makkaladhikaram media

டிசம்பர் 14, 2023 • Makkal Adhikaram மக்கள் அதிகாரத்திற்கும் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .அதே போல் shuru app இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், இவையெல்லாம் இணையதளத்தில் மக்கள் அதிகாரம் மீடியா என்ற சொல்லை பயன்படுத்துகிறது பொதுமக்களும் வாசகர்களும் இனியாறும் ஏமாற வேண்டாம் மக்கள் அதிகாரம் மீடியா (makkaladhikaram media) தனித்துவமானது. தவறான முறையில் மக்கள் அதிகாரம் இணையதளத்தை பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும். இப்படிக்கு – நிர்வாகி.

Continue Reading

நாட்டில் ஆன்மிகம், ஜோதிடம், எல்லாமே உண்மை. ஆனால் இதில் ஏமாறாமல் இருப்பது புத்திசாலித்தனம் .

மக்களிடம் ஆன்மீகத்தையும் அரசியலில் கொண்டு போகிறார்கள் போலீசாமியார்கள் .அதேபோல் ஜோதிடத்தையும் வியாபாரம் ஆக்குகிறார்கள் போலி ஜோதிடர்கள். இது தவிரஇ மாந்திரீகம் பரிகாரம் என்று மக்களை பயமுறுத்தி பணத்தை பறிப்பதும் அவர்களிடத்தில் பல பொய்களை சொல்லி இது நடந்து விடும். இப்படி செய்தால் அது நடந்து விடும். என்றெல்லாம் ஜோதிடத்தில் ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பலர் யாரோ ஒரு ஜோதிடர் இந்தக் கோயிலுக்கு சென்று மனதார வழிபாடு செய்யுங்கள் தவறு இல்லை. ஆனால் இந்த தகடு […]

Continue Reading

Spirituality, astrology, everything is true in the country. but it’s wise not to be deceived by this.

December 14, 2023 • Makkal Adhikaram The fake astrologers are also taking spirituality into politics among the people. Similarly, fake astrologers are making astrology a business. Apart from this, there is a lot of lies in them and they are deceiving those who believe in spirituality in astrology by telling them many lies and extorting money from them […]

Continue Reading

எந்த மதத்திலும் உள்ள கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து! ஊழல் செய்ததில் இருந்தோ, பெரிய குற்றங்கள் செய்ததில் இருந்தோ, யாரும் தப்பிக்க முடியாது .

மக்கள் கடவுளை உண்மையான பக்தியில் மட்டுமே இறைவனை நெருங்க முடியும். போலியான பக்தி பேச்சாலும் அல்லது கடவுளுக்கு காணிக்கை கொடுத்து அல்லது அவருக்கு லஞ்சம் கொடுத்து, செய்த வினைகளில் இருந்து தப்பிக்க முடியாது.  அதாவது ஜோதிடர்கள் இந்த கோயிலுக்கு சென்று பரிகாரம், பூஜை, காணிக்கை, எல்லாம் சொல்லுவார்கள். ஆனால், அதை செய்தாலும் நடப்பது நடக்கத்தான் செய்யும். அதிலிருந்து வெளிவருவது நாம் செய்த புண்ணியத்தின் பலனே. என்னதான் கடவுளுக்கு பணத்தை கோடிகளில் கொட்டினாலும், செய்த கர்மாவிற்கு பலன்கள் அவர்கள் […]

Continue Reading

இந்திய அரசியலமைப்பு சட்டம்  ஒரு முழுமை பெறாத ஆவணம் – தமிழக ஆளுநர் ஆர். என்.  ரவி.

இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து தமிழக ஆளுநர் R.N. ரவி பேசியது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று வரை அது ஒரு முழுமை பெறாத ஆவணமாக தான் உள்ளது .அதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும் .காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் மனநிலை மாறுபடுகிறது. காலத்துக்கு ஏற்றவாறு மக்களின் செயல்பாடு, எண்ணங்கள், வாழ்க்கை முறைகள், மாறிக்கொண்டே இருக்கிறது. இதற்கு உதாரணமாக 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த […]

Continue Reading

தீப ஒளியால் இறைவனை வணங்கும் நாளே – தீபாவளி திருநாள் .

