தமிழ்நாட்டில் தெருக்கூத்து அரசியல்வாதிகள், பேச்சுக்களை நம்பினால்,அவர்கள் எதிர்காலம் மட்டும் நன்றாக இருக்கும் .ஆனால், நாட்டின் எதிர்காலம்! வருங்கால இளைய தலைமுறையில் எதிர்காலம் கேள்விக்குறியாகுமா? அரசியல் ஆய்வாளர்கள் .

மே 08, 2025 • Makkal Adhikaram ஓட்டுக்காக தெருக்கூத்து அரசியல்வாதிகளான காங்கிரஸ், திமுக, திருமாவளவன், சீமான், வைகோ, கம்யூனிஸ்டுகள், தி. க. வீரமணி, போன்றவருடைய பேச்சுகளை நம்பி அதற்கும் ஒரு கூட்டம் வாக்களித்துக் கொண்டிருக்கிறது.  இந்த தெருக்கூத்து அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டு அரசியல் தெரியாது. ஓட்டுக்காக மதவாத அரசியலை, தீவிரவாத அரசியலை மறைமுகமாக ஆதரவளித்துக் கொண்டு, வெளியில் மதச்சார்பற்ற அரசியல் இந்தியா, மதச்சார்பற்ற நாடு, இதையெல்லாம் மக்களை முட்டாளாக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  இதையும் கூலிக்கு மாரடைக்கக்கூடிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அவர்களிடம் […]

Continue Reading

In Tamil Nadu, if the street politicians believe the speeches, their future will be good, but the future of the country! Will the future of the younger generation be in question? Political analysts.

May 08, 2025 • Makkal Adhikaram Street politicians like Congress, DMK, Thirumavalavan, Seeman, Vaiko, Communists, Thi. A crowd is voting for that too, believing the speeches of people like K. Veeramani. These street politicians don’t know foreign politics. They are indirectly supporting communal politics and extremist politics for votes and are talking about secular politics India […]

Continue Reading

तमिलनाडु में सड़क पर खड़े राजनेता भाषणों पर विश्वास करें तो उनका भविष्य अच्छा होगा, लेकिन देश का भविष्य! क्या युवा पीढ़ी का भविष्य सवालों के घेरे में होगा? राजनीतिक विश्लेषक।

08 मई 2025 • मक्कल अधिकारम कांग्रेस, डीएमके, थिरुमावलवन, सीमन, वाइको, कम्युनिस्ट, थी। के. वीरामणी जैसे लोगों के भाषणों पर विश्वास करते हुए भीड़ उसे भी वोट दे रही है। ये सड़क के राजनेता विदेशी राजनीति नहीं जानते हैं। वे अप्रत्यक्ष रूप से वोट के लिए सांप्रदायिक राजनीति और चरमपंथी राजनीति का समर्थन कर रहे हैं […]

Continue Reading

இந்திய ராணுவத்தில் டாங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் கருவிகள் மூலம் பாகிஸ்தான் போர் விமானங்கள் கண்டறியப்பட்டு (பாகிஸ்தான் jet JF – 17 ரக போர் விமானம்) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. என இந்தியாவின் ராணுவத்திடம் வரும் தகவல்.

Continue Reading

இந்திய ராணுவத்தின் தொடரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்.

Continue Reading

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல்!பல ஆண்டுகள் இந்தியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு இங்கு கள்ள உறவு வைத்துள்ளவர்களுக்கு இந்தியாவின் தக்க பதிலடி.

மே 07, 2025 • Makkal Adhikaram  இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் இருந்த நிலையில், இந்தியாவின் தாக்குதல்! தீவிரவாதிகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்த தாக்குதல் ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டு, இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும், வெளியான தகவல். ஆக கூடி இனி தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைந்தால், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.  […]

Continue Reading

भारत ने पाकिस्तान के कब्जे वाले कश्मीर (पीओके) और मुस्लिम चरमपंथियों पर हमलों की एक श्रृंखला में उसकी कथित संलिप्तता को ‘करारा जवाब’ दिया है।

07 मई, 2025 • मक्कल अधिकारम तनाव के बीच भारत-पाकिस्तान सीमा पर भारत का हमला मिसाइल हमला आतंकवादियों को निशाना बनाकर किया गया था। इस मिसाइल को ऑपरेशन सिंदूर नाम दिया गया है। खबरों के मुताबिक, 17 आतंकवादी मारे गए और 60 से अधिक घायल हो गए। इस घटना से पता चलता है कि अगर आतंकवादी […]

Continue Reading

India has launched a befitting reply to Pakistan’s Muslim extremists who have been in trouble with India for many years.

May 07, 2025 • Makkal Adhikaram India’s attack on India-Pakistan border amid tension The missile attack was aimed at the militants. The missile has been named Operation Sindur. According to reports, 17 militants were killed and more than 60 injured. This incident shows that if terrorists enter India, India will give a befitting reply. Apart from […]

Continue Reading

மத்திய அரசின் ஜாதி வாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பில் அது பலன் அளிக்குமா?

மே 06, 2025 • Makkal Adhikaram மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பில், ஒவ்வொரு ஜாதிக்கும் பட்டப்பெயர்களை சொல்லாமல், அந்தந்த ஜாதிக்கான பெயர்களை சொன்னால் மட்டுமே, உண்மையான ஜாதிகளின் மக்கள் தொகை? எவ்வளவு என்பதை நாட்டில் தீர்மானிக்க முடியும்.  அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜாதிக்கும் இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு பற்றி அதில் அரசாங்கம் தீர்மானிக்க முடியும். இங்கே வன்னியர் சமுதாயத்தில் ஜாதி அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தொடர்ந்து வன்னியர்களுக்கு எதிராக தான் இட ஒதுக்கீடு […]

Continue Reading