காட்பாடி தொகுதி வேட்பாளர் துரைமுருகன் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவாரா?

காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று கடந்த ஐந்தாண்டுகளாக அமைச்சர் பதவியில் துரைமுருகன் இருந்தும், தன் சமுதாய மக்களுக்கும், தன் தொகுதி மக்களுக்கும், எதுவுமே செய்யவில்லை என்று அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவர் வெற்றி பெற்று விடுவாரா? இல்லை, மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, பதவிக்கு வந்தவுடன் இவர் ஏமாற்றியது போல், அவர்கள் ஏமாற்றி விடுவார்களா? இருப்பினும், துரைமுருகன் வெற்றி கனவில் இருப்பதாக கட்சி வட்டார தகவல். மேலும்,அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தன்னுடைய […]

Continue Reading

பொது நலமில்லாத செய்தித்துறையின் செயல்பாடுகளையும், பொதுநலமற்ற அரசியலையும், ஊடகங்கள் பெயரில், மக்களை ஏமாற்றுவதை நீதித்துறை சுமோட்டோ வழக்காக பதிவு செய்து விசாரிக்க சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

பத்திரிக்கை துறையின் நோக்கமும், அரசியல்வாதிகளின் நோக்கமும், எப்படி இருக்க வேண்டும் ? மேலும்,தற்போதைய ஊடகங்கள், மற்றும் அரசியல்வாதிகளின் நோக்கங்கள், எதை நோக்கி இருக்கிறது? பொதுநலமா? சுயநலமா?What should be the purpose of journalism and the purpose of politicians? Furthermore, what are the current objectives of the media and politicians? Is it the public good? Is it selfishness? இதற்குள் இருக்கும் அரசியல் வியாபாரம் ,பத்திரிக்கை வியாபாரம் […]

Continue Reading

நல்ல கூட்டணி வாய்ப்பை தவறவிட்ட விஜய்க்கு! அரசியல் தெரியவில்லையா ? அல்லது இவருக்கு அரசியல் ஆலோசகர்கள் சரியில்லையா?

விஜய்க்கு NDA கூட்டணியில் 60 சீட்டும், துணை முதல் அமைச்சர் பதவியும், கொடுப்பதாக ரகசிய பேரம் நடந்துள்ளது. அதைக் கெடுத்தது ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா, புசி ஆனந்த், செங்கோட்டையன், இந்த நாலு பேருடைய அட்வைஸை கேட்டு அரசியலில் கோட்டை விட்ட விஜய், இதைப் பற்றி விஜய், இப்போது யோசிக்கவில்லை என்றாலும், தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் யோசனை பண்ணுவார். மேலும்,மக்கள் அதிகாரத்தில் இது பற்றி செய்தி கூட வெளியிடப்பட்டது. ஜான் ஆரோக்கியசாமி அரசியலில் ஆலோசகராக இருந்து,விஜயை முதல்வராக்கி […]

Continue Reading

துரைமுருகன் ஊழலை நிரூபித்தால் தீக்குளிப்பேன்! ஊழல் இல்லாமல், இவருக்கு எப்படி பல லட்சம் கோடி சொத்து வந்தது? நிரூபிக்க முடியுமா?

ஆரம்பத்தில் இவருடைய குடும்ப வருமானம் என்ன? அப்பா வருமானம் என்ன? பூர்வீக சொத்து எவ்வளவு இருந்தது? இவர் என்ன வழக்கறிஞர் தொழிலில் இவ்வளவு பெரிய சொத்து சம்பாதித்து விட்டாரா? என்ன தொழில் செய்தார்? எல்லாம் அரசியலில் கொள்ளை அடித்தது தான் .மக்களுக்கு தெரியாதது போல் பேசக்கூடாது. உங்களுக்கு குருட்டு அதிர்ஷ்டத்தை கொடுத்திருக்கிறார். அது அனுபவிக்கிறீர்கள். ஆனால், நான் ஊழலற்ற உத்தமன் என்று சொன்னால் ,அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும்,இப்போதும் அலாக்கத் துறையின் வழக்கில் உங்களுடைய பெயர் […]

Continue Reading

மக்களின் வீக்னசை தெரிந்துதான், அரசியல் கட்சிகள், பணம் கொடுக்கின்றது – தேர்தல் ஆணையம் தடுக்க முடியாமல், தேர்தல் நடத்துவது வீண்.

