ரயிலில் சீட்டைப் பிடித்தவர்கள் மற்ற பயணிகளுக்கு மன வலியை ஏற்படுத்துவதை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

மே 31, 2024 • Makkal Adhikaram ரயில் பயணம் என்பது வலியும் வேதனையும் ஆன பயணமாக இருப்பதற்கு காரணம் முண்டியடித்துக் கொண்டு சீட்டு பிடிக்கும் கூட்டங்கள் சீட்டு பிடித்த உடன் நிற்பவர்களுக்கு ஏதோ சாதித்தது போல கற்பனை. அந்த அளவிற்கு கூட்டத்தின் நெருக்கடிகள். இது உட்கார்ந்து இருப்பவர்களை தவிர, நிற்பவர்கள் அனைவருக்கும் வலிக்கும் மன வலி தான் அது.  குறுகிய நேரமாக இருந்தாலும், அதில் ஒரு வேதனையான பயணம்தான் சீட்டு பிடித்து விட்டு யாரோ அவருக்கு வேண்டிய […]

Continue Reading

क्या केंद्र सरकार ने फर्जी अखबारों और फर्जी पत्रकारों को हटाना शुरू कर दिया है?

30 मई 2024 • मक्कल अधिकारम देश में फर्जी अखबार के रिपोर्टर और फर्जी अखबार पनप चुके हैं और यह समाज के लिए फायदेमंद नहीं है, बल्कि समाज को नुकसान पहुंचा रहे हैं, इसलिए केंद्र सरकार ने उन्हें बाहर निकालने के लिए नए कानून लाए हैं। इस संसदीय चुनाव के नतीजों के बाद आरएनआई लॉगइन पोर्टल […]

Continue Reading

Atheist Kolathur Mani files complaint in Supreme Court against Madras High Court judge Swaminathan’s verdict .

May 27, 2024 • Makkal Adhikaram Atheist Kolathur Mani belongs to Dravida Kazhagam and what right does he have to talk about religious beliefs? Belief is different from one who says there is no God. If you see only a stone, you don’t know God, but if you see only God, you don’t see a stone […]

Continue Reading

திமுக ஆட்சியில் ! டிஜிபி ஆக இருந்த ராஜேஷ் தாஸுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொது மக்களின் நிலைமை என்ன ?

மே 26, 2024 • Makkal Adhikaram  காவல்துறையின் தவறான நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் தான் மக்களுக்கு பாதுகாப்பு. காவல்துறையில் மனிதாபிமானத்துடன் பணியாற்றி வந்தவர் முன்னாள் சிறப்பு டிஜேபி ராஜேஷ் தாஸ், அவரை திருவள்ளூர் எஸ் பி ஆக இருந்தபோதும், ஏ டி ஜி பி ஆக இருந்த போதும், எனக்கு நன்கு தெரியும். இவருக்கு பிறகு திருவள்ளூரில் அப்படி ஒரு எஸ் பி இன்னும் நான் பார்க்கவில்லை. அவரிடம் எஸ் பி என்ற ஒரு பெரிய தோரணை இருக்காது. […]

Continue Reading

सत्ता में डीएमके! अगर राजेश दास की यह स्थिति थी, जो डीजीपी थे, तो आम आदमी का क्या?

26 मई 2024 • मक्कल अधिकारम  अदालत पुलिस के कुकर्मों के लिए लोगों की सुरक्षा है। पूर्व विशेष डीजेपी राजेश दास पुलिस बल में एक मानवीय कार्यकर्ता थे, जिन्हें मैं अच्छी तरह से जानता था जब वह तिरुवल्लूर एसपी और एडीजीपी थे। उनके बाद मैंने तिरुवल्लूर में ऐसा एसपी नहीं देखा। उनके पास बड़ा सपा हाव-भाव […]

Continue Reading

நாட்டில் போலி ஆவணங்கள் தயாரித்து ஒருவருடைய சொத்தை அபகரிப்பதும் விற்பனை செய்வதும் தொடர்கதையாவதற்கு பத்திரப்பதிவுத்துறை முக்கிய காரணமா ?

மே 20, 2024 • Makkal Adhikaram பத்திர பதிவுத்துறையில் பத்திரப்பதிவு அலுவலர், பத்திரிகையாளர்கள் தங்களுடைய சொந்த சொத்து பிரச்சனைக்காக போனால் ,அங்கே 100 கேள்வி கேட்கிறார்கள் .ஆனால், ஒருவனுடைய சொத்து இன்னொருவனுக்கு எப்படி பத்திர பதிவு செய்கிறார்கள்? அதேபோல் விற்பனை செய்பவனுக்கு எப்படி பத்திர பதிவு செய்கிறார்கள் என்பதுதான் இங்கே முக்கிய கேள்வி? பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணம் கொடுத்தால், ஒருவருடைய சொத்தை மற்றவர்களுக்கு பத்திர பதிவு செய்து கொடுத்து விடுவார்கள். அது தானே திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சனை […]

Continue Reading

நாட்டில் தற்போதைய முதலமைச்சர்கள் மீது எத்தனை கிரிமினல் வழக்குகள் உள்ளது ?

மே 20, 2024 • Makkal Adhikaram அரசியல் மக்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தின் தீர்வு. அதில் முதலமைச்சர்கள் மீதே இத்தனை கிரிமினல் வழக்குகள் உள்ளது. நாட்டில் நேர்மையான அரசியல் மக்களுக்கு கிடைக்குமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி ?  ஒரு நாட்டின் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி ,சமூக முன்னேற்றம், மக்களின் தொழில் வளர்ச்சி, அனைத்தும் அரசியலை சார்ந்தது. அரசியலில் பதவிக்கு வருபவர்கள், நேர்மைக்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும். அது இல்லாமல் மக்களுக்கும், மக்களாட்சி அர்த்தம் தெரியாமல் மக்களும் இருக்கிறார்கள்.  இன்றைய […]

Continue Reading

How many criminal cases are there against the present chief ministers of the country?

May 20, 2024 • Makkal Adhikaram Politics is a livelihood solution for people. There are so many criminal cases against the chief ministers. Will people get honest politics in the country? That’s the big question? The progress of a country, economic development, social progress, industrial development of the people, everything depends on politics. Those who come […]

Continue Reading

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்! நடுநிலையான ஊடகங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பாரா ? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

மே 19, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஊடகங்களின் பணி சமூக நலனுக்கும், நாட்டு நலனுக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும், அமைதிக்கும் முக்கியத்துவமான பணி. இப் பணியை மேற்கொண்டுள்ள நடுநிலையான ஊடகங்களுக்கு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முக்கியத்துவம் அளிப்பாரா ? இது ஏன் நாட்டில் பேசு பொருளாக ஆகியுள்ளது? பல அரசியல் கட்சிகள் தங்களுக்காக ஊடகங்களை உருவாக்கி அதன் மூலம் அவர்களுடைய கருத்துக்களையும், செய்திகளையும் மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.  இவையெல்லாம் […]

Continue Reading