தமிழக ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் போடுவதாக உச்சநீதிமன்றத்தில்! – தமிழக அரசு வழக்கு  .

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்காக கொண்டு வரும் திட்டங்களை ஆளுநர் ஆர் என் ரவி  கிடப்பில் போடுவதாக தமிழக அரசின் குற்றச்சாட்டு .இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதில் என்ன பிரச்சனை ?எதற்காக ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை? இவர் மத்திய அரசின் ஏஜென்டாக செயல்படுகிறார்.  இப்படி பல கேள்விகள் தொலைக்காட்சி விவாதங்கள், பத்திரிகைகள் போட்டி போட்டு நடத்திவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது? கிடப்பில் போடுவது சட்டத்திற்கு புறம்பானது. இது […]

Continue Reading

மக்கள் பணியில்! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் !

இந்தியாவில் முதலமைச்சர்கள் எப்படி செயல்பட வேண்டும்? என்பதற்கு முன் உதாரணம் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். இங்கே ஊழல் என்பதற்கு இடமில்லை .அரசு அதிகாரிகள் ஊழல் செய்து சொத்து சம்பாதித்தால் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். தவிர, ஒரு முதலமைச்சர் மக்களின் குறைகளை கேட்கும்போது அவர்களை வரிசையில் கூட நிற்க வைக்காமல் ,வரிசையாக உட்கார வைத்து அவரே வந்து வாங்குகின்ற ஒரு முதலமைச்சர் இந்தியாவில் யோகி ஆதித்யநாத் ஒருவர் தான்.  தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள், அரசு உயர் […]

Continue Reading

நாட்டில் உண்மையை வெளிப்படுத்துவதற்கு பத்திரிக்கைகள் தேவை! ஆனால், பொய்யும், போலி செய்திகளையும், வெளியிடுவதற்கு பத்திரிகை – தொலைக்காட்சிகள் தேவையா ? – சமூகநலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள்.

சமூக நலனுக்காக பத்திரிகை நடத்துபவர்கள் தமிழ்நாட்டில் ஐந்திலிருந்து 10% இருக்கலாம். இது மக்களுக்காக, மக்களின் நலனுக்காக, இந்த பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும், சில அரசியல் கட்சிகளிடமும், அதிகாரிகளிடமும் எதிர்ப்புகளை சம்பாதித்து பத்திரிக்கை நடத்த வேண்டியிருக்கிறது.  இந்த நிலையில் அரசியல் கட்சிகள் பல பொய்களை மக்களிடம் சொல்லி அரசியல் செய்வதும், அதையும் உண்மை என்று மக்களிடம் செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதும், பத்திரிக்கை துறைக்கு வந்த சோதனையாக தான் உள்ளது. மேலும், பத்திரிகை என்றால் என்ன? என்று தெரியாத மக்களிடம் […]

Continue Reading

தீப ஒளியால் இறைவனை வணங்கும் நாளே – தீபாவளி திருநாள் .

இந்துக்களுக்கு எத்தனையோ பண்டிகைகள் இறைவனை வணங்குவதற்கு வந்தாலும், தீப ஒளியால் இறைவனை வணங்கும் இந்த திருநாள் தீப ஒளி திருநாள். இந்த நாளில் இறைவனை ஜோதி ரூபத்தில் வணங்க வேண்டும் என்று நாம் வீட்டில், வெளியில் ,தொழில் செய்யும் இடங்களில், விளக்கேற்றி தீப ஒளியால் இறைவனை வழிபட்டு வருகிறோம். அந்த நாளை இன்றும் நாம் இந்த தீப ஒளி திருநாளாக கொண்டாடி மகிழ்கிறோம்.மேலும்,  அதற்காகத்தான் இந்த பட்டாசு கூட ஒலி வடிவிலும், ஒளி வடிவிலும், அமைந்துள்ளன. இதற்கு […]

Continue Reading

மத்திய அரசு ஏழை எளிய நடுத்தர மக்கள் வாங்கிய வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யாமல், பல ஆயிரம் கோடிகளை வாங்கிய நிறுவனங்களுக்கு சுமார் 25 லட்சம் கோடிக்கு மேல், தள்ளுபடி செய்தது ஏன் ?

பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஆம் என்று நிரூபிக்கிறாரா? அதாவது ஏழை எளிய நடுத்தர மக்கள் வாங்கிய வங்கிக் கடன் இலட்சக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தான் உள்ளது .அதிலும், சில தொழில் முனைவோருக்காக பிரதமர் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் கடன் திட்டத்தில், ஆயிரக்கணக்கான பேர் தொழிலில் நலிவளைந்து சிக்,ஆகிய தொழில் முதலீட்டாளர்கள் வங்கி கடனை கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள் .அவர்களுக்கெல்லாம் பிரதமர் மோடி கடன் தள்ளுபடி செய்யவில்லை.  ஆனால், பல ஆயிரம் கோடிகளை […]

