சிபிஐ ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தால், அந்த மாநில அரசின் முன் அனுமதியை பெற வேண்டுமா ?

நாட்டில் ஊழல் ஆட்சியும் ஊழல்வாதிகளும் அரசியலில் பெருகிவிட்ட நிலையில் இந்த சட்டத்தை மாநில அரசு கொண்டு வருவதற்கு அதிகாரம் கொடுக்கக் கூடாது இது சாமானிய மக்களுக்கு எதிரான ஒரு சட்டம். இது ஊழல்வாதிகளையும் தவறு செய்தவர்களையும் காப்பாற்றுகிற ஒரு சட்டம். இந்த சட்டத்தை தமிழக அரசு மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) க்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையை தமிழக அரசு திரும்ப பெற்றது என்று அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சட்டம் ஒரு தவறான சட்டம், மத்திய […]

Continue Reading

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்குமா ?

சாமானிய மக்களின் நம்பிக்கையாக உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் சார்பில் மக்கள் அதிகார பத்திரிகையின் கோரிக்கை (மக்கள் அதிகாரம் சமூக வலைதளத்தில் பெரணமல்லூர் அரிய பாடி ஊராட்சி மன்ற செயலாளர் ரவி பதிவிட்ட ஒரு செய்தி ) ஐயா அமைச்சர்கள் நிலைமையே இப்படி இருக்கும்போது, ஊராட்சி தலைவர்கள் நிலைமை எப்படி ஐயா இருக்கும்? இது தெரியாமல் பெரணமல்லூர் ஊராட்சி மன்ற செயலாளர் ரவி உண்மையை சொன்னால் நடவடிக்கை எடுப்பார்களா ? எங்கய்யா சாமானிய மக்களுக்கு நீதி […]

Continue Reading

நாட்டில் சாமானிய மனிதர்கள் முதல் அமைச்சர்கள் வரைக்கும் ஒரே நிலை இருந்தால், செந்தில் பாலாஜியின் ரெய்டு விவகாரத்தில் இவ்வளவு விமர்சனங்கள் எழுமா ? மேலும், ஊழல் செய்தவர்கள் அதற்குரிய தண்டனையை காலம் கொடுக்கும் போது, விமர்சனத்தால் தப்பிக்க முடியுமா?

அமலாக்கத்துறை மத்திய அரசின் கீழ் செயல்பட்டாலும் அதன் நடவடிக்கையில் தவறு இருந்தால் மட்டுமே நீதிமன்றமாக இருந்தாலும் பத்திரிகையாக இருந்தாலும் அதைப்பற்றி பேசலாம் .ஆனால் அமலாக்கத்துறை விரிவான செயல்பாட்டால் ,செந்தில் பாலாஜியின் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதற்கும் தேவையில்லாத பேச்சுக்களுக்கும், முடிச்சு போட்டு டிராமா காட்டுவது எல்லாம் திமுகவிற்கு கைவந்த கலை .இதுவே ஒரு சாதாரண மனிதருக்கோ அல்லது அதிகாரிகளுக்கோஇந்த நிலைமை என்றால், ,இப்படிப்பட்ட டிராமாவை அவர் நடத்தினால் சும்மா இருப்பார்களா? அப்போது அவர்களுக்காக சுயநல ஊடகங்கள் பேசுமா ?மேலும், […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் பல்ஸ் பார்க்க சென்னை வந்த உள்துறை அமைச்சர் –அமித்ஷா விசிட் .

தமிழ்நாட்டிற்கு அரசியல் பல்ஸ் பார்க்க வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்குள்ள சில முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்துள்ளார். இது தவிர, சில தொழிலதிபர்கள், வியாபாரிகள் சந்தித்து அரசியல் நிலவரங்களை கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் சந்திக்க நேரம் கேட்டார்கள். ஆனால், அவர்களை சந்திப்பதற்கு பிஜேபி தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்யவில்லை என்பது இரண்டு பேருக்குமே வருத்தம். அதனால்தான் எடப்பாடி பழனிசாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]

Continue Reading

இயற்கையின் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாட்டில் வனத்துறை கனிமவளத்துறை ஆறுகள் ஏரி குளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக மக்கள் கோரிக்கை.

