ஆற்காட்டில் சொந்த இடம், தங்க வீடு இல்லாமல், மனம் குமுறும் நரிக்குறவர்கள் .

ஆகஸ்ட் 26, 2024 • Makkal Adhikaram ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் சுமார் 40 வருடங்களாக 28 குடும்பங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் சொந்த இடம் இல்லாமலும், தங்க வீடு இல்லாமலும், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளனர். இவர்கள் ஆற்காடு பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே வசித்து வருகின்றனர்.  இவர்களுடைய வாழ்வாதாரம் ஊசிமணி, பாசிமணி விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதில் இவர்களுக்கு வாழ்க்கையை தள்ளுவதே பெரும் போராட்டம்.இதில் […]

Continue Reading

தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில்! உள்ளாட்சி அமைப்புகளில் சமூக ஆர்வலர்கள் கண்காணிப்பு குழு நியமிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை .

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் கோடிக்கணக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டங்கள் என்னென்ன? எது? என்று கூட மக்களுக்கு தெரியாமல் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்பின் நோக்கமே நேரடியாக மக்களுக்கு தெரிவிக்கக் கூடிய ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்பது தான் உள்ளாட்சி அமைப்பின் முக்கிய நோக்கம் . ஆனால், அந்த சட்டம் இது நாள் வரை எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ ,அந்த நோக்கம் தோல்வி அடைந்து விட்டது. அதனால், மத்திய […]

Continue Reading

तमिलनाडु सोशल वेलफेयर जर्नलिस्ट एसोसिएशन की ओर से! सामाजिक कार्यकर्ताओं ने तमिलनाडु सरकार से स् थानीय निकायों में निगरानी समितियां गठित करने की मांग की।

25 अगस्त 2024 • मक्कल अधिकारम देश के स्थानीय निकायों में करोड़ों परियोजनाएं लागू की जा रही हैं। वे योजनाएं क्या हैं? कौन सा? मनुष्यों को यह भी पता नहीं है। स्थानीय स्वशासन का मुख्य उद्देश्य यह है कि यह एक ऐसा निकाय हो जो लोगों से सीधे संवाद कर सके। लेकिन जिस उद्देश्य के लिए […]

Continue Reading

உதவிக்கரம் தொண்டு நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு .

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram  சமூக ஆர்வலர்கள் நடத்தக்கூடிய உதவிக்கரம் தொண்டு நிறுவனம் அயப்பாக்கத்தில் அதன் கிளை திறக்கப்பட்டுள்ளது .

Continue Reading

பாலியல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு – நடந்தது என்ன ?

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணி அளவில் உயிரிழந்தார்.  நடந்தது என்ன? – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த முகாமில் கலந்துகொண்ட 12 வயது மாணவியை, […]

Continue Reading

நாமக்கல் அருகே பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் மாணவர் ஒருவர் பலி உடலை வாங்க பெற்றோர் மறுப்பு .

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram  நாமக்கல் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பிளஸ் 1 படித்த மாணவர் உயிரிழந்தார். இச் சம்பவத்திற்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தங்கள் மகனின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் திட்டவட்டமாக கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும்,நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் இரு மாணவர்களுக்கு இடையே நேற்று மாலை கடுமையான […]

Continue Reading

On behalf of Tamil Nadu social welfare journalists, a court case will be filed against the Information Department of the Central and State Governments soon .

August 24, 2024 • Makkal Adhikaram On behalf of Tamil Nadu Social Welfare Journalists and Makkal Adhikaram Patrika, news about the plight of journalism is published. There has been no action from the central or state government so far. It has also been sent as a complaint. Our legal notices have also been issued twice. But […]

Continue Reading

பள்ளிபாளையத்தில் தற்கொலைக்கு துாண்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் .

ஆகஸ்ட் 24, 2024 • Makkal Adhikaram பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளியை சேர்ந்தவர் சுஜாதா, 38; மகளிர் குழு தலைவி. இவர், மைக்ரோ பைனான்சில் மகளிர் குழுவுக்கு கடன் வாங்கியுள்ளார். குழுவில் உள்ள சில உறுப்பினர்கள், மாத தவணையை முறையாக செலுத்தவில்லை.இதனால், அவர்களது தவணை தொகையையும் சேர்த்து, சுஜாதா கட்டி வந்துள்ளார். இதற்காக, வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியால் தவித்த சுஜாதா, மகளிர் குழுவுக்கும், வெளியில் வட்டிக்கு வாங்கிய பணத்தையும் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால், […]

Continue Reading

ஹரியானா எல்லை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அமைக்கும் சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழு .

ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram  விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காண நிபுணர் குழு அமைக்கிறது சுப்ரீம் கோர்ட் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு நடத்துவதற்கான குழுவை அமைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த பல விவசாய சங்கங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன; டில்லி நோக்கி பேரணி செல்வதற்கு முயன்றன. பஞ்சாபின் அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லையில், கடந்த […]

Continue Reading

Supreme Court to set up expert committee to address demands of farmers protesting at Haryana border By PTI .

August 23, 2024 • Makkal Adhikaram Supreme Court to set up expert committee to resolve farmers’ protest By PTI . The Supreme Court has said that it will form a committee to hold talks with the protesting farmers at the Haryana border to press various demands. Several farmer unions in Punjab have been protesting for their […]

Continue Reading