Continue Reading

பணம் கொடுத்தால் வருவாய்த் துறையில்  வாரிசு இருந்தும் அவர்கள் இல்லை என்று சான்று தருவார்களா ? இதுகுறித்து பாதிக்கப்பட்ட குமார் மற்றும் சிவா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

திருவள்ளூர் மாவட்டம், அதிக அளவில் அரசியல் கட்சி பிராடுகள், மோசடி பேர்வழிகள், கிரிமினல்கள், தீவிரவாத கும்பல்கள், ஓட்டு மொத்த புகலிடமாக உள்ளது. மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் பணம் கொடுத்தால் பட்டாவை மாற்றி போடுவார்கள். வாரிசு இருந்தும் இல்லாமல் செய்து விடுவார்கள். ஏனென்றால், இவர்களுக்கு பக்க பலமாக சங்கம் ஒன்று அமைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருப்பார்கள். அந்தப் போராட்டத்திற்கு பயந்து, மாவட்ட ஆட்சியர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவார்கள். இது என்ன அரசியல் கட்சியா? இவர்கள் போராடுவதற்கு? […]

Continue Reading

நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், கல்விக் கொள்கையும் அவசியமானது. இதில் மாநில அரசின் கல்விக் கொள்கையா ?அல்லது மத்திய அரசின் கல்விக் கொள்கையா? என்ற போட்டி ஏன்?

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி மிகவும் முக்கியமான கருவி. இது அறிஞர்களின் படைப்பாற்றல், கல்வியாளர்களின் படைப்பாற்றல் மூலம் தான் கல்வியின் தரம், பயன்பாடு எவ்வாறு மனித வாழ்க்கையில், எதிர்காலத்திற்கு உதவும்? என்பதை கட்டமைப்பது தான் கல்விக் கொள்கை. அப்படிப்பட்ட ஒரு கல்விக் கொள்கையை மாநில அரசும், மத்திய அரசும் அதை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தால், மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆவது ?  இதில் அரசியல் செய்வதால், செய்பவர்களுக்கு அந்த மாணவர்களிடமிருந்தும், பொது மக்களிடம் இருந்தும் என்ன […]

Continue Reading

மணல் குவாரி முறைகேடுகளில் நேரில் ஆஜராகாத நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு, அமலாகத்துறை சம்மன் அனுப்பியதாக தகவல் .

நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடுகள் மாநிலம் முழுதும் நடைபெற்றுள்ளது. மணல் குவாரிகளில் மணல் அள்ளுவதற்கு, ஏற்றி செல்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இது தவிர,இதில் என்ன சட்ட ஓட்டை? என்றால், மணல் எடுக்க கொடுக்கப்பட்ட அனுமதியை விட மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.  இதில் இத்தனை மீட்டர், எத்தனை லோடு என்றுதான் அனுமதி வழங்கப்படுகிறது. இதை நீர்வளத்துறை மட்டுமே கொடுக்கவில்லை, நீர்வளத்துறை ,வருவாய்த்துறை ,கனிமவளத்துறை மூன்று துறையும் இணைந்து மாவட்ட […]

Continue Reading

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாமல் இருப்பது திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் அலட்சியமா ? மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நடவடிக்கை எடுப்பாரா?- பொதுமக்கள்.

கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள மணவாள நகர், பேரம்பாக்கம் போன்ற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது, இதை ஆரம்பத்திலே தடுக்காமல், இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளின் அலட்சியமா? மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்கிறார்களா ? டெங்கு ஒழிப்பிற்காக மத்திய – மாநில அரசும் கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கிறது. ஆனால் ,அது முறையாக இத்திட்டத்திற்கு போய் சேருகிறதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி? மேலும், இம் மாவட்டத்தின் சுகாதாரத்துறை […]

Continue Reading

மத்திய அரசின் அமலக்கத்துறை ரைய்டு, வருமான வரித்துறை ரைய்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் ரைய்டு, பொன்முடி ரைய்டு, ஜெகத்ரட்சகன் எம்பி ரைய்டு, அமைச்சர் ஏவா .வேலு ரைய்டு, இத்தனை பேரின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் நாட்டுடைமை ஆக்கப்படுமா?

 நாட்டில் வருமான வரித்துறை ,அமலாக்கத்துறை ,மந்திரிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், இவர்கள் மீது ரெய்டு நடத்தி என்ன பயன்? பிஜேபி அரசு திமுக சொல்வது போல், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?  அல்லது உண்மையிலேயே இவர்கள் சொத்து குவிப்பு ரெய்டா? நாட்டு மக்களுக்கே தெரிந்திருந்தும், ஏன் இதுவரை இந்த சொத்துக்கள் முடக்கி நாட்டுடைமையாக்கப்படவில்லை? என்பது தான் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிக முக்கிய கேள்வி? மேலும், ஆங்காங்கே ரைய்டு நடத்தி, மத்திய அரசின் அதிகாரம் இருப்பதை காட்டுவதால், யாருக்கு என்ன […]

Continue Reading