தமிழ்நாட்டின் அரசியல், சினிமா அரசியல் போல் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

திமுகவின் ஆரம்பம் சினிமாவில் ஆரம்பித்த கட்சி ,அதனுடைய நடவடிக்கைகள் ஆராய்ந்து பார்க்கும் போது, எல்லாம் சினிமா மாடலாகவே திராவிட மாடல் இருந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை சினிமாவில் வரும் காட்சிகளை போல தான் இருக்கிறது. அமலாக்கத்துறை பல வருடங்களாக செந்தில் பாலாஜியின் புகார்கள் விசாரணையில் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த நடவடிக்கையில் உச்சநீதிமன்றமும், அமலாக்கத் துறையும் சேர்ந்து எடுக்கின்ற நடவடிக்கை. இதனுடைய ஒவ்வொரு நடவடிக்கையும், உச்ச நீதிமன்றத்திற்கு அமலாக்கத் துறை தெரிவித்து […]

Continue Reading

நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி குற்றத்தை நிரூபிக்க ஒத்துழைப்பாரா ?

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி ,நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் குற்றத்தை நிரூபிக்க விசாரணை செய்வதில் முட்டுக்கட்டை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து டாக்டர்கள் குழு ஆலோசனை பெற்ற பிறகு விசாரணை மேற்கொள்ளலாம்.  அடுத்தது ,செந்தில் பாலாஜியின் உடல் நிலைக்கும், சிகிச்சைக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் விசாரிக்க வேண்டும். விசாரணையின் போது மூன்றாம் நிலை முறையை அதாவது (third degree treatment ) பயன்படுத்தக்கூடாது. அடுத்தது, எந்தவித […]

Continue Reading

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் நினைத்தால்! அது சட்டமன்ற மாண்புக்கும், சட்டத்துக்கும் புறம்பானது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அமலாகத்துறை செந்தில் பாலாஜியை முறைப்படி விசாரித்து சட்டப்படி அவரை கைது செய்துள்ளது. கைதின்போதே செந்தில் பாலாஜி நெஞ்சுவலி வந்துவிட்டதாக துடித்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் சேர்க்கப்பட்டது பல்நோக்கு மருத்துவமனை, அங்கு எல்லா உயர் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ கருவிகள் உள்ளது .இருப்பினும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளது. இந்த உத்தரவு நீதிமன்றத்தில் சாமானிய மக்களுக்கு கிடைக்காது. நீதிமன்றம் சலுகை காட்டக்கூடாது. […]

Continue Reading

சார்பதிவாளர் அலுவலகங்களில் யாராவது கையுட்டு கேட்டால், பத்திரப்பதிவு துறை தலைவர் அல்லது செயலாளருக்கு கடிதங்களை அனுப்பலாம் – அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு .

நாட்டில் பத்திரப்பதிவுத்துறை மிகவும் முக்கியமான துறை, மக்களுக்கு தங்கள் சொத்துக்களை பாதுகாக்கும் ஒரு துறை. இந்தத் துறையில், இனி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும்போது பணம் எடுத்துக் கொண்டு வர தேவையில்லை என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.  காரணம், பத்திரப்பதிவுத் துறையில் எல்லாமே ஆன்லைனில் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது யார் பெயரில் பதிவு செய்யப் போகிறோம்? யார் வாங்குகிறார்கள்? யார் விற்கிறார்கள்? என்ற விவரத்தை முந்தைய நாளிலே டோக்கன் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.  பிறகு, ஆன்லைனில் […]

Continue Reading

நாட்டில் அமலாக்கத்துறை மற்றும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை இல்லையென்றால் செந்தில் பாலாஜி போன்ற அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் மக்களுக்கு தெரியுமா?

இன்று எதிர்க்கட்சிகளின் ஒரே குரல் பிஜேபி எங்களை அமலாக்கத்துறை, வருமானத்துறை, சிபிஐ போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி ,பழிவாங்கும் அரசியல் செய்கிறது. இதுதான் அவர்களுடைய தாரக மந்திரமாக இன்றைய பத்திரிகை தொலைக்காட்சிகளில் கூவிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும், அப்படித்தான் பிஜேபி அரசியலுகாக செய்கிறது அல்லது எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வேலையை செய்கிறது என்றே வைத்துக் கொள்வோம். எதிர்க்கட்சிகளை பிஜேபி ஊழல் செய்ய சொல்கிறதா ? இல்லை இந்தியாவின் 140 கோடி மக்கள் நாங்கள் வாக்களித்தது நீங்கள் ஊழல் செய்து உங்கள் வீட்டுக்கு அல்லது […]

Continue Reading

மக்கள் அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட நிருபர்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி சமூகத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