தேர்தல் ஆணையம் எத்தனையோ பறக்கும் படை வைத்திருந்தாலும் ,தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக, மற்றும் சில அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு கொடுக்கின்ற பணத்தை தடுக்க முடியாமல், திணறி வருகிறது.மேலும்,Despite the number of flying squads the Election Commission has, it is struggling to stop the money being given to voters by the AIADMK, DMK, and some other political parties in Tamil Nadu. Furthermore, ட்ரோன்கள், ரகசிய […]

Continue Reading

மீண்டும் திமுக ஆட்சியா ? – ஜோதிடர் அரசு .

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி தான் வரும் என்கிறார். அதேபோல் தான், கருங்குழியில் சித்தர் ரகோத்தமன் சுவாமிகள் நான் ஒரு வருடத்திற்கு முன்பே அவரிடம் கேட்டபோது, அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருந்தது, தமிழ்நாட்டில் இரண்டு முறை திமுக வரும், பிறகு கட்சியை காணாமல் போய்விடும் என்று தெரிவித்திருக்கிறார். அதே போல் தான் மீண்டும் திமுக ஆட்சி தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் குறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் திமுக ஆட்சி வரும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் […]

Continue Reading

மக்கள் திருந்தாதவரை நாட்டில் ஊழலையும், ஊழல்வாதிகளையும் ஒழிக்க முடியாது . அரசியல் மாற்றமும் ஏற்படுத்த முடியாது.

மக்களின் அதிகாரத்தை அரசியல் வியாபாரிகளிடம் பணத்திற்காக விற்பதை நிறுத்தாத வரை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? மேலும், மக்களின் எண்ணம் எப்படியும் வாழலாம் என்பதை விட ,இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள், மக்கள் வாழ்பவர்கள் ,குறைந்து விட்டார்கள். அதனால் ,தான் அரசியலில் கொள்ளை அடிப்பவர்களை பார்த்து நாமும் கொள்ளையடித்தால் அவர்களை போல் ,பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கலாமே என்ற ஆசை வந்துவிட்டது . ஏனென்றால், அவர்கள் உழைப்பு என்பது இல்லை படிப்பு இல்லை. இப்படி […]

Continue Reading

உழைப்பவனுக்கு அரசியல் தேவையா? அல்லது சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்களை சேர்த்தவர்களுக்கும், சேர்ப்பவர்களுக்கும்,அரசியல் தேவையா ? – யாருக்கு அரசியல் தேவை?

தமிழ்நாட்டின் அரசியலில் என்றைக்கு கருணாநிதி அரசியலுக்கு வந்தாரோ, அப்போதே அரசியலில் அடியாட்களும், கிரிமினல்களும் உள்ளே வந்து விட்டார்கள் .அதன் பிறகு தான், நேர்மையாக இருந்த அரசியல் illegal ஆக மாறி விட்டது .As soon as Karunanidhi entered politics in Tamil Nadu, henchmen and criminals entered politics. Only after that, politics, which used to be honest, became illegal. அதன் பிறகு திமுக அதிமுக என்று மாறி மாறி […]

Continue Reading

செய்தி துறை ! தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில், செயல்படாமல், தன்னிச்சையான அதிகாரத்தை கொண்டுள்ளதா? – அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர் இன்ப துரை.

தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் போது, செய்தித் துறை அதிகாரிகள், முதல்வரின் பிரச்சாரத்திற்கு உடன் சென்று அரசு செய்தியாக வெளியிட்டுள்ளது . தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல்.While the election rules are in force in Tamil Nadu, the news department officials have accompanied the Chief Minister’s campaign and published it as government news. This is an act of violating the election rules. […]

Continue Reading

நாட்டில் சமூக ஆர்வலர்களை தவிர, அரசியல் கட்சியினரால் ஊழலை ஒழிக்க முடியுமா? அரசியல் கட்சி தலைவர்கள் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்வது, மக்களை ஏமாற்றும் அரசியல் வித்தையா ?

நாட்டில் சமூக ஆர்வலர்களை தவிர, அரசியல் கட்சியினரால், ஊழலை ஒழிக்க முடியாது. விஜய் சொல்லலாம் நான் ஊழலை ஒழிப்பேன் என்று, அவர் மட்டும் ஊழலற்றவராக இருக்க முடியும்.Apart from social activists in the country, political parties cannot eradicate corruption. Vijay can say that he will eradicate corruption, only he can be free from corruption. மேலும், அரசியல் கட்சிகளில் அடியாட்களுக்கு தகுதியானவர்களும், அரசியல் வியாபாரிகளையும், வேட்பாளர்களாக நிறுத்தி […]

Continue Reading