இன்றைய கால சூழ்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழ்நாட்டில் அதுவும் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சமூக அக்கறையுடன் பேசிய கருத்துக்கள், இன்றைய காலத்திற்கு சமூகத்தில் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவருடைய சமூக நலன் அக்கறை தான், இன்றைய அமைச்சர்களில் உள்ள ஊழல்வாதிகளை தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு கொண்டு வந்துள்ளார். அப்படி கொண்டு வந்துள்ள அமைச்சர்களின் பட்டியலில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி, வளர்மதி, பொன்முடி, தங்கம் தென்னரசு இப்படி நீள்கிறது. தமிழ்நாட்டில் இது போன்ற ஊழல் அமைச்சர்கள் சட்டத்தை […]
Continue Reading