உள்ளாட்சி நிர்வாக 90% ஊழல்களை மறைத்து ஊழலுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஆடிட்டர்கள்.

மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து, இவற்றில் ஊழலுக்கு முக்கிய உறுதுணையாக இருப்பவர்கள் ஆடிட்டர்கள் தான். இந்த ஆடிட்டர்கள் மாவட்டம், ஒன்றியம் அளவில் உள்ள ஆடிட்டர்கள், ஒருவர் கூட அதற்கு தகுதியானவர்களாக இல்லை.  பெயருக்கு கிராம பஞ்சாயத்து  கணக்குகளை ஆடிட்டர் செய்யும் ஒன்றிய அளவில் உள்ள பஞ்சாயத்து ஆடிட்டர்கள், ஒப்புக்கு கணக்கு வழக்கு  பார்க்கும் ஆடிட்டர்கள். அந்தந்த கிராம பஞ்சாயத்துகளில்  நடக்கின்ற ஊழல்களை கிராம மக்கள் புகார் அளித்தால் அவர்கள் என்ன ஆடிட் செய்கிறார்கள் ?ஆடிட்டிங் படித்தவர்கள் […]

Continue Reading

உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், விண்வெளி வியாபாரத்தின் முக்கிய நோக்கமா?

இன்று உலக நாடுகளில் ரஷ்யா ,அமெரிக்கா, ஜப்பான், இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் நடத்தப்படும் விண்வெளி ஆராய்ச்சி, நாட்டில் உள்ள கனிம வளங்கள், விண்வெளியில் உள்ள கனிம வளங்கள், மூலம் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய ஒரு புறம் இருந்தாலும், மற்றொருபுறம் அந்த கனிம வளத்தை கொண்டு மற்ற நாடுகளுக்கு கனிம வளத்தை வியாபாரம் செய்வதன் மூலம் பெரும் லாபத்தை அடையலாம்.  இந்த போட்டியில் தான், தற்போது உலக நாடுகள் இறங்கி இருக்கும் விண்வெளி ஆராய்ச்சிகள். அதற்காக […]

Continue Reading

எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களுக்கு இணையாக, இன்றைய ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் திரைப்படம் எத்தனை கோடி வசூல் ஆனாலும், இணையாக முடியுமா?

எம்ஜிஆர், சிவாஜி நடித்த திரைப்படங்கள் சமூக முன்னேற்றத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும்அடிப்படையாக இருந்தது .அதேபோல், இரண்டு நடிகர்களும் கதைக்கு முக்கியத்துவம், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்கள். அவர்கள் நடித்த படங்கள் அனைத்தும் சமூக நலனை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.பணம் என்பது அடுத்த கட்டத்தில் தான் அதை வைத்திருந்தார்கள். ஆனால், இன்றைய நடிகர்கள் பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவைக்கு அடுத்த நிலையில் வைத்திருப்பார்கள் .இவர்கள் எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும், எம் ஜி ஆர், சிவாஜி போல் இனி திரைப்படங்களில் […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நியமித்ததால், நேர்மையான தேர்தலை நாட்டுக்கு நடத்த முடியுமா?

பலமுறை தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் அதிகாரம் சார்பில் மக்களின் கருத்துக்களை பல கட்டுரைகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் என்பது நாட்டு மக்களுக்கு ஒரு சம்பிரதாயத்திற்கு நடத்தப்படும் தேர்தல் அல்ல. நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு ,மக்களின் பொருளாதார வளர்ச்சி, அமைதி, நேர்மையான நிர்வாகம், இதன் அடிப்படையை கருத்தில் கொண்டு  மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ,அதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும்.  தகுதியானவர்களை தேர்வு செய்வது மக்களாக இருந்தாலும், அந்த […]

Continue Reading

பிரதமர் மோடியின் நம்பிக்கையை வீணடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் எல். முருகன்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு செய்தித்துறை மற்றும் மீன்வளத்துறை மத்திய இணை அமைச்சர் பதவி கொடுத்தும் அதை வீணாக்கிய – எல் முருகன் . அமைச்சர் பதவிகளை கொடுப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல ,மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்தை அவர்கள் மனதில் ஆணித்தரமாக இருக்க வேண்டும்.  அதிலும், ஒரு பட்டியல இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவியை பிரதமர் மோடி கொடுத்திருப்பது போராட்ட வேண்டிய விஷயம் என்றாலும், இதுவரை இந்த பொறுப்பு மிக்க பதவியில் இருந்து […]

Continue Reading

இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பே சந்தராயன் 3 ன் வெற்றி.

