தமிழக ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் போடுவதாக உச்சநீதிமன்றத்தில்! – தமிழக அரசு வழக்கு .
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்காக கொண்டு வரும் திட்டங்களை ஆளுநர் ஆர் என் ரவி கிடப்பில் போடுவதாக தமிழக அரசின் குற்றச்சாட்டு .இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதில் என்ன பிரச்சனை ?எதற்காக ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை? இவர் மத்திய அரசின் ஏஜென்டாக செயல்படுகிறார். இப்படி பல கேள்விகள் தொலைக்காட்சி விவாதங்கள், பத்திரிகைகள் போட்டி போட்டு நடத்திவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது? கிடப்பில் போடுவது சட்டத்திற்கு புறம்பானது. இது […]
Continue Reading