கள் எளிமையாக ஒருவேளை உண்டும், உண்ணாமலும் தெய்வமே கதி என்று இருப்பார்கள். அவர்கள் தான் இருக்கும் இடத்தை கூட, இந்த மக்களுக்கு காட்ட மாட்டார்கள். அவர்கள் யாருக்கு உதவி செய்ய வேண்டும்?  யாருக்கு உதவி செய்யக்கூடாது?  என்பதை அறிந்தவர்கள் .அவர்கள் கருணையே வடிவானவர்கள். தெய்வத்திற்கு […]

Continue Reading

பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர்  தீவிரவாதிகளை அழிப்பதற்கா ?அல்லது இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கைப்பற்றுவதற்கா?

பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட கால சில இடப் போராட்டம் ஒரு பக்கம், இந்த இடப் போராட்டத்தில் தீவிரவாதிகள் அங்கு முழுமையாக ஆக்கிரமித்த நாடாக பாலஸ்தீனத்திம் உள்ளது .அங்கிருந்து பல நாடுகளுக்கு அவர்கள் ஆட்களை அனுப்பி, அந்த நாட்டிலுள்ள முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுடன் ,அந்த நாட்டுக்கு எதிராக நாச வேலை செய்வதும் இது ஒரு தொடர்கதை.  இப்படிப்பட்ட சூழலில் தான் இஸ்ரேலுக்கும் ,பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா வெளிப்படையாக இஸ்ரேலுக்கு ஆதரவு […]

Continue Reading

நாட்டில் ஆன்லைன் மோசடிகள் தொடர்வதால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை .  

அதிக வட்டி கொடுப்பதாக மோசடிகள், வங்கி கணக்குகளில் நூதன மோசடிகள், மலிவான, கவர்ச்சியான விளம்பரங்களால் மோசடிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை . நாட்டில் நல்லது நடக்காவிட்டாலும் பரவாயில்லை. கேட்டது தேடி வந்து நடக்க இன்றைய கால சூழ்நிலை மக்களை ஏமாற்றுகிறது. அது அவரவர் வைத்துள்ள செல்போன்கள் தற்போதைய காலகட்டத்தில் எதிரி என்று சொல்லலாம். மேலும் ,ஒரு நாட்டின் அரசியல் சரியில்லை என்றால், அந்த நாட்டில் நிர்வாகம் ,கட்ட பஞ்சாயத்து, மோசடிகள், கொலை, குற்றம் இவை எல்லாம் சர்வ […]

Continue Reading

இருட்டில் பட்டுக்கோட்டை நகராட்சி ! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

பட்டுக்கோட்டை நகராட்சி இருட்டில் மூழ்கி இருப்பதால் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தவிர ,குற்றவியல் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், இரவு நேர பிட் பாக்கட்கள், இவர்களுக்கு இந்த இருட்டு சாதகமாக இருக்கிறது.  மேலும் ,பட்டுக்கோட்டை நகரின் காட்டாற்று பாலம் புறவழிச் சாலை, தஞ்சாவூர் சாலை மணி குண்டு முதல் பேருந்து நிலையம் வரை எல்லா இடங்களிலும் தெருவிளக்குகள் எரிவதே இல்லை. தவிர, கடைகளில் போடப்பட்டுள்ள விளக்குகள் தான் நகருக்கு வெளிச்சம் தருகின்றன. மக்களின் வரிப்பணம் […]

Continue Reading

ஆளும் கட்சியான திமுகவின் ஆக்கிரமிப்பை தட்டி கேட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒருவரின் வீடியோ – பொதுமக்கள் வரவேற்பு .

