பத்திரிக்கை சுதந்திரம் பொதுநலனுக்காகவா? இல்லை, அவரவர் சுய லாபங்களுக்காக கூலிக்கு மாரடிக்கும் வேலையா? இவர்களுக்கும் சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது தமிழக அரசின் செய்தி துறை கொள்கை முடிவா ?

ஏப்ரல் 05, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் பத்திரிக்கை ,தொலைக்காட்சி, youtube சேனல்கள், தேர்தல் நேரத்தில் அவர்களுடைய உண்மையான சுய ரூபம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சிலர் கரை வேட்டி மட்டும் தான் கட்டவில்லை. அத்தனையும் ஆளும் திமுக விற்கும், அண்ணா திமுக விற்கும் செய்து கொண்டிருக்கிறார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் .மேலும், மக்களே இன்று உண்மையை புரிந்து பேசினால் கூட, இவர்கள் ஒரு உண்மையை சொல்வது போல் ,பல பொய்களை தொகுத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்என்கின்றனர் .இவை […]

Continue Reading

Is freedom of the press in the public interest? Or is it a hired job for their own gains? Is it a policy decision of the Tamil Nadu government to give concessions and advertisements to them?

April 05, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, the press, television, YouTube channels and at the time of elections, their true self is highlighted. Some didn’t just build a dhoti on the shore. Social activists say that they are doing everything for the ruling DMK and Anna DMK. Even if people understand the truth today, […]

Continue Reading

अरविंद केजरीवाल की गिरफ्तारी के बाद भी क्या कानून उन्हें सीएम पद से इस्तीफा दिए बिना जेल में सीएम के रूप में काम करने की इजाजत देता है ?

03 अप्रैल 2024 • मक्कल अधिकार भारत में न्यायपालिका लोगों के लिए चर्चा का विषय बनती जा रही है। अगर कोई उच्चाधिकारी गलती करता है, कोई साधारण अधिकारी गलती करता है या जनता गलती करती है तो उसे अगले ही पल तुरंत पद से बर्खास्त कर कोर्ट में लाया जाता है। लेकिन अगर कोई राजनेता या […]

Continue Reading

அமலாக்கத் துறையின் செயல்பாட்டை நீதிமன்றம் மூலம் தடுக்க ஊழல்வாதிகள் திட்டம் போடுகிறார்கள். ஆனால், ஊழலுக்கு எதிரான மோடியின் நடவடிக்கை ஒருபோதும் நிற்காது – நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவதூறான விமர்சனங்களை சொல்லி வருகிறார்கள் .அதாவது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை, இதையெல்லாம் கையில் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகளை குறி வைப்பதாக தொடர்ந்து கூறிவரும் குற்றச்சாட்டு.  அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக அமலாக்கத்துறை சோதனைகள், கைது நடவடிக்கைகள், நடந்து வருகின்றன. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு பாஜக […]

Continue Reading

The corrupt are planning to stop the functioning of the ED through the courts. But Modi’s fight against corruption will never stop: Narendra Modi .

April 02, 2024 • Makkal Adhikaram Prime Minister Narendra Modi has been accused by the Opposition of targeting the Enforcement Directorate, the Central Bureau of Investigation (CBI) and the Income Tax Department. Responding to this, PM Modi said, “Enforcement Directorate raids and arrests are going on in various states across the country in the recent past. […]

Continue Reading

நாட்டில் தகுதியானவர்கள் வாக்கு ! தகுதியற்ற வேட்பாளருக்கும், தகுதியற்ற அரசியல் கட்சிக்கும், வாக்களிப்பதை விட நோட்டாவுக்கு வாக்களிப்பிர்களா ?