மக்கள் அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட நிருபர்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி சமூகத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், மக்கள் அதிகாரத்தில் நிருபர்களாக சேர்ந்தவர்கள். இதுவரை எந்த ஒரு செய்தியும் கொடுக்காமல், நாங்கள் தொடர்பு கொண்டாலும் பேச மறுப்பதும், பத்திரிகை விதிமுறைக்கு எதிரான ஒன்று.  இவர்கள் எல்லாம் பத்திரிகையின் அடையாள அட்டை தான் பத்திரிகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது எதற்காக கொடுக்கப்பட்டது? ஏன் கொடுக்கப்பட்டது? அதற்கு அர்த்தம் தெரியுமா? என்று கூட தெரியவில்லை. இவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து ஒரு மாதம் கூட ஒரு படியாக வேலை செய்யவில்லை அதனால் இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி எந்த ஒரு பத்திரிகையிலும் இவர்களை தகுதியானவர்கள் என்று ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதனால், கீழ்க்கண்ட நபர்களை இப் பத்திரிகையின் அடையாள அட்டைக்கு தகுதியற்றவர்கள் என்றும், பத்திரிகைக்கும் ,இவர்களுக்கும் எழுத சம்பந்தமும் இல்லை என்றும்,  நிருபர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  மேலும், இந்த பத்திரிகை அடையாள அட்டையை காண்பித்து, இவர்கள் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை எமது  பத்திரிகையின் மூலமும், இணையதளத்தின் மூலமும் தெரிவித்துக் கொள்கிறோம்.                                                                                                 இப்படிக்கு                         […]

Continue Reading

சிபிஐ ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தால், அந்த மாநில அரசின் முன் அனுமதியை பெற வேண்டுமா ?

நாட்டில் ஊழல் ஆட்சியும் ஊழல்வாதிகளும் அரசியலில் பெருகிவிட்ட நிலையில் இந்த சட்டத்தை மாநில அரசு கொண்டு வருவதற்கு அதிகாரம் கொடுக்கக் கூடாது இது சாமானிய மக்களுக்கு எதிரான ஒரு சட்டம். இது ஊழல்வாதிகளையும் தவறு செய்தவர்களையும் காப்பாற்றுகிற ஒரு சட்டம். இந்த சட்டத்தை தமிழக அரசு மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) க்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையை தமிழக அரசு திரும்ப பெற்றது என்று அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சட்டம் ஒரு தவறான சட்டம், மத்திய […]

Continue Reading

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்குமா ?

சாமானிய மக்களின் நம்பிக்கையாக உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் சார்பில் மக்கள் அதிகார பத்திரிகையின் கோரிக்கை (மக்கள் அதிகாரம் சமூக வலைதளத்தில் பெரணமல்லூர் அரிய பாடி ஊராட்சி மன்ற செயலாளர் ரவி பதிவிட்ட ஒரு செய்தி ) ஐயா அமைச்சர்கள் நிலைமையே இப்படி இருக்கும்போது, ஊராட்சி தலைவர்கள் நிலைமை எப்படி ஐயா இருக்கும்? இது தெரியாமல் பெரணமல்லூர் ஊராட்சி மன்ற செயலாளர் ரவி உண்மையை சொன்னால் நடவடிக்கை எடுப்பார்களா ? எங்கய்யா சாமானிய மக்களுக்கு நீதி […]

Continue Reading

நாட்டில் சாமானிய மனிதர்கள் முதல் அமைச்சர்கள் வரைக்கும் ஒரே நிலை இருந்தால், செந்தில் பாலாஜியின் ரெய்டு விவகாரத்தில் இவ்வளவு விமர்சனங்கள் எழுமா ? மேலும், ஊழல் செய்தவர்கள் அதற்குரிய தண்டனையை காலம் கொடுக்கும் போது, விமர்சனத்தால் தப்பிக்க முடியுமா?

அமலாக்கத்துறை மத்திய அரசின் கீழ் செயல்பட்டாலும் அதன் நடவடிக்கையில் தவறு இருந்தால் மட்டுமே நீதிமன்றமாக இருந்தாலும் பத்திரிகையாக இருந்தாலும் அதைப்பற்றி பேசலாம் .ஆனால் அமலாக்கத்துறை விரிவான செயல்பாட்டால் ,செந்தில் பாலாஜியின் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதற்கும் தேவையில்லாத பேச்சுக்களுக்கும், முடிச்சு போட்டு டிராமா காட்டுவது எல்லாம் திமுகவிற்கு கைவந்த கலை .இதுவே ஒரு சாதாரண மனிதருக்கோ அல்லது அதிகாரிகளுக்கோஇந்த நிலைமை என்றால், ,இப்படிப்பட்ட டிராமாவை அவர் நடத்தினால் சும்மா இருப்பார்களா? அப்போது அவர்களுக்காக சுயநல ஊடகங்கள் பேசுமா ?மேலும், […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் பல்ஸ் பார்க்க சென்னை வந்த உள்துறை அமைச்சர் –அமித்ஷா விசிட் .

தமிழ்நாட்டிற்கு அரசியல் பல்ஸ் பார்க்க வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்குள்ள சில முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்துள்ளார். இது தவிர, சில தொழிலதிபர்கள், வியாபாரிகள் சந்தித்து அரசியல் நிலவரங்களை கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் சந்திக்க நேரம் கேட்டார்கள். ஆனால், அவர்களை சந்திப்பதற்கு பிஜேபி தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்யவில்லை என்பது இரண்டு பேருக்குமே வருத்தம். அதனால்தான் எடப்பாடி பழனிசாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]

Continue Reading