உலகளவில் சந்திராயன் -3 என்ற விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இது உலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்த்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இதில் மிக முக்கியம் விண்வெளி ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள ( 12 பேர் ) விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ,கடின உழைப்பு, திறமை என்பதை மறுக்க முடியாது.  இது தவிர ,மத்திய அரசு இதற்காக […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நீட் தேர்வில் அரசியல் செய்வது மாணவர்களின் நலன் முக்கியமா? அல்லது இவர்களின் அரசியல் ஆதாயம் முக்கியமா ?

நீட் தேர்வு வைத்து தமிழக மாணவர்களிடம் அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் யாருக்கு லாபம்?  யாருக்கு அதனால் நஷ்டம்?  இதுதான் முக்கிய கருத்து. அதாவது தேர்தல் அறிக்கையில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னது. ஆனால் இதனால் வரை அந்த நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை .அதன்பிறகு மத்திய அரசை குறை சொல்லி அரசியல் செய்து கொண்டிருக்கிறது. மேலும், இதை வைத்து அதிமுக, பாமக, பாஜக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, […]

Continue Reading

கார்ப்பரேட் மீடியாக்கள் அரசியலில்  ஊழல்வாதிகளுக்கும், சுயநலவாதிகளுக்கும் ,அரசியல் ரவுடிகளுக்கும், ஊரை ஏமாற்றுபவர்களுக்கும், அரசியல் உண்மைகளை தன் சுயலாபங்களுக்கு மறைப்பது பத்திரிகை கடமையா? இதற்குள் இருக்கும் ரகசியம் என்ன?

கார்ப்பரேட் மீடியாக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உள்ள ரகசிய ஒப்பந்தமே சலுகை, விளம்பரங்கள் இரண்டு பேருக்குமே லாபம் இருக்கிறது.அதாவது, மாவட்ட ஆட்சியர் சொல்லி ,அதை பிஆர்ஓ செய்வது தான் இன்றைய பத்திரிகைகளுக்கு கொடுக்கின்ற விளம்பரங்கள், எந்தெந்த பத்திரிகைகளுக்கு கொடுங்கள் என்று அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளது.இந்த சலுகை, விளம்பரங்கள் மக்களுடைய வரிப் பணம். அது குறிப்பிட்டு சில பத்திரிகைகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?இதுதான் இருவருக்குள் உள்ள அரசியல்.மேலும், அரசியல் பேச்சு போட்டி ,ஒருவரைப் பற்றி […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் ,சட்டமன்றத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அரசியல் செய்வதை தவிர்ப்பார்களா?

சில காலங்களாக இந்தியாவின் அரசியல், ஒரு கேவலமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றது. அதாவது கடந்த காலங்களில் நடந்த அரசியல்! ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மக்களின் முக்கிய பிரச்சனை என்ன? செய்தித் தாள்களில் வந்த முக்கிய பிரச்சனை என்ன? என்பது பற்றி விவாதிப்பதற்கு நேரம் இருக்காது.ஆனால்,தற்போது அங்கே அரசியல் செய்து,  இருவருமே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் அதற்கு நடந்த சம்பவம் தான், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில்  நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் […]

Continue Reading

கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு .

நாங்குநேரியில் அரங்கேறிய பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்திற்காக சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித  நீதி சபை அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இது  திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி அரங்கேறிய பள்ளி மாணவர்கள் இடையிலான சாதி மோதல் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, மத ரீதியான பாகுபாடுகளை […]

Continue Reading