வானிலை ஆய்வு மைய அறிக்கை.

26 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் , சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,வேலூர் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கடலூர் ,நாகை ,திருவாரூர், தஞ்சை ,அரியலூர் ,பெரம்பலூர் ,திருச்சி, நாமக்கல் ,கரூர், ஈரோடு ,கோவை, திண்டுக்கல் ,சிவகங்கை, புதுக்கோட்டை, குமரி ,ராமநாதபுரம், போன்ற மாவட்டங்களுக்கு மிக கனமழையும் வானிலை ஆய்வு மைய தகவல் .

Continue Reading

அதிமுக எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால்! எந்த நோக்கத்திற்காக விஜய் அரசியலுக்கு வந்தாரோ அந்த நோக்கம் நிறைவேறுமா ? அரசியல் கட்சிகள்! கொள்கையை பேசிவிட்டு ,கொள்ளையடிப்பது அரசியல் அல்ல – படித்த இளைஞர்கள் .

நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram சமீபத்தில் விஜயின் மாநாட்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளின் அரசியல் பேரம் மறைமுகமாக அது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் அதிமுக எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பிரேமலதா இவர்களெல்லாம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, அதில் கூட்டணி பற்றி முடிவு செய்திருக்கிறார்கள் . அந்த வகையில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் விஜய் கூட்டணி வைப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் எடப்பாடி பழனிசாமி மாவட்ட […]

Continue Reading

நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டத்தை பற்றி தெரியாமல் மேடையிலே முழித்தார் .

நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேடையிலோ அல்லது கூட்டங்களிலோ பேசும்போது என்ன பேச வேண்டும் ?எதை பேச வேண்டும்? என்று ஒரு முறை செய்தி துறை இயக்குனரோ அல்லது இணை இயக்குனர்களோ எழுதிக் கொடுப்பதை படித்துப் பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும் அங்கே போய் என்ன திட்டம் ?முழித்துவிட்டு கேட்டால் !அது எவ்வளவு துணை முதல்வருக்கு அசிங்கம் ?மேலும் ,இதையெல்லாம் திமுக கட்சியினர் சர்வ சாதாரணமாக ஹேண்டில் செய்வார்கள். அது கூட இவருக்கு தெரியவில்லை. […]

Continue Reading

நடுரோட்டில் குடிப்பவர்களை தட்டிக்கேட்ட சாமானியனை அடித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய கும்பல்; கடலூரில் பயங்கரம்.!

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram போதை கும்பலால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதுப்புதுவிதமாக கொடூர சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, பு. உடையர் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் உள்ள சாலையில் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கும்பல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. அச்சமயம், அவ்வழியாக வந்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சாமிதுரையின் மகன் செல்லத்துரை (வயது 27), நடுரோட்டில் மதுபானம் அருந்திய […]

Continue Reading

நாமக்கல், சேலத்தில் – 16 மருந்து கடைகளின் உரிமம் ரத்து .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram  நாமக்கல்,சேலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 16 மருந்து கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் போதைக்காக தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகளை, இளைஞா்கள் பயன்படுத்தி வருவதாக புகாா்கள் எழுந்தன. அதேபோல் ஒரு சில மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்துகள் அதிகளவு வாங்கப்பட்டு, உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவதும், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதனால், சேலம் மாநகர காவல் துறையுடன் இணைந்து மருந்து […]

Continue Reading

தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்வரத்து கிடுகிடு உயர்வு .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram  ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3762 கனஅடியில் இருந்து 13,982 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.17 அடியாக உள்ளது. குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீரவரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 6,300 கனஅடியாக […]

Continue Reading

ராணுவத்துக்கு ஆள் சோப்பு முகாம்: கோவையில் குவிந்த வெளி மாநில இளைஞா்கள் .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram கோவையில் நவம்பா் 4 (திங்கள்கிழமை) முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக வெளிமாநில இளைஞா்கள் ஏராளமானோா் கோவையில் குவிந்துள்ளனா்.இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரா்கள், 50 (கிளாா்க்) உதவியாளா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆள் சோ்ப்பு முகாம் கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பங்கேற்கவுள்ளனா். திங்கள்கிழமை தொடங்கும் முகாமில் தெலங்கானா, குஜராத், […]

Continue Reading

மாநாட்டிற்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடிகர் விஜயின் தலைமையில் பனையூரில் நடத்தப்பட்டது. அதில் சில முரண்பட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நவம்பர் 03, 2024 • Makkal Adhikaram தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை திமுகவின் ஆட்சிக்கு எதிராக நிறைவேற்றி உள்ளனர் . இந்த தீர்மானத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் வரவேற்க வேண்டியதும் , சில மக்களின் ஓட்டுக்காக போடப்பட்ட தீர்மானங்கள் ஆகவும் இருக்கிறது .  அதில் முதல் தீர்மானம் காமராஜர், ஈவேரா, அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் உடைய கொள்கைகளை உறுதியாக பின்பற்றுதல் . […]

Continue Reading

சமூக நன்மைக்கும், சமூக மாற்றத்திற்கும், தகுதியான சமூக நலன் பத்திரிகைகளுக்கு மத்திய, மாநில அரசின் கொள்கை முடிவின் சுயநலம் தான் சலுகை ,விளம்பரமா ? அல்லது சர்குலேஷன் சட்டமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

நவம்பர் 02, 2024 • Makkal Adhikaram நாட்டில் பத்திரிக்கை துறை! சமூக மக்களின் நன்மைக்காக இல்லாமல், ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக இருப்பது சுயநலத்தின் அடையாளம் . அப்படி சுயநலமாக இருக்கக்கூடிய கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு தான் சலுகை, விளம்பரங்கள் சர்குலேஷன் சட்டமா? அது பத்திரிக்கை துறையின் சுதந்திரத்தை ஏமாற்றும் கருப்பு சட்டமா?  மேலும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்கள் பெரும்பாலும் கருப்பு பணத்தால் உருவாகியுள்ளது .அல்லது அரசியலில் கொள்ளை அடித்து பணமாக உள்ளது. இல்லையென்றால் மதுக்கடைகளில், மணல் கொள்ளைகளில், வெளிவந்த நிறுவனங்களாக […]

Continue Reading