உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று இயற்கைக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாக்க மரங்களை நடுவரா? மலைகளை பாதுகாப்பாரா? இயற்கையை பாதுகாக்க தவறிய தமிழக அரசு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலினின் இன்று முக்கிய ஆலோசனை! இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா?

பரந்தோர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அது சம்பந்தமான முக்கிய அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், இதற்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், திமுக அரசு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அதானி, இந்த விமான நிலையத்தை அமைப்பதில் முக்கியத்துவமானவர். ஒருவேளை திமுகவின் டீல் அமலாக்க துறையின் டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணை நீர்த்துப் […]

Continue Reading

அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் நீர்த்து போகுமா ? அல்லது திமுக மீது நடவடிக்கை பாயுமா? – தமிழக மக்கள்.

அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் உச்சநீதிமன்றம் ஒரு பக்கம், தடை விதித்துள்ளது. மற்றொரு பக்கம் மோடிக்கு யாரையெல்லாம் சிபாரிசு செய்து அதை நீர்த்துப் போக திமுகவின் அரசியல், சாணக்கியத்தனம் என்று சொல்வதா? அல்லது சாஷ்டாங்கமாக காலில் விழுந்து காப்பாற்ற வழி தேடிக் கொண்டதா? அல்லது அதானி போன்ற ஆட்கள் மூலம் மோடியை சமாதானம் செய்து விட்டார்களா?இப்படியெல்லாம் பொதுமக்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும் பேச்சு. இருப்பினும்,எது எப்படியோ, மத்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் […]

Continue Reading

தமிழ்நாட்டில் தலையாரிகளை சொந்த ஊரில் இல்லாமல், 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பணியமர்த்தி மூன்று வருடத்திற்கு ஒருமுறை தமிழக அரசு அவர்களை மாற்றுமா? – தமிழக கிராம பொதுமக்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

கிராமங்களில் தலையாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் செய்யக்கூடிய திரை மறைவு வேலைகளால் இன்று ஒவ்வொரு தாலுக்கா மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் ஒரு நாளைக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இதனால், கோட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்,தாலுகா அலுவலகத்திலும்,அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக இருப்பதில்லை. அதற்கு பொதுமக்கள் மாதக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிறது. என்ன விஷயம் என்று ஒவ்வொன்றாக பார்ப்போம். பெரும்பாலும் பட்டா பெயர் மாற்றம்,ஒருவருடைய சொத்தில் இன்னொருவர் தள்ளி கல்லை போட்டு […]

Continue Reading

இந்தியாவின் மதிப்பு உலக அளவில் உயர்ந்து இருந்தாலும், தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்து இருப்பதாக ஆளுநரின் அதிர்ச்சி தகவல்.

இந்தியாவின் தற்போதைய சிந்துர் ஆபரேஷன் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு, திறமை,ராணுவத்தின் வலிமை ,,உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் கல்வியின் தரம்,குறைந்திருப்பதால், இங்கு டாக்டர் பட்டம் பெற்று வெளியில் வருபவர்களின் கல்வியின் தரம் தகுதி குறைந்து இருப்பதாக டி.நகரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி இதை தெரிவித்துள்ளார். தவிர ஆண்டுக்கு 7000 பேர் பிஹெச்டி பேர் பட்டம் பெற்று வெளியில் வருகிறார்கள். அவர்களின் பி எச் டி பட்டம், கல்வி தகுதி […]

Continue Reading

சோசியல் மீடியாக்களில்! பத்திரிக்கை போர்வையில் பொய் செய்திகள்!மக்களை ஏமாற்றும் கூட்டம் – பொதுமக்கள் உஷார்.

