E D விசாரணையில் அமைச்சர் பொன் முடியும் கொண்டு வந்து விட்டார்களா ?
அமலாக்க துறையின் ரெய்டு விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி திமுகவை, பாஜக மிரட்டி பார்க்கிறதா? அமைச்சர் பொன் முடியை அமலாக்கத்துறை விசாரணையில் கொண்டு வந்துள்ளது. அதனால் ,அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை காலை 7:00 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி சென்னை ,சைதாப்பேட்டை ,விழுப்புரம் போன்ற பகுதிகளில் உள்ள […]
Continue Reading