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக என மாறி மாறி ஆட்சிகளை அமைத்து கனிமவளத் துறையை சுரண்டி பல மாவட்டங்களில் கோடிக்கணக்கில் ஆட்சியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் லாபம் அடைந்திருக்கிறார்கள்.  இவர்கள் சுற்றுச்சூழல் பற்றியோ, இயற்கை வளங்களை அழிப்பது பற்றியோ கவலைப்படுவதில்லை. இதற்கு மாவட்ட ஆட்சியர்கள் முதல் மாவட்ட உயர் அதிகாரிகள் வரை ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு பணம் மட்டுமே இவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது . மேலும் இதன் விளைவு தொடர்ந்து ,இப்படியே இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் […]

Continue Reading

நாட்டில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செயற்கை நுண்ணறிவு கருவிகளால் வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணமும் இலவசத்தையும் தடுக்க முடியுமா?

இந்திய தேர்தல் ஆணையம் ,மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு இல்லாமல் தேர்தல் நடத்தி எந்த பயனும் இல்லை. தவிர, அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளும், பணமும், இலவச பொருட்களும் வாக்காளர்களுக்கு கொடுத்து விலை பேசுவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .இதை எடுக்க இவர்களுக்கு அதிகாரம் இல்லையா? அதிகாரம் இருந்தும் நடவடிக்கையை அலட்சியப்படுத்துகிறார்களா? தேர்தல் என்பது நாட்டின் சம்பிரதாயத்திற்கு நடத்தும் சடங்கோ அல்லது கடமைக்கு செய்யும் வேலையோ அல்ல இது 140 கோடி மக்களின் உரிமைக்கான அதிகார குரல் […]

Continue Reading

நாட்டுக்கு எதிரான சக்திகளால் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் – முன்னாள் நீதிபதிகள் அதிகாரிகள் கவலை.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தும் வகையில் அந்நிய சக்திகள் மறைமுகமாக முயற்சிக்கின்றன. இது பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரிசா ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக, முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ,முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஆகியோர் கூட்டாக எழுதி உள்ள கடிதத்தில் பயங்கரவாத அமைப்புகளின் உத்தரவால் நடைபெற்ற சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதற்குரிய காரணங்கள் உள்ளன.  மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட தகவல்களின் அடிப்படையில் […]

Continue Reading

நடுத்தர மக்களின் வளர்ச்சி உழைப்பு புதிய இந்தியாவின் உணர்வை வரையறுக்கிறது என தனது ட்விட்டர் பதிவில் சொன்ன பிரதமர் நரேந்திர மோடி – நடுத்தர மக்கள் நடத்தும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மோடி முக்கியத்துவம் அளிக்கவில்லை ஏன் ?

 நடுத்தர மக்களின் உழைப்பு , வளர்ச்சியின் காரணமாக புதிய இந்தியாவை உருவாக்குகிறது. ஆனால், நடுத்தர மக்கள் நடத்தும் பத்திரிகை சமூக மக்களின் நலனுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதுணையாக இருந்து வருகிறது. ஆனால், இன்றுவரை அதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எந்தவித நலனும், இந்த பத்திரிகைகளுக்கு கொடுக்கவில்லை என்பதுதான் சமூக நலன் கருதி வெளிவரும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் வேதனை. மேலும், அரசியலில் கார்ப்பரேட் மீடியாக்கள் மூலம் தங்கள் செய்திகளை விளம்பரப்படுத்தினால், […]

Continue Reading

கோயில்களில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிப்பது தவறானது – சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் இன்று 99 சதவீதம் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகள் மற்றும் உண்டியல் பணம் தவறான முறையில் கையாளப்படுவதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகளை கோயில்களில் தக்கர்களாக நியமிப்பது தான் மிகப்பெரிய அரசாங்கம் செய்கின்ற தவறு.  இதை ஏற்கனவே மக்கள் அதிகாரம் பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியிட்டுள்ளோம். ஆனால் தற்போது நீதிமன்றம் இதற்கு ஒரு பரிகாரத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. கோயில் பணி என்பது புனிதமான நபர்கள் செய்ய வேண்டிய பணி […]

Continue Reading

விவசாய விலை பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் விற்பனை செய்ய அமேசான் – கிசான் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் .

விவசாய உற்பத்தி விலை பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய இடைத்தரர்களிடம் விவசாயிகள் ஏமாந்து வருகிறார்கள் அதில் இருந்து அவர்களை மீட்க மத்திய அரசு விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்து அமேசான் கிசான் உடன் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் புரிந்து உணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளது. மேலும்,அதிகப்பட்ச விளைச்சல் மற்றும் வருவாய்க்காக விஞ்ஞான ரீதியில் பல்வேறு பயிர்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளிப்பதற்காகவும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்), அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு […]

Continue Reading