தமிழ் நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள், கடந்த காலங்களில் எப்படி பணியாற்றினார்கள்? என்பதை இப்போது உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தெரிந்து கொள்வார்களா?

ஐஏஎஸ் படிப்பது ஒரு கடினமான பணி தான். அதிலும் வெற்றி பெறுவது அவர்களுடைய பூர்வ புண்ணியம். இதில் டைரக்ட் ஐ ஏ எஸ் மற்றும் கன் பேஃட் ஐஏஎஸ் இவர்கள் செய்ய வேண்டிய பணி ( இந்திய அரசாங்கம் இந்திய ஆட்சிப் பணி மட்டும் ,Indian administrative service) பொதுமக்களின் பிரச்சனைகள், அரசு திட்டங்கள், மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான், இவர்களுடைய முக்கிய பணி . ஆனால், அரசியல்வாதிகளுக்கோ ,எம்எல்ஏ, எம்பி, மந்திரிகளுக்கோ, அவர்கள் சொல்வதை கேட்டு […]

Continue Reading

செய்தித் துறையில் உள்ள பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் – செய்தித்துறை இயக்குனர்.

கடந்த ஆட்சியில் இருந்து செய்தித் துறை இயக்குனர்களை சந்தித்து, சமூக நன்மைக்காக போராடும் ,பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கையை மக்கள் அதிகாரம் பத்திரிகை முன்னெடுத்து வந்துள்ளது.. இதில் முன்னாள் இயக்குனர் ஜெயசீலன், இது பற்றி சில கருத்துக்களை தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் அவரால் எடுக்க முடியவில்லை.  அதற்கு காரணம், இந்த செய்தி துறை மற்றும் பத்திரிகைகளின் தரம் ,தகுதி இதைப் பற்றி எதுவும் ஆய்வு செய்து, அந்த சப்ஜெக்டை அவர் எடுத்துக் கொள்ளவில்லை .ஆனால், நான் செய்தித்துறை […]

Continue Reading

ஊராட்சித் தலைவர்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரம் கிராம மக்களின் நலனுக்காகவா ? அல்லது ஊராட்சி மன்ற தலைவர்களின் நலனுக்காகவா?

கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரங்கள் ,தற்போது மக்களுக்கு பயனுள்ளதாக இல்லாமல், அது ஊராட்சி மன்ற தலைவர்களின் சொந்த நலனுக்காக மாறிவிட்டது. இதனால் நூற்றுக்கு 90 சதவீத கிராமங்கள், தமிழ்நாட்டில் ஊராட்சி மன்ற தலைவர்களின் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாமல், அதிருப்த்தியும் போராட்டங்களும், வழக்குகளும் காவல்துறை புகார்களுமாக சென்று கொண்டிருக்கிறது. அதனால், மத்திய அரசு இவர்களுக்கு தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரமே அதிகமானது. அதை மேலும் குறைத்து ஒரு கௌரவ தலைவராக மட்டும் ஊராட்சிகளுக்கு இருக்க […]

Continue Reading

தமிழக அரசு டிஎன்பிசி தேர்வில் பதிலை சொல்லி சமாளிப்பதை விட, நேர்மையான தேர்வு நடத்தி, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்வது அவசியம்.

திமுக அரசு எதிர்க்கட்சியாக இருக்கும்போது கேள்வி கேட்ட அத்தனைக்கும் இப்போது பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. தற்போது வெளிவந்துள்ள டிஎன்பிசி தேர்வு முடிவுகள், ஒரு பயிற்சி மையத்தில் எழுதிய 2000 மாணவர்கள் எப்படி வெற்றி பெற்றிருப்பார்கள்?  அதுவும் அந்த எண்கள் அருகிலே இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது .அது மட்டும் அல்லாமல், இந்த செய்தியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார் .இதற்கு பதில் சொல்ல முடியாமல் திமுக எம்எல்ஏக்கள் திணறினர். […]

Continue Reading

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ள திட்டங்களால் பொதுமக்கள் வரவேற்று மகிழ்ச்சி .இதுவே மக்களுக்கான ஆட்சி. இதை தமிழக முதல்வர் ஸ்டாலினால் கொடுக்க முடியுமா ? தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

பொது மக்களுக்கு தற்போது எது முக்கியமானது? எது வாழ்க்கைக்கு அவசியமானது? மக்களின் வளர்ச்சிக்கு அவசியமானது? என்பதை தேர்வு செய்து செயல்படுத்தி இருக்கிறார்- புதுவை முதல்வர் ரங்கசாமி.  இந்த திட்டங்கள் அனைத்தும், மக்களுக்கு வாழ்க்கையில் அத்தியாவசியமான திட்டங்கள். இதுதான் மக்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள். இந்த திட்டங்கள் மக்களால் வரவேற்கப்பட்டு, புதுச்சேரி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  தவிர, தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட திட்டங்கள் ஏன் கொண்டு வரக்கூடாது? என்ற ஏக்கமும் தமிழ்நாட்டு […]

Continue Reading

கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம உதவியாளர்கள் இவர்களின் முறைகேடுகளும், பொதுமக்கள் அலை கழிப்பது பற்றி ஏன், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை?

