இயற்கையை ஒட்டி மனித வாழ்க்கை அமைந்துள்ளதால், இயற்கையின் அருமையை உணர்ந்து வாழ்வது சிறப்பு.
இயற்கை என்பது இறைவனால் படைக்கப்பட்ட ஒரு அற்புதம். அதை நாம் பாதுகாத்து வாழ்வோமானால் ,அதுவும் நம்மை பாதுகாத்து வாழ வைக்கும். ஆனால், அதை அழிக்க நினைக்கும் போது, அது நம்மை அழித்துவிடும். இது பற்றி மக்கள் அதிகாரத்தில், சில வருடங்களுக்கு முன் இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன் . இப்போது உலக நாடுகள் அனைத்தும் ,சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக நடக்கின்ற நிகழ்வுகள் மனித குல வாழ்விற்கு எதிராக உள்ளது. அதிலிருந்து நாம் எப்படி பாதுகாக்கப்பட வேண்டும்? என்ற […]
Continue Reading