தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் விஐபிகள் ஜோதிடர்களையும் ,சாமியார்களையும் ,சித்தர்களையும் ,சந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி அவர்கள் காட்டில் மழை தானா?

தமிழ்நாட்டில் ஜோதிடம் என்பது தற்போது சாதாரண பாமர மக்கள் முதல் விஐபிகள் வரை தங்களுடைய ஜாதகத்தை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சித் தலைவர்கள் மற்றும் விஐபிகள் தங்களுடைய கட்சி ஜெயிக்குமா? நாம் அரசியலில் பதவிக்கு வர முடியுமா? என்று பல ஜோதிடர்களை அணுகி ,ஆலோசனை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இனி youtube ஜோதிடர்கள் முதல் அப்பாயின்மென்ட் வாங்கி பார்க்கக்கூடிய ஜோதிடர்கள் வரை தேர்தல் நெருங்க, நெருங்க ஒவ்வொருவரும் பிஸியாக தான் இருப்பார்கள். […]

Continue Reading

மகான் சேஷாத்ரியின் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது? போராட்டமானது? ஆனால்! இன்றைய போலி சாமியார்களின் வாழ்க்கை எவ்வளவு சொகுசானது? இதுதான் உண்மையான சித்தர்கள் நிலையா?

Continue Reading

துணை ஜனாதிபதி ஆகிறார் – சி.பி.இராதாகிருஷ்ணன் .

மகாராஷ்டிரா மாநில கவர்னராக பொறுப்பு வகித்து வந்த சி.பி.இராதாகிருஷ்ணன் தற்போது துணை ஜனாதிபதி ஆகிறார். அவருக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி, மற்றும் மாநில பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும்,சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்திற்கு அரசியல் பலம் சேர்க்குமா?

Continue Reading

Why did Trump increase import duties by 50 percent in US trade relations for the Indian market economy?

ஆகஸ்ட் 10, 2025 • Makkal Adhikaram August 10, 2025 • Makkal Adhikaram India’s economic growth! It has posed a threat to America. Not only that, India’s satellites, low-cost satellites designed to monitor enemy countries, are a huge threat to superpowers in the world arena. Many countries have signed agreements for this, saying that Tamil Nadu also […]

Continue Reading

இந்திய சந்தை பொருளாதாரத்திற்கு ட்ரம்ப் அமெரிக்க வர்த்தக உறவில் இறக்குமதி வரி 50 சதவீதம் உயர்த்தியது ஏன் ?

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி ! அமெரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் சேட்டிலைட்டுகள், எதிரி நாடுகளை கண்காணிக்கும் குறைந்த பொருட்ச அளவில் வடிவமைக்கப்பட்ட சேட்டிலைட்டுகள், வல்லரசு நாடுகளுக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இது தமிழ நாட்டுக்கும் தேவை என்று பல நாடுகள் அதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இது அமெரிக்காவுக்கு போட்டி ,பொறாமையை ஏற்படுத்தி உள்ளது.மேலும், குறிப்பாக அமெரிக்க சர்வதேச நாடுகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் அல்லது அச்சுறுத்தலுக்கு […]

Continue Reading

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- கவிஞர் கண்ணதாசன் .

கண்ணதாசன் கலைவாணியின் மகனா? எத்தனையோ கவிஞன் நாட்டில் பிறக்கிறான். அவனும் கவிதை எழுதுகிறான். அந்தக் கவிதையும் பாடலாகிறது. சினிமாவில் பாடப்படுகிறது. அதுவும் இசையோடு கலக்கிறது. ஆனால், கண்ணதாசனின் பாடல் இசையோடு கலக்கும் போது, அது ஈர்ப்புடன் மனதை ஈர்க்கிறது. அது இந்தப் பிரபஞ்சத்தோடு ஒலிக்கிறது. அந்த ஓசையின் இசையில் மனதின் அதிர்வுகள் மயங்காத மனமே இல்லை. அது மட்டுமல்ல, கண்ணதாசன் காலத்தின் நிலையை பிரதிபலிக்கும் கண்ணாடி. தெய்வக் கவிஞன் என்றெல்லாம் கண்ணதாசனுக்கு பெயர் இருந்தாலும், அன்றிலிருந்து இன்று […]

Continue Reading

நாட்டில் எதிர்க்கட்சிகள் மக்களின் முக்கிய தேவைகள், மக்களின் பிரச்சனைகள் ,எது ?என்பதை பற்றி பேசத் தெரியாத இவர்கள் ,பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவதன் நோக்கம் என்ன?

நாட்டில் நாடாளுமன்றம் 140 கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய மற்றும் தேவைகள், பிரச்சனைகள் ,அதற்கு தீர்வு காண ,மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் , அந்த இடத்தில் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டிய அவசியம் என்ன ? மேலும் எதிர்க்கட்சிகள் அப்படி பேசி , நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பது ,அவர்கள் இந்த தேசத்திற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. தவிர,காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாகிஸ்தானுக்கும், இவர்களுக்கும் என்ன பிரச்சனை? ஆபரேஷன் சித்தூர் […]

Continue Reading

நாட்டில் போலி வாக்காளர்களை ஒழிக்க !தேர்தல் ஆணையம்! வாக்காளர்களின் துல்லிய கணக்கிடு அவசியம். – நாட்டின் எதிர்க்கட்சிகள் போலி வாக்காளர்களுக்கு ஆதரவா?

நாட்டில் எதிர்க்கட்சிகள் போலி வாக்காளர்களுக்கு ஆதரவளிப்பது ,அவர்களை வாக்காளர்களாக சேர்க்க போராட்டம் நடத்துவது ,நீதிமன்றங்களை நடுவது, மிகப்பெரிய குற்ற செயல். இதற்கு என்ன காரணம் ?என்னவென்றால் ,இந்த போலி வாக்காளர்களிடம் ஆதார் அட்டை ,குடும்ப அட்டை மற்ற அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு ,அவர்கள் அதை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், உண்மையிலேயே நாட்டில் இந்த போலி வாக்காளர்களால், கலவரத்தை தூண்டக்கூடிய செயல்கள், அரங்கேற முக்கிய காரணமாக இருக்கிறார்கள் .மேலும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் ,மம்தா, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், இப்படி […]

Continue Reading