கடமைக்கு தேர்தல் என்பது வாக்காளர்களை ஏமாற்றும் வேலை. தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் நம்பிக்கையாக தேர்தல் நடத்துமா?

வாக்காளர்களுக்கு காசு பணமும், இலவசமும் வேண்டுமா? அல்லது அவர்களின் வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி வேண்டுமா? எதை நோக்கி அரசியல்? எதற்காக அரசியல்? மக்களாட்சி என்பது வாக்களிக்கும் உரிமை மட்டும்தான் அதை தீர்மானிக்கிறது. அந்த தீர்மானிக்கும் உரிமையில் இருக்கக்கூடிய மக்கள் அரசியலில் மக்கள் பணத்திற்காக அரசியல் கட்சியினரிடம், தங்கள் வாக்குகளை விற்றும், இலவசங்களைப் பெற்று, தங்களின் உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்காமல், அவர்களிடம் கட்சி கொத்தடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் அரசியல் தெரியாதவர்கள், சுயநல அரசியல் பின்னால் நிற்கிறார்கள். […]

Continue Reading

இந்திய நாட்டின் பொருளாதாரம் எந்தெந்த காரணங்களால் பாதிப்புக்கு உள்ளாகி வீழ்ச்சி அடைகிறது?

எந்த ஒரு நாட்டிலும்,நேர்மையான ,வெளிப்படையான அரசியல் மக்களுக்கு இல்லாத போது, அந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். அடுத்தது அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட பிளாக் மணி, அதாவது கருப்பு பணம், வேறு ஒரு நாட்டில் முதலீடு செய்யும் போது, அங்கு பணப்புழக்கம் இல்லாமல், பொருளாதார வீழ்ச்சி அடையும் . அடுத்தது மக்கள் உழைக்காமல், இலவசத்தை நம்பி வாழ்ந்தால், பொருளாதார வீழ்ச்சியடையும். இவையெல்லாம் இந்திய நாட்டின் அரசியலில் நடக்காதது ஒன்றுமில்லை. மக்களுக்கு உண்மை தெரியவில்லை .அடுத்தது தகுதியான, நேர்மையான ,வேட்பாளர்களை […]

Continue Reading

மோடியை பழிவாங்க திட்டம் போட்ட அமெரிக்கா! அதாணியை பழிவாங்கி விட்டதா?

அமெரிக்காவின் சூழ்ச்சி தான் அதாணியை பழிவாங்கி விட்டது .இது அமெரிக்காவின் சூழ்ச்சி மட்டும் அல்ல. இந்தியாவில் உள்ள கிருத்துவ, முஸ்லிம் அமைப்புகள், காங்கிரஸ், இவர்களுடைய மறைமுக சதி திட்டங்கள் ஒன்றாய் சேர்ந்துதான் ,இப்படி ஒரு அரங்கேற்றம் நடந்திருக்க முடியும். இதற்குப் பின்னால் இந்தியாவின் வளர்ச்சி என்ற ஒரே காரணம்தான். தவிர எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா, அவர்களுடைய அடிமை நாடாக தான் இருந்து வந்தது. இவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே நிறைவேற்றி அவர்களிடம் நல்ல பெயரை […]

Continue Reading

கொலிஜியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நீதிபதி விக்டோரியாவை நீதிபதியாக நியமிப்பதில் சில வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

வழக்கறிஞர்கள் 75% பல அரசியல் கட்சிகளின் பின்னணியில்தான் இருக்கிறார்கள். அது ஜாதி ரீதியான கட்சியோ அல்லது அரசியல் கட்சியோ அல்லது மத ரீதியான கட்சியோ எதுவாக இருந்தாலும், அவர்கள் மறைமுகமாகவோ அல்லது நேர்முகமாகவோ அதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சிலர் அந்தந்த அரசியல் கட்சிகளின் வழக்கறிஞர்களாக கூட இருக்கிறார்கள். ஆனால், அது விட முக்கியமானது .அவர்கள் சட்டத்தை பாதுகாத்து, குற்றத்தை நிரூபிப்பது தான் வழக்கறிஞரின் முக்கிய பணி. ஒருவர் தன் பணியில் சரியாக இருக்கிறாரா? என்பதுதான் கொலுஜியத்தின் முக்கிய […]

Continue Reading

தேசத்தின் பெருமையை போற்றும் இந்த காணொளி ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியஅவசியம் என்ன?

