மத்திய மாநில அரசின் செய்தித்துறை சமூக நலன் பத்திரிகைகள் இணையதளத்தின் பார்வையாளர்களை ஏன் சர்குலேஷனில் கொண்டு வரக்கூடாது? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.
நாட்டின் ஊழலுக்கு எதிராக போராடும் தகுதி வாய்ந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு சர்குலேஷன் என்ற சட்டத்தை அந்தப் பத்திரிக்கையின் இணையதளங்களின் பார்வையாளர்கள் வைத்து அதையே சர்குலேஷன் கணக்கில் கொண்டு வர வேண்டும். மேலும், இன்றைய அச்சு ஊடகத்தின் செலவு இவர்களால் பணத்தை அந்த அளவுக்கு அதில் முதலீடு செய்வது போராட்டமாக இருந்து வருவதால், செய்திகள் மக்களுக்கு இணையதளம் மூலமாக சென்றடைகிறது. ஒரு செய்தி அச்சு ஊடகத்தின் மூலம் தான் மக்களை சென்றடைய வேண்டும் என்ற ஒரு கட்டாயம் […]
Continue Reading