எதிர்க்கட்சிகள் எஸ் ஐ ஆர் பற்றி குறை சொல்வது, மக்களை ஏமாற்றும் வேலை. இது பற்றி தவறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
நாட்டில் எஸ் ஐ ஆர் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாக்காளரின் வாக்கு தீர்மானிக்கப்படுகின்ற ஒரு முக்கிய பணி. இதை குறை சொல்லி, குற்றம் சொல்லி, மக்களிடம் பொய்யை பரப்பி ,அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாது .அது கடினமானது. பல கேள்விகள் கேட்கிறார்கள். இப்படி எல்லாம் ஒரு தவறான பிரச்சாரத்தை செய்யும் போது, படிக்காத மக்களிடம் அது ஒரு கடினமான வேலை என்று புரிந்து கொள்கிறார்கள். மேலும், அதை பூர்த்தி செய்ய பி .எல் .ஓக்கள் […]
Continue Reading