முதல்வர் விஜய் திமுக, அதிமுக, பாஜக போன்ற அரசியல் கட்சிகளை எதிர்ப்பதற்கு, திமுகவின் கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொண்டால், அரசியல் கொள்கை சரி வருமா? – இதில் தவறான பாதையை விஜய் தேர்வு செய்து விட்டாரா?

மக்களுக்கான ஆட்சி திட்டங்கள் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு விஜய் ஆட்சி இருந்தாலும், அரசியல் கூட்டணி விஷயத்தில், தொடர்ந்து தவறு செய்து வருகிறார். இவருக்கு அரசியல் ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் ,எப்படி சொல்கிறார்கள் ?என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயம் இந்தக் கூட்டணி கட்சிகளால் ,விஜய்க்கு பின்னடைவு ஏற்படத்தான் போகிறது. மேலும்,நேற்று வரை, திமுக பின்னால் நின்று அவர்களை புகழ் பாடிக்கொண்டு இருந்த , திமுகவின் கூட்டணி அரசியல் கட்சிகளான கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் […]

Continue Reading

நாட்டின் சுதந்திர இந்தியாவுக்கு முன், சுதந்திர இந்தியாவுக்குப் பின், நடந்த வரலாற்று அரசியல்! இளைய தலைமுறைகளுக்கு ,மறைக்கப்பட்ட பல உண்மைகள்! இன்றும் அது நீட் தேர்வு வழியாக தேசவிரோத சக்திகள் உள்ளே வருவதை இந்திய மக்களும், இளைஞர்களும் அனுமதிக்கலாமா?

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளின் வரலாறு கூட ,இப்போது உள்ள இளைய சமுதாயம் பள்ளிப் பாடப் புத்தகத்தில் படிப்பதில்லை. எங்கள் காலத்திலாவது அந்த தியாகிகளின் வரலாறு, ஓரளவுக்கு பாடப் புத்தகத்தில் வெளிவந்தது . அதற்குப் பிறகு, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு கொடுக்காமல் மறைத்து விட்டார்கள். மேலும்,எங்களுக்கு கொடுக்கப்பட்டதிலேயே, பல உண்மைகள் மறைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் வரலாறு. அது கூட பிற்காலத்தில் மாணவர்களுக்கு அதை கொடுக்காமல், நிறுத்தி விட்டார்கள். அதனால்தான் ,இப்போதுள்ள மாணவர்களுக்கு இந்த […]

Continue Reading

மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்! அவதரித்த வழுவூரில், ஸ்ரீ சுந்தரவதன பெருமாள் கோவிலில் ! குட முழுக்கு விழா !

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ,அவதரித்த வழுவூரில், ஸ்ரீ சுந்தராவதன பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி அம்பாளுக்கும், 23. 8 .2026 அன்று காலை சுமார் 5.30 குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதன் அருகிலே மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் எழுந்தருளியுள்ள திருக்கோயிலில் சுமார் 9.30 முதல் 10.30 மணிக்குள் ,ஸ்ரீ சேஷாத்திரி சுவாமியின் ரதோஸ்வ (தேர்பவனி) நடை பெறுகிறது . இக் குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ முரளி […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் !சுதந்திர தின விழாவில், தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஆற்றிய உரையில் …….!

தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்த ,முதல்வர் விஜய் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ! முன்னாள் ராணுவ வீரர்களின் மகள்களின் திருமணத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகை, ரூபாய் 25,000 /- லிருந்து 50,000 /- ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் இனி 7000 ஆக அதிகரிக்கப்படும். இது தவிர, விடுதலைப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் 23,000 /-ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு […]

Continue Reading

நாட்டின் சுதந்திர தினத்தில்! பிரதமர் நரேந்திர மோடி !நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்! இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் சவால்களை ஒழிப்பது அவசியம்.

தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்!நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. 140 கோடி மக்களின் மன உறுதியால் இந்தியாவின் வளர்ச்சி பெருமை பெருகிறது. நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று நோக்குகிறது. 2047க்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவோம். மேலும், காடுகளில் இருந்த நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்டாலும், நாட்டில் நம்மிடையே இருக்கக்கூடிய நக்சல் சிந்தனை ரீதியானவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் . தவிர,வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், இளைஞர்கள், நக்சல்ஸ் […]

Continue Reading

நாட்டின் 79 -வது சுதந்திர தினத்தில்! பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜய் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

நாட்டின் 79வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின நல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே போல், தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியேற்றி தமிழக மக்களுக்கு சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Continue Reading

நாட்டின் -79 வது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

மக்களுக்காக !என்றும் மக்களுடன் சமூக நலனில் ……! தேச நலனில் ……! மக்கள் அதிகாரம் . வாழ்க இந்தியா !வாழ்க தமிழ்நாடு !

Continue Reading

In politics, for those caught in corruption charges! Why has no proper law been brought to take action for arrest and confiscate property? – A question from Indian voters?

The Central and State Governments and officials are immediately arrested and imprisoned if they take bribes. Even for a thousand, 500, 50,000, one lakh, the law immediately allows it. Is all this money? But, one lakh crore! 10,000 crore, 50 thousand crore, why am I not taking immediate action against ministers who have committed corruption […]

Continue Reading

With many loopholes in the country’s laws! How much is the central government struggling to fix them? So, how much are the people struggling? – Are opposition parties in politics fighting for legal loopholes? – Will the people wake up?

Makkal adhikaram consistently emphasizes that most people in India are being cheated in politics without knowing the facts. Furthermore, all that you know is the big television, the big newspaper, and the central and state governments know the same. Now, the central government! Regarding this NEET exam, and the amendment to the Foreign Currency Regulation […]

Continue Reading

நாட்டில் பல சட்டங்களில் ஓட்டைகள் இருப்பதால்! அதை சரி செய்ய மத்திய அரசு எவ்வளவு போராடுகிறது? அதனால், மக்கள் எவ்வளவு போராடுகிறார்கள்? -அரசியலில் எதிர் கட்சிகள் ஓட்டை சட்டங்களுக்காக போராடுகிறார்களா? – மக்கள் விழித்துக் கொள்வார்களா?

இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு உண்மைகள் தெரியாமல் அரசியலில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. மேலும்,உங்களுக்கு தெரிந்ததெல்லாம் பெரிய தொலைக்காட்சி, பெரிய பத்திரிகை, அதேபோல தான் மத்திய ,மாநில அரசாங்கத்திற்கும் அதுதான் தெரிகிறது. இப்போது மத்திய அரசு !இந்த நீட் தேர்வினாலும், எப் .சி .ஆர் .ஏ என்ற (foreign currency regulation act FCRA ) சட்ட திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எவ்வளவு எதிர்த்து போராட்ட குரல் எழுப்புகிறார்கள்? இந்தியாவுக்குள் சட்ட விரோத பண […]

Continue Reading