ஒரு கிராம நிர்வாக அதிகாரி ,எந்த கிராமத்தில் அவர் பணியாற்றுகிறாரோ ,அந்த கிராமத்தில் தான் அவர்கள் வசிக்க வேண்டும். அதுதான் ஜீவோ (GO) அதன்படி ஒரு கிராம நிர்வாக அதிகாரி கூட, கிராமத்தில் தங்குவதில்லை. அவர்களை அந்த கிராம மக்கள் கேள்வியும் கேட்பதில்லை.  மேலும், கிராமத்தில் தங்கினால் ,அந்த கிராமத்தில் நடக்கின்ற தவறுகளான மணல் கடத்தல், புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு ,ஏரி மரங்களை வெட்டுதல், கால்வாய் ஆக்கிரமிப்புகள், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள், போன்ற எந்த தவறு நடந்தாலும், […]

Continue Reading

தமிழக அரசின் செய்தித் துறை மிகவும் சுயநலமாக இருப்பது ஏன்?

தமிழக அரசின் செய்தித் துறை, கார்ப்பரேட் பத்திரிகைகளுடன் அரசியல் செய்து வருகிறது .இது ஏன்? என்பது பொதுமக்களுக்கு தெரியாது. இதைவிட கொடுமை, பத்திரிகை நடத்துபவர்களுக்கும் தெரியாது. இந்த உண்மைகள் ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும் .மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால், நாங்கள் தான் பத்திரிகை. எங்களைத் தவிர வேறு சிறு பத்திரிகைகள் எல்லாம் வளரக்கூடாது.  நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு தேவை சலுகை ,விளம்பரம் இது ஒரு ரகசிய அரசியல். இதனால் மக்களுக்கு வெளிப்படையான […]

Continue Reading

திமுக அரசின்மீது பல அதிருப்திகள் பொதுமக்கள் மத்தியில் உள்ள நிலையில் அரசு அதிகாரிகள்! அதற்கு முட்டுக் கொடுக்கிறார்களா ?தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா?

மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில், மக்களின் பிரச்சினைகளை கோரிக்கையாகவும், அவர்களுடைய கருத்துக்களை பிரதிபலிக்கும் பத்திரிகையாகவும், உண்மையான செய்திகளை நடுநிலையோடு வெளியிட்டு வருகிறது. இப்படிப்பட்ட பத்திரிகைகள் வெளியிட்டு வரும் உண்மை கருத்துக்கள், உண்மை செய்திகளுக்கு கூட அரசு அதிகாரிகள், அதற்கு உரிய தீர்வு காணாமல் சுய லாபங்களுக்காகவும், உள்ளாட்சி நிர்வாகிகளின் லாபங்களுக்காகவும், பணியாற்றுகிறார்கள் என்றால், இதைவிட ஒரு மோசமான நிர்வாகம் எதுவும் இருக்க முடியாது.மேலும், உண்மையை வெளிப்படையாகவே எடுத்துரைக்கின்ற எமது பத்திரிகை மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் […]

Continue Reading

மத்திய அரசு! உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆன்லைன் – இணைய தளம் ஏற்படுத்தியும், பொது மக்களின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு சரியான முறையில் இயக்கவில்லை என்பதுதான் கிராம பொது மக்களின் குற்றச்சாட்டு.

மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து, பல ஆண்டுகளாக, இந்த ஆன்லைன் மூலம் இணையதளத்தில் நிர்வாகத்தின் அனைத்து விவரங்களை தெரிந்து கொள்ளவும் மற்றும் கிராம பஞ்சாயத்துக்களின் கணக்கு வழக்குகள் வெளியிட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கட்டுரைகளையும், செய்திகளும் வெளியிட்டு வந்தோம். ஆனால், அதை தமிழக அரசு செய்யவில்லை. மத்திய அரசு செய்துள்ளது. அதற்காக மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் வரவேற்று, பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், இங்கு தமிழக அரசு அதை சரியான முறையில் இயக்காமல், முடக்கி வைத்துள்ளது […]

Continue Reading

விடையூர் ஏரியில் இருக்கும் அடர்ந்த வேலிக்காத்தான் மரக் காடுகளை அதன் மதிப்பிற்கு தக்கவாறு வெளிப்படையாக ஏலம் விட தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை.

விடையூர் ஏரி சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் அடர்ந்த வேலி காத்தான் மரங்கள் உள்ளது. இதை மதிப்பீடு செய்யும் வனத்துறை மாவட்ட அதிகாரி மிகவும் குறைந்த, தவறான மதிப்பீடு தொகையை நிர்ணயம் செய்கிறார். இது பற்றி நான் நேரடியாகவே அவரிடம் பேசினேன் . இதுதான் எங்களுடைய வழிமுறை என்று தெரிவித்தார் . அந்த முறை தவறானதாக உள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் இன்று ஒரு டன் வேலிக்காத்தான் மரத்தின் விலை ரூபாய் […]

Continue Reading