இது என்ன பத்திரிக்கையா? இல்ல அல்லகை எடுப்பா? நிதி எப்படி வந்தா என்ன? மாநிலங்களை மிரட்டுறாங்க? போறாங்க, வராங்க? ஐயா சத்யராஜ் இங்க எல்லாம் கஷ்டப்பட்டு, ஏழை எளிய நடுத்தர மக்கள் இந்த கல்வியால் மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. (மோடி! ரகசிய கூட்டம் போட்டு, நாட்டு மக்களுக்கு செய்த துரோகம் என்ன? ) மேலும் புதிய கல்விக் கொள்கை காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் அதில் இருக்கிறது. அதையெல்லாம் இந்த மாணவ சமுதாயம் படித்தால் தான் […]

Continue Reading

மத்திய அரசு வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு வைக்கும் செக்! வாட்ஸ் ஆப் சாட் சட்டத்திற்கு ஏன்? எதிர்க்கட்சிகள் அலறுகின்றன?

நாட்டில் வரி ஏய்ப்பு என்பது ஏழை, எளிய நடுத்தர மக்களின் வளர்ச்சியை பாதிக்கும் செயல். இந்த வரிகளைக் கொண்டுதான் மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். அப்படிப்பட்ட வரி ஏய்ப்பு சட்டத்திற்கு எதற்க்கு கட்சிகள் அலறுகின்றன? தவிர, அவர்களுடைய சமூக ஊடகங்களும், பத்திரிகை, தொலைக்காட்சிகளும் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன? சமீபத்தில் இந்த whatsapp சாட் மூலம் வரி ஏய்ப்பு செய்தவர்களிடம் இருந்து, 200 கோடி வசூல் செய்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் இதில் என்ன தவறு? ஒருவர் […]

Continue Reading

நெடுஞ்சாலைத்துறை தேனி மாவட்டத்தில் NH – 85 ல் பொதுமக்களின் சாலை ஓர நிலங்களை எடுக்கும்போது எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எடுப்பது சட்டப்படி சரியா ?

பொதுமக்களின் நிலத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை போடும்போது, அவர்களிடம் சட்டப்படி அவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் .அந்த அறிவிப்பு நோட்டீஸில் நிலத்தின் மதிப்பு எவ்வளவு?அதற்கு எவ்வளவு நஷ்ட ஈடு ?ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்? என்பதை அதில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், எதுவுமே இல்லாமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தேனி மாவட்டத்தில் அணைக்கரைப்பட்டி முதல் தர்மத்துப்பட்டி வரை பொது மக்களின் நில எடுப்பு பிரச்சனை, பொதுமக்கள் மத்தியில் கவலையும், வேதனையும், வயிற்றெரிச்சலும் அதிகாரிகள் மீதும், ஆளும் கட்சியினர் மீதும், […]

Continue Reading

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மாவின், வீட்டில் 100 கோடிக்கு மேல் பணம் இருந்தது உச்சநீதிமன்ற நீதிபதியின் விசாரணையில் உறுதியானதால், அவர் மீது நாடாளுமன்றத்தில் நடவடிக்கை உறுதி.

நாட்டில் நீதிபதிகள் ஊழலுக்கு எதிரானவர்களாக இருக்க வேண்டும். ஊழல்வாதிகளோடு கைகோர்த்துக்கொண்டு, தீர்ப்புகளை அவர்களுக்கு சாதகமாக சொல்லிக் கொண்டிருந்தால், நீதித்துறைக்கு அர்த்தமில்லாமல் ஆகிவிடும். சட்டம் கேலிக்கூத்தாகிவிடும். 140 கோடி மக்களின் உணர்வுகள், கேவலப்படுத்தப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது நீதிபதிகளின் தீர்ப்பு தேச நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் எதிர்காலம்,பொருளாதார முன்னேற்றம்,வருங்கால இளைய தலைமுறைகளின் வளர்ச்சி,அவர்களது கனவு, எல்லாமே இதில் அடங்குகிறது. இப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நீதித்துறையின் தீர்ப்புகள் ஊழல் பின்னணி […]

Continue Reading

At the Telugu Desam Party conference! Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu’s speech on eradicating black money is something to look forward to.

For India, counterfeit currency and black money are more dangerous than the coronavirus that affects the poor and middle class. Because, only those who know about it know about it. Black money is money that is hoarded without accounting for the money that was stolen in politics. It is greed of selfishness, this black money […]

Continue Reading