பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! என்பதற்காக இந்த வழக்கை உதாரணமாக எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் .

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உச்ச நீதிமன்றம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், தன்னிச்சையான விசாரணையை மேற்கொண்டது.இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் ​​மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆழ்ந்த கவலையையும் கவலையையும் வெளிப்படுத்தியது. நாட்டில் பெண்களின் […]

Continue Reading

Women are not safe! Chief Justice of India Chandra Sood took this case as an example.

August 21, 2024 • Makkal Adhikaram New Delhi: The Supreme Court on Monday expressed deep concern over the brutal rape and murder of a medical student from Kolkata, West Bengal. A bench headed by Chief Justice of India DY Chandrachud took up the matter on its own and expressed deep concern and concern over the rape […]

Continue Reading

மனித வாழ்க்கையில் வாஸ்துகலையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் – பிரபல வாஸ்து நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து .

(வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி தொழில் முன்னேற்றம் எதிரிகள் தொல்லை பணவரவு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வீட்டின் வாஸ்து சரியாக அமைய வேண்டும் என்கிறார். வாஸ்துக்களை நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து . தொடர்புக்கு :9894460710.)கோவை மாவட்டம்! எட்டிமடை கிராமத்திலிருந்து, கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து உங்க கூட நான் பேசுறேன். வாஸ்து சம்பந்தமான சில குறிப்புகளை நான் உங்க கூட பகிர்ந்துக்க விரும்புகிறேன். எப்படின்னு பாத்தீங்கன்னா ,ஆதி காலத்தில் இருந்து நம்முடைய பஞ்சபூதங்களை சரிவர அமைச்சு, அதனுடைய […]

Continue Reading

Famous Vastu expert Kannan Prapanjan explains the importance of Vastu in human life.

August 20, 2024 • Makkal Adhikaram (Vastu of the house should be correct to solve all the problems like happiness in life, peace, career progress, enemies, troubles, money inflow 9894460710.) Coimbatore District! From Etti Madai village, Kannan Prapanjan Vaastu I will talk to you. I would like to share some tips related to Vastu with you. If you […]

Continue Reading

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து சுமோட்டாவாக விசாரணை நடத்த முடிவு.

ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த எட்டாம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது […]

Continue Reading

Supreme Court decides to take suo motu suo motu cognizance of Kolkata woman trainee doctor murder case.

August 18, 2024 • Makkal Adhikaram A second-year postgraduate trainee doctor was allegedly raped and murdered while on duty at RG Ghar Government Hospital in Kolkata, West Bengal on August 8, 2024. Based on the police investigation, one Sanjay Rai was arrested. The brutal rape and murder of a trainee doctor has sparked outrage across the […]

Continue Reading

மக்களை முட்டாளாக்கும் அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் மட்டும்தானா ?

ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram திமுக, பிஜேபி இரண்டும் எதிர், எதிர் துருவமாக இருந்து வந்த அரசியல் கட்சிகள் இன்று கருணாநிதியின் நாணய வெளியீட்டு விழாவில் ஒன்று கூடி, விழா மேடையில் சந்திக்கிறார்கள்.  மேலும், சில தினங்களுக்கு முன் சுதந்திர தின விழாவின் போது, ஆளுநரின் தேநீர் விருந்து விழாவிலும் முதலமைச்சர் ,அண்ணாமலை ,ஆளுநர் சந்தித்து தேநீர் விருந்து ஒன்றாக சாப்பிட்டார்கள். இவர்களை பிடிக்காதவர்கள் ஒரு பக்கம் திமுக வையம் ,இன்னொரு பக்கம் பிஜேபியும் மாறி […]

Continue Reading

Are there only political parties in Tamil Nadu that fool the people?

August 18, 2024 • Makkal Adhikaram The political parties, which were polar opposites of the DMK and the BJP, will meet today at Karunanidhi’s coin release function and meet on the dais. A few days ago, during the Independence Day celebrations, the Chief Minister, Annamalai and the Governor met and had tea together. Those who did […]

Continue Reading

முதல்வர் பதவி என்பது திருமாவளவனுக்கும்,அன்புமணிக்கும் இட ஒதுக்கீடு பதவியா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram மக்கள் நலனை நேசிக்கக் கூடிய பதவி தான் முதல்வர் பதவி .இங்கே ஜாதி எண்ணிக்கையில் மக்கள் தொகை இருந்தும், இவர்களுக்கு தகுதி என்பது துளி கூட கிடையாது.  அது அன்புமணி ராமதாஸ் ஆக இருந்தாலும் சரி, திருமாவளவனாக இருந்தாலும் சரி ,இவர்கள் சண்டைக்கு தான் போட்டுக் கொள்வார்களே ஒழிய,  இரண்டு சமூகங்களுக்கும் நல்லது செய்ய மாட்டார்கள் .எவன் ஒருவன் ஜாதி, ஜாதி என்று கத்துகிறானோ, அவன் அந்த ஜாதிக்கு நல்லது […]

Continue Reading