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம் ,மொழி, மதம், இனம் வேறுபாடுகளில் இருந்து வரும் ஒரு தேசத்தின் ஒற்றுமை, அதன் செயல்பாடு, கட்டமைப்பு ,இவை எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவால்கள். அதில் ஒவ்வொருவரும் இந்தியர் என்ற பெருமைமிகு உணர்வை நாம் பெறும் போது, இந்த தேசத்தின் ஒற்றுமை உலக நாடுகளில் இதன் கலாச்சார பெருமை பேசப்படுகிறது. அந்த பெருமை ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானது. அதுதான் இந்த தேசத்தின் தேச பக்தி .இந்த தேச பக்தி தான், […]

Continue Reading

பத்திரிகைகளின் விதிமுறைகளை மாற்றாமல் சமூக மாற்றத்தை உருவாக்க முடியாது.

மத்திய அரசின் பட்ஜெட் எல்லா தரப்பும் வரவேற்கும் பட்ஜெட் என்றாலும், சமூக நன்மைக்காக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எந்த சலுகையும் இல்லை. தவிர, மத்திய மாநில அரசுகள், சாமானிய பத்திரிகைகளின் வளர்ச்சி தான், சமூக நன்மைக்கான வளர்ச்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும்,கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளுக்கு இல்லையென்றாலும், இந்த சாமானிய, நடுத்தர, சிறிய பத்திரிகைகளுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கலாம். ஆனால் அறிவிக்காதது உண்மையிலே அது வேதனை தருகிறது.  மேலும், பத்திரிகை என்றால் ,அது […]

Continue Reading

எதிரி நாடாக இருந்த பாகிஸ்தான் தற்போது இந்தியாவுடன் சமாதான தூது விடுவது ஏன்?

பாகிஸ்தான் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது, இங்குள்ள முஸ்லிம்கள் இந்தியாவுக்கு எதிராக மறைமுக தீவிரவாதம் செயல்களை ஊக்குவிப்பது, கள்ள நோட்டு புழக்கத்தை ஏற்படுத்துவது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுத்துவது, போன்ற பல்வேறு மறைமுக செயல்களில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான், ஒரு கட்டத்தில் இந்தியாவுடன் போரையும் தொடுத்து பார்த்தது. இதனால் பாகிஸ்தானுக்கு தோல்விதான் மிஞ்சியது.  அது மட்டுமல்ல, சீனா கடன் கொடுத்து அதை அடிமையாக்கி வைத்துக் கொண்டது. இன்று பாகிஸ்தான் மக்கள் பசியும், பட்டினியும் அனுபவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது பற்றி […]

Continue Reading

நேற்று நடந்தது தமிழக சட்டமன்ற கூட்டமா? அல்லது ஆளுநரை அவமானப்படுத்தும் கூட்டமா?- தமிழக மக்கள்.

சட்டமன்றத்தில் இல்லாததை அல்லது செய்யாததை அல்லது ஆட்சியாளர்களின் புகழை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு உள்ளதா? இதுதான் சட்டமன்ற மரபா? இந்த மரபை தான் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீறிவிட்டாரா ? மேலும், தமிழகத்தில் ஆளுநர் ஆர் என் ரவி பற்றி தமிழக மக்கள், எந்த ஒரு தவறான பேச்சு, தவறான கருத்து, குற்றச்சாட்டு, எதுவுமே பொதுமக்கள் பேசவில்லை. ஆனால், திமுக அரசு மற்றும் அதன் அதனுடைய கூட்டணி கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது பொய்யான […]

Continue Reading

பண மதிப்பு இழப்பு எதற்காக? பிரதமர் மோடியும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவும், நடவடிக்கை எடுத்ததன் நோக்கம் என்ன ? – உச்சநீதிமன்ற தீர்ப்பு.

நாட்டில் ஊழல்வாதிகளும், கருப்பு பண முதலைகளும், கள்ள நோட்டு பேர் வழிகளும், கூட்டாக சேர்ந்து அம்பத்தி எட்டு 58 மனுக்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பணம் மதிப்பிழப்பு, மீண்டும் 1000, 500 ரூபாய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போடப்பட்ட வழக்கு தான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.  நாட்டு மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது, நம்பிக்கையான ஒரு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணமிழப்பு நடவடிக்கைக்கு எதிராக, தொடரப்பட்ட இந்த வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, 2016 […]

Continue Reading