இந்தியாவில் மத வெறிகொண்டு பதவிக்கு இந்துக்கள் அலையவில்லை ! ஆனால் முஸ்லிம்கள் பதவிக்காக மதவெறிவுடன் பேசுகிறார்களா ? – மௌலானா சஜ்ஜாத் நேமானி.

மோடியை வெளிநாட்டில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் நெருக்கமாக அன்புடன் ஆதரிக்கிறார்கள் .ஆனால் இந்தியாவில் குறிப்பிட்ட மத வெறி ஆதிக்கம் கொண்டவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள் . மோடி எந்த மதத்திற்கும் எதிரானவர் அல்ல ‌ .மோடி மோடி உலகத் தலைவர்களால் புகழப்படுபவர் பாராட்டப்படுபவர். அவருடைய அரசியல் எல்லா மதத்தினருக்கும் ,எல்லா ஜாதியினருக்கும் எல்லா நாட்டினருக்கும் பொதுவானவை .அப்படி இருக்கும்போது இந்தியாவில் மோடி இருந்தால் அல்லது மோடி ஆட்சிக்கு வந்தால் நாம் இந்து மக்களை மிரட்ட முடியாது. அவர்களை நாம் […]

Continue Reading

ஆறுபடை முருகனுக்கு இணையான இலங்கை யாழ்ப்பாண நல்லூர் கந்தனின் மாங்கனி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் .

Continue Reading

அமலாக்கத்துறை இடம் சிக்கிய (pen drive) பென்டிரைவால் திருமாவளவனுக்கு சிக்கலா ? ஆதார் அர்ஜுனன் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் திருமாவளவனனுக்கு தொடர்பா?

நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram திருமாவளவன் கட்சியின் துணை பொது செயலாளர் ஆதார் அர்ஜுனன் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் திருமாவளவனனுக்கு தொடர்பா? சிக்கிய பென்டிரைவ் (pen drive).  லாட்டரி சீட்டு நடத்தி வந்த மார்ட்டின் மகன் ஆதவ் அர்ஜுனன் திருமாவளவன் கட்சியில் சமீபத்தில் இணைந்து துணை பொது செயலாளர் பொறுப்பில் இருந்து வந்துள்ளார். இவர் திமுகவிற்கு எதிராக பேசி வந்ததோடு கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டதாக செய்திகள் வெளிவந்தது. […]

Continue Reading

நாட்டில் சிறுபான்மையினர் மதமாற்றத்தை வைத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற போட்டியா ? அல்லது டார்கெட்டா? மதமாற்றத்திற்கு எதிராக விரைவில் சட்டம் – உள்துறை அமைச்சர் அமித்ஷா. .

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு அதுவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் 50 ஆண்டு காலத்தில் மத மாற்றம் அதிகம் நடைபெற்றுள்ளது. இந்த மதமாற்றம் எப்படி நடக்கிறது ?என்றால் நான் உங்களுக்கு இதை செய்கிறேன். பிழைப்புக்கு வழி தேடி தருகிறேன். உங்களை பொருளாதாரத்தில் உயர்வான நிலைக்கு கொண்டு செல்கிறோம். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறோம். பெண்களுக்கு வேலை கொடுக்குறோம். வருமானத்தை ஏற்படுத்துகிறோம். இப்படி பல வகையில் அவர்களை பேச்சால் ஈர்த்து, சிலவற்றை […]

Continue Reading

Is it a contest to bring about political change in the country’s minority conversion? Or Target? Home Minister Amit Shah to soon law against religious conversions .

November 14, 2024 • Makkal Adhikaram In India, there has been a lot of religious conversion since independence and that too in the nearly 50 years of Congress rule. How is this conversion going? If so, I will do this to you. I will find a way to make a living. We take you to a […]

Continue Reading

காலமுறை ஊதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியா்கள் உண்ணாவிரதம் .

நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram காலமுறை ஊதியம் உள்பட பதினான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாமக்கல்லில் சத்துணவு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக தோ்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தவுடன் சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், 3 ஆண்டுகளாகியும் இதுவரை சத்துணவு ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.  இதை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் செவ்வாய்க்கிழமை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் […]

Continue Reading

மனித வாழ்க்கையின் அர்த்தமுள்ள கருத்துக்கள் .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram ஒருவர் வியாபாரத்தில் புத்திசாலியாக இருப்பார்.மற்றவர் கம்ப்யூட்டர் துறையில் புத்திசாலியாக இருப்பார். இன்னொருவர் செருப்பு தைப்பதில் அனுபவசாலியாக இருப்பார். மற்றொருவர் சமையல் செய்வதில் கெட்டிக்காராக இருப்பார். ஒருவர் அரசியலில் கொடி கட்டிப் பறப்பார். இப்படி ஒரு குறிப்பிட்ட செயலில் திறமையாக இருந்து விட்டால், இவர்கள் புத்திசாலிகள் என்று அர்த்தம் உள்ளதாகி விடுமா..?இவர்களால் தத்தம் தொழில் தொடர்பற்ற மற்றவற்றில் நிலைகளில் வெற்றி அடைய முடியாமல் போகலாம். அப்போது இவர்களின் தொழில் சாமர்த்தியம் அர்த்தமற்றதாகி […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🙏🌺 .

Continue Reading

நாட்டில் தீவிரவாதம், பயங்கரவாதம் இதை எதிர்க்க கையில் எடுத்த போர் தான் இன்று மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய போர் பதற்றம் எதனால்?

ஒவ்வொரு நாட்டிலும் இருக்கக்கூடிய தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதிராக மறைமுகமாக அழிவுச் செயல்களில் ஈடுபட்டவர்களால் இன்று அவர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் அதில் அமெரிக்கா, இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள். இந்த நாடுகளில் இந்த அமைப்புகள் செய்யக்கூடிய மறைமுக சில் மிஷங்கள் கண்டு கொள்ளாமல் முஸ்லிம் நாடுகள் இருந்து வந்தது. ஆனால் உலக நாடுகள் தீவிரவாத அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள் உலக நாடுகளுக்கு இடையே அமைதி, அச்சுறுத்தல், […]

Continue Reading