காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ.கே. சிவமலரின் 14 கோடி ஊழல்! கூட்டுறவு பதிவாளர் டாக்டர் சுப்பையன் நடவடிக்கை எடுப்பாரா?

ஜனவரி 25, 2025 • Makkal Adhikaram காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ .கே. சிவமலர் 15.3. 2024 முதல் 30.11.2024 வரை பணியில் சேர்ந்த நாள் முதல் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஏற்படுத்திய நிதி இழப்பு குறித்து அதே வங்கியில் மேலாளராக பணியாற்றிய வந்த கோ வரலட்சுமி அவர் மீது புகார் அளித்துள்ளார்.  A. K. SIVA MALAR அந்தப் புகாரை கூட்டுறவு பதிவாளர் டாக்டர் சுப்பையன் மேலாண்மை இயக்குனர் ஏ […]

Continue Reading

தமிழ்நாட்டில் 2026ல் மீண்டும் திமுக ஆட்சியா?- பிரபல ஜோதிடர் கணிப்பு .

ஜனவரி 25, 2025 • Makkal Adhikaram ஸ்ரீ சூரிய நம்பூதிரி சுவாமிகள் தமிழ்நாட்டில் மீண்டும் திமுகவின் ஆட்சி 2026 இல் மலரும் என்று தெரிவித்துள்ளார். இவர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதிலிருந்தே, மீண்டும் திமுக ஆட்சி வரும் என்று சொன்னவர். அதேபோல் நடந்தது , மேலும், அவர் சொல்வது சரியான முறையில் நடந்தும் வருகிறது. ஆனால், இந்த முறை திமுக கடந்த முறை வெற்றி பெற்றது போல அதிக இடங்களில் வெற்றி பெற முடியாது. குறைந்த எண்ணிக்கையில் தான் […]

Continue Reading

கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் நிலையை தோலுரிக்கும் சமூக ஆர்வலர். முஸ்லிம் அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலையை வஃபு வாரிய சொத்து என்று உரிமை கொண்டாடுவது திமுகவின் அதிகாரத்திலா?

ஜனவரி 24, 2025 • Makkal Adhikaram கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளின் நிலையை தோல் உரிக்கும் சமூக ஆர்வலர் பேசுவது என்ன என்று பாருங்கள் . இதற்கு கோடிக்கணக்கில் சலுகை,விளம்பரங்கள் கொடுப்பது இந்த மக்களுக்கு தெரியுமா?  அதனால் எந்த நன்மையும் மக்களுக்கு இல்லை என்று இந்த சமூக ஆர்வலர் சொன்ன உண்மை இப்போதாவது மக்கள் புரிந்து கொள்வார்களா? மேலும்,தமிழக அரசின் செய்து துறை மற்றும் மத்திய அரசின் செய்தித் துறை அதிகாரிகளும் புரிந்து கொள்வார்களா?  இது ஒரு […]

Continue Reading

A social activist who exposes the state of corporate journalism and television. Is it under the DMK’s power that Muslim organisations claim Thiruparankundram hill as Waf Board property?

January 24, 2025 • Makkal Adhikaram Look at the state of corporate journalism and television and what the skin-peeling social activist is talking about. Do these people know that they are giving crores of offers and advertisements? Will people now understand the truth that this social activist said that there is no benefit to the people? […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையத்திற்கு கிராம மக்களின் எதிர்ப்புக்கு திமுக அரசு பணம் கொடுத்து அவர்களை சரிகட்ட முடியுமா?

ஜனவரி 22, 2025 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து கிராம மக்களோடு அரசியல் களத்தில் விஜய் இறங்கினால் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பது உறுதி. எல்லா அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் இன்று கார்ப்பரேட் மீடியாக்களில், you tube பில் பேசிவிட்டு போகும் அரசியலை பார்த்து மக்கள் ஏமாந்தது போதும்,  மக்களின் பிரச்சினைகளுக்காக, மக்களோடு மக்களாக நிற்க்கும் அரசியல் கட்சித் தலைவர் தான் மக்களுக்கு தேவையே தவிர, மீடியாவில் அரசியல் வசனம் பேசுவதற்கு, […]

Continue Reading

Can the DMK government compensate the villagers for their opposition to the Parandur airport?

January 22, 2025 • Makkal Adhikaram If Vijay enters the political fray along with the villagers against the Parandur airport, the DMK will face a major setback. It is enough that all the political party leaders and party leaders are talking about the politics of YouTube in the corporate media today. The people need a leader […]

Continue Reading

5000 கோடிக்கு மேல் உள்ள சொத்தை ஆன்மீகவாதியாக காட்டிக்கொள்ளும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில நிர்வாகியும், தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளுமான கோபால்ஜியின் மெகா மோசடி – ஆலய பாதுகாப்பு இயக்கம்

ஜனவரி 21, 2025 • Makkal Adhikaram  நாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராகவும், ஆன்மீகவாதியாகவும் காட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு வி எச் பி யின் மாநில அமைப்பு தலைவராக இருக்கும் கோபால் ஜி, இந்த மோசடி வேளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சொத்து அனைத்தையும், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக்கு உட்படுத்தினால், மொத்த சொத்தின் உரிமையாளர்கள் யார்? என்பது தெரியவரும்.மேலும்,  இந்த சொத்துக்களின் மூலப் பத்திரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி ,அதை சிபிசிஐடி போன்ற காவல்துறை மூலம் விசாரணைக்கு  […]

Continue Reading

கிராமங்கள் நகராட்சி ஆனால் 100 நாள் வேலை எங்களுக்கு கிடைக்காது என கிராம மக்கள் கதறல்!

ஜனவரி 20, 2025 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை நகராட்சிகளுடன் இணைப்பதால், கிராமத்தில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் 100 நாள் வேலை எங்களுக்கு கிடைக்காது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.  இது பற்றி இந்த மக்களுக்கு 100 நாள் பறிபோவது மட்டுமல்ல, சொத்து வரி, குழாய் வரி ,கழிவுநீர் வரி, இப்படி ஏகப்பட்ட வரி சுமைகள், அந்த மக்கள் மீது திணிக்கப்படுகிறது. ஆனால், அரசாங்கத்திற்கு மத்திய அரசின் நிதி கோடிக்கணக்கில் […]

Continue Reading

நாட்டில் செய்தித் துறை எதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது? அரசு செய்திகளுக்காக மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கவா?- சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

ஜனவரி 19, 2025 • Makkal Adhikaram நாட்டில் செய்தி துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே அதன் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையா? அதற்கு மட்டும்தான் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டுமா? அவர்கள் மட்டும்தான் பத்திரிக்கை நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டுமா? இதில் எல்லாம் எவ்வளவு சுயநலம்? இந்தத் துறையில் இருந்து வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.  நீதித்துறை தான் இதற்கு நீதி வழங்க வேண்டும். சமூக நலன், பொது நலன், தேச நலன், கருதி மக்களுக்காக […]

Continue Reading