தமிழகத் தேர்தல் நிலவரம் குறித்து ,மக்கள் அதிகாரத்தின் கருத்துக் கணிப்பு, மார்ச் மாதம் 24, 25 தேதியிலே வெளியிடப்பட்டது – அதுவே தான் தற்போதைய (I B Report) மத்திய அரசின் உளவுத்துறை ரிப்போர்ட்.
தமிழ்நாட்டில் யாருக்கும் மெஜாரிட்டி என்பது வருவது கடினம் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் மார்ச் மாதத்தின் முதல் பக்கத்திலே செய்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் தான் மத்திய அரசின் உளவுத்துறையின் ஐபி ரிப்போர்ட் அதையே தான் சொல்கிறது. இதில் கூட்டணி கட்சிகள் அதிகம் ஜெயித்தால் அவர்கள் ஆட்சியில் பங்கு கேட்பார்கள் என்று அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் இந்த நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தற்போதைய மத்திய உளவுத் துறையின் ரிப்போர்ட் தற்போது வெளி வந்துள்ளது. இது கட்சிக்குள் […]
Continue Reading