இந்துக்களுக்கு எத்தனையோ பண்டிகைகள் இறைவனை வணங்குவதற்கு வந்தாலும், தீப ஒளியால் இறைவனை வணங்கும் இந்த திருநாள் தீப ஒளி திருநாள். இந்த நாளில் இறைவனை ஜோதி ரூபத்தில் வணங்க வேண்டும் என்று நாம் வீட்டில், வெளியில் ,தொழில் செய்யும் இடங்களில், விளக்கேற்றி தீப ஒளியால் இறைவனை வழிபட்டு வருகிறோம். அந்த நாளை இன்றும் நாம் இந்த தீப ஒளி திருநாளாக கொண்டாடி மகிழ்கிறோம்.மேலும்,  அதற்காகத்தான் இந்த பட்டாசு கூட ஒலி வடிவிலும், ஒளி வடிவிலும், அமைந்துள்ளன. இதற்கு […]

Continue Reading

கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாதிகளின் வெறிச்செயலா ?

இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே  நடந்து வரும் போர் நாட்டில் மதக் கலவரங்களை உருவாக்கும் தீவிரவாத  செயல்களில் ஈடுபட்டு, குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தி இருக்கலாம் என உளவுத்துறை தரப்பில் வெளிவரும் தகவல். இருப்பினும், இது முழுமையான என்ஐஏ விசாரணைக்கு பிறகு தான்  தெரியவரும் என்கின்றனர் காவல்துறை . மேலும், இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நீடித்து வரும் போரின்  வெளிப்பாடு தான், இந்த தீவிரவாத அமைப்பின் செயல் . இதனால், அப்பாவி மக்கள் கிருத்துவ ஆலயத்தில் வழிபாடு நடத்தும்போது வெடிகுண்டுகளால் […]

Continue Reading

பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர்  தீவிரவாதிகளை அழிப்பதற்கா ?அல்லது இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கைப்பற்றுவதற்கா?

பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட கால சில இடப் போராட்டம் ஒரு பக்கம், இந்த இடப் போராட்டத்தில் தீவிரவாதிகள் அங்கு முழுமையாக ஆக்கிரமித்த நாடாக பாலஸ்தீனத்திம் உள்ளது .அங்கிருந்து பல நாடுகளுக்கு அவர்கள் ஆட்களை அனுப்பி, அந்த நாட்டிலுள்ள முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுடன் ,அந்த நாட்டுக்கு எதிராக நாச வேலை செய்வதும் இது ஒரு தொடர்கதை.  இப்படிப்பட்ட சூழலில் தான் இஸ்ரேலுக்கும் ,பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா வெளிப்படையாக இஸ்ரேலுக்கு ஆதரவு […]

Continue Reading

மரணத்தை ஜெயித்தவன் எவனோ அவனே இந்த உலகின் வெற்றியாளன் .

உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். ஆனால், இறப்பை வென்றவர்கள் ஞானிகள், சித்தர்கள், மகான்கள் இவர்களும் இந்த ஜீவத்தை தன்னுள் அடக்கி சமாதி நிலையை அடைகிறார்கள் .அதுதான் பிறவா பெருநிலை. இந்த நிலையை அடைவதற்கு பெரும் தவம் புரிந்து இருக்க வேண்டும். புண்ணியம் செய்திருக்க வேண்டும். இறைவனை யார் ஒருவர் தரிசனம் காண்கிறாரோ அவரே இந்நிலையை பெற முடியும் . போலி சாமியார்கள் சுக வாழ்க்கையில் அல்லது போலி வாழ்க்கையில்  அந்த […]

Continue Reading