இந்திய ராணுவம்! நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் நாட்டு விரோதிகளுக்கு ஆதரவாக பேசுவது ,வீடியோ வெளியிடுவது, போஸ்ட்களை போடுவது, தவிர்க்க கேட்டுக் கொண்டுள்ளனர்.
மே 09, 2025 • Makkal Adhikaram நாட்டின் எதிரி என்று வந்த பிறகு அவர்களுக்காக பரிந்து பேசுவது, அவர்களின் செயலை நியாயப்படுத்துவது, அவர்களுக்காக வக்காலத்து வாங்குவது, இந்திய நாட்டுக்கு இழைக்கப்படும் தேச துரோக பேச்சு மற்றும் செயல் என்பதை இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இது பற்றி பாகிஸ்தானில் இருந்து முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியவர்களுக்கு அவர் பாராட்டி பேசி உள்ளார். அது மிகவும் கண்டிக்கத்தக்கது. இங்குள்ள முஸ்லிம்களோ அல்லது திருமாவளவன், சீமான், […]
Continue Reading