நாட்டில் அரசியல் என்றால் மக்களை ஏமாற்றுவதும், அரசியல் கட்சிகளில் உள்ள ரவுடிகள் அடியாள் வேலை செய்வதும், மேடைக்கு, மேடை சீர்திருத்தவாதிகள் போல் பேசிக் கொண்டிருப்பதும், எங்களை விட உத்தமர்கள் இல்லை என்று சவடால் விடுவதும்,  வாய் ஜல வித்தைகளில் பெரிய அறிவாளி போல் பேசிக் கொண்டிருப்பதும் ,இன்றைய அரசியல் கட்சி தலைவர்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை தமிழ்நாட்டில் சகிக்க முடியாத ஒரு அரசியல். இந்த அரசியலை படிக்காமல் தெரிந்து கொள்ள முடியாது.  இதைப்பற்றி நேற்று கூட ஒரு […]

Continue Reading

தமிழக வாக்காளர்கள்! திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் போன்ற அரசியல் கட்சிகளின் பொய் பிரச்சாரங்களையும், பொய்யான தேர்தல் வாக்குறுதிகளையும் ,இந்தப் பொய்களை பரப்புகின்ற ஊடகங்களையும் நம்பி ஏமாறாதீர்கள் – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்

ஏப்ரல் 01, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டு அரசியல் தேர்தல் களம் பொய் பிரச்சாரங்களையும், பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழக்கறிஞர்களின் பொய் வாதங்களை போல் கொடுத்து, தொடர்ந்து இந்த அரசியல் கட்சிகள் ஏமாற்றி வருகிறது.இதனால், மக்களும் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கின்ற தேர்தலில் வாக்களித்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.  இங்கே கடந்த முறை திமுகவுக்கு வாக்களித்து 39 எம்பிக்கள் தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு அனுப்பி, மக்களுக்காக இந்த 39 எம்பிக்கள் அவரவர் தொகுதிகளில் செய்தது என்ன?பட்டியலிடுங்கள் பார்ப்போம் .அப்படி […]

Continue Reading

Tamil Nadu Voters! Don’t be fooled by the false propaganda, false election promises and the media that spread these lies of DMK, AIADMK allies and political parties like Naam Tamilar.

April 01, 2024 • Makkal Adhikaram The political election field in Tamil Nadu is constantly deceived by these political parties by giving false propaganda and false election promises like the false arguments of lawyers. Here last time 39 MPs voted for DMK and sent 39 MPs from Tamil Nadu to Delhi and what did these 39 […]

Continue Reading

தமிழ்நாட்டு மக்கள் அரசியல் கட்சிகளையும், அரசியலையும் படிக்காமல், அரசியல்! நல்லாட்சியும், நல்ல நிர்வாகமும் ,மக்களுக்கான திட்டமும் செய்தது எந்த அரசியல் கட்சி? என்பதை உங்களால் தீர்மானிக்க முடியுமா ? சமூக நலன் பத்திரிகையாளர்கள்.

நாட்டில் பல அரசியல் கட்சிகள், அரசியல் கட்சியினர், பத்திரிகை, தொலைக்காட்சிகள், youtube சேனல்கள் இருக்கிறது. இதில் வெளியிடும் செய்திகள் எது உண்மை? எது பொய்? யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? இந்த ஒரு நிலைமையை தமிழ்நாட்டில் பத்திரிகை, தொலைக்காட்சிகள், youtube சேனல்கள், சாமானிய பத்திரிகைகள் உருவாக்கி வைத்துள்ளது. இது ஒரு போட்டியாக இருந்தாலும், நோக்கம் எதை கொண்டு போய் மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற ஒரு முக்கிய கடமை பத்திரிகைகளுக்கு இருக்கிறது. ஆனால், தனக்கு […]

Continue Reading

तमिलनाडु के लोग राजनीतिक दलों और राजनीति का अध्ययन नहीं करते हैं। किस राजनीतिक दल ने लोगों के लिए सुशासन, सुशासन और योजनाएं बनाई हैं? क्या आप यह तय कर सकते हैं? समाज कल्याण पत्रकार।

देश में कई राजनीतिक दल, राजनीतिक दल, अखबार, टेलीविजन चैनल और यूट्यूब चैनल हैं। खबर की सच्चाई क्या है? क्या झूठ है? कौन सच बोल रहा है? कौन झूठ बोल रहा है? तमिलनाडु में पे्रस, टेलीविजन, यू ट्यूब चैनलों और सामान्य समाचार पत्रों द्वारा यह स्थिति पैदा की गई है। भले ही यह एक प्रतियोगिता […]

Continue Reading