நாட்டில் அரசியல் கட்சிகள் ஆக்கிரமிப்பு, அடாவடித்தனம், ரௌடிசம், இதையெல்லாம் மக்கள் தட்டி கேட்காமல் இருப்பதால் தான்,  இவர்களால் பொதுமக்களுக்கு இடையூறுகளும், தொந்தரவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலை ஏன்? ஒரு அரசியல் கட்சி என்பது மக்களுக்கு சேவை செய்ய வந்த கட்சி. அதுவே பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்து, அந்த இடத்தில் கட்சி கொடி நடுவது, அந்த இடத்தில் அலுவலகம் கட்டிக் கொள்வது, இது எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வந்த கட்சிகள் […]

Continue Reading

பயிர் காப்பீட்டு நிறுவனங்கள்! விவசாயிகளிடம் பகல் கொள்ளையர்களாக மாறி இருப்பதை தடுத்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக் கொள்கிறார்களே! தவிர,அந்த விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்களா? விவசாயிகள் 100 நாள் வேலை திட்டத்தால் வேலையாட்கள் கிடைக்காமல் ,எவ்வளவு இன்னல் படுகிறார்கள்? புயல் ,மழை, வெள்ளம் போன்ற பருவநிலை மாற்றங்களால், எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள்? அந்த நஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் எத்தனையோ விவசாயிகள், நிலங்களை விற்பனை செய்திருக்கிறார்கள்.இப்படிப்பட்ட ஒரு போராட்டமான வாழ்க்கை தான் விவசாயிகளின் வாழ்க்கை. இதை கருத்தில் கொண்டு ,மத்திய அரசு பயிர் காப்பீட்டு திட்டம் கொண்டு […]

Continue Reading

போலி பத்திரிகைகளை ஒழிக்க, மத்திய அரசின் நடவடிக்கை பிரிதிகளை அலுவலகத்தில் சமர்ப்பிப்பது மட்டும் தானா ?

மத்திய அரசு இன்று போலி பத்திரிகைகளை ஒழிக்க அந்தந்த பத்திரிகைகள் தங்களுடைய பிரதிகளை அவப்பொழுது அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரஸ் இன்பர்மேஷன் ப்ரோ ( pib) ல்  கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதே மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கின்ற அதே சலுகை, சாமானிய சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கும் கொடுக்க வேண்டும். அதாவது அச்சுப்பிருதிகளை சமர்ப்பிப்பதற்கு உத்தரவு போடும் அதிகாரிகளும், அமைச்சர்களும் சலுகை விளம்பரங்களுக்கு ஏன் அந்த உத்தரவை போடக்கூடாது? […]

Continue Reading

காவிரி தண்ணீருக்கு கர்நாடகம் கைவிரிப்பு ! டெல்டா மாவட்ட விவசாயிகளை தமிழக அரசு காப்பாற்றுமா ?

தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பதில் கர்நாடக முதலமைச்சர் சித்ராமய்யா முடிவில், ஒட்டுமொத்த அங்குள்ள அரசியல் கட்சிகள் இரண்டாவது முறையாக கூட்டி, நாளை நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்க அழுத்தம் கொடுக்கிறது கர்நாடக அரசு . இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகளை காப்பாற்ற தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?  குருவைப் பயிர்களை காப்பாற்றுவதற்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் வருமா ?வராதா? அக் கிராம மக்களின் மனநிலை என்ன?

பரந்தூர் விமான நிலையம் வருமா ?அல்லது வராதா? என்ற சூழ்நிலையில் தான் இந்த திட்டம் இருந்து வருகிறது .ஒரு பக்கம் அரசு அதற்கான செயல் திட்டத்தை வகுத்து செயல்பட்டாலும், மக்களின் மனநிலை என்ன ?என்பது பற்றி இதுவரை எந்த ஒரு புள்ளி விவரமோ அல்லது கருத்து கேட்பு கூட்டமோ நடத்தவில்லை . மேலும், இது ஒன்றும் முடியாட்சி அல்ல. அரசர்கள் நினைத்தால், குடிமக்களே ஓரிடத்தில் இருந்து அப்புறப்படுத்தி அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை செயல்படுத்த முடியும். ஆனால், […]

Continue Reading