சட்டத்தின் ஓட்டைகளை அடைக்காமலும், மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாமலும் இருந்தால் ,நாட்டில் சாமானிய ஏழை ,எளிய நடுத்தர, மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றம்தான்.

இன்றைய அரசியல் என்பது அரசியல் கட்சி தலைவர்கள் + நானும்  எனது தொண்டர்கள் என்ற கட்சி புரோக்கர்கள் பங்கு பிரிக்கும் வேலையே இன்றைய அரசியல். இவர்களுக்கு அரசியல் என்றால் பொதுநலமா? அல்லது சுயநலமா? என்று கூட தெரியாது. தெரிந்ததெல்லாம் கிராமங்களில் , நகரங்களில்,அவர்களுடைய பெயருடன் பேனர்களிலும், வால்போஸ்டர்களிலும் ,கட்சித் தலைவர் உடைய போட்டோவுடன் அந்தப் பகுதி மக்களுக்கு காண்பிப்பது, இது தவிர இவர்கள்ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று கூட்டம் கூடி மக்களுக்காக பேசுவது போல், நடிப்பார்கள். யார் நன்றாக […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம பொதுமக்கள் .

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் நிலத்திற்கு மேல் கையகப்படுத்தும் திட்டத்திற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்களுடைய எதிர்ப்பை விமான நிலையம் அமைக்க தெரிவித்து வருகின்றனர். விமான நிலையத்தால் பாதிக்கப்படும் கிராமங்களில் 13 கிராமங்கள் தொடர்ந்து 500 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதைப்பற்றி மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல், நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் குறிக்கோளாக உள்ளது. […]

Continue Reading

அமலாக்கத் துறையின் அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரல் கைது செய்யப்பட்ட விவகாரம் சிபிஐ இதில் உள்ளே வர வாய்ப்புள்ளதா?

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து  வரும் டாக்டர் சுரேஷ் பாபு அமலாகத்துறையின் மதுரை அதிகாரி அங்கித் திவாரியை, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் லஞ்சம் கேட்டதாக புகார் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்ப பிரச்சனை இது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது .  மேலும் இப்ப பிரச்சனையில்,தற்போது வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ,சிபிஐ எல்லாம் இவரை தோண்ட ஆரம்பித்து விட்டதாக தெரிய வருகிறது. அதாவது, டாக்டர் சுரேஷ் […]

Continue Reading

மத்திய மாநில அரசின் செய்தித் துறை காலத்திற்கு ஏற்றவாறு பத்திரிகை விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

டிசம்பர் 04, 2023 • Makkal Adhikaram மனித வாழ்க்கை மாற்றங்களின் அடிப்படை தன்மை கொண்டது. அதனால் மாற்றத்திற்கு ஏற்றவாறு சட்டங்கள், விதிமுறைகள், அரசு கொண்டு வருவது அவசியம் .சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எத்தனை பத்திரிகைகள் வெளிவந்தன? தொலைக்காட்சிகள் இருந்தன ?தற்போது எத்தனை பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் இருக்கிறது? என்பதுதான் இதற்கு முக்கிய சான்று .அது மட்டுமல்ல, அக்காலத்தில் பத்திரிக்கை படிப்பது, வாங்குவது மிகவும் முக்கியமானது என்று கருதப்பட்டது. தற்போது பத்திரிக்கை வாங்குவது, அலட்சியமாகிவிட்டது. காரணம் எல்லாமே இணையதளம், […]

Continue Reading

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநில தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதில் மீடியாக்களின் கருத்துக் கணிப்புகள் எங்கே போனது ?

மக்கள் ஆட்சியைப் பற்றி ,அரசியல் கட்சியை பற்றி ,மனதில் தீர்மானிக்காமல் யாரும் இப்போது வாக்களிப்பதில்லை. இதில் நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் தீர்மானித்து தான் வாக்களிக்கிறார்கள். மேலும்,காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இங்குள்ள அரசியலுக்கும் ,வடமாநிலங்களில் உள்ள அரசியலுக்கும் வேறுபாடு உள்ளது.  இங்கே  குறிப்பிட்ட சதவீதம் வாக்காளர்கள் யார் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்களிப்பார்கள். ஆனால், மற்ற மாநிலங்களில் அது பெரும்பாலும் இல்லை. அங்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எப்படிப்பட்ட […]

Continue Reading

தமிழ்நாட்டில் மத்திய மாநில அரசின் அதிகாரமோதல் E D & vigilance anti corruption இதில் மக்களின் பார்வை என்ன ?

அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் மணல் கொள்ளையில் வந்த பணத்தை வெளிநாடுகளில் மற்றும் வெளி மாநிலங்களில் சொத்து வாங்கியவர்கள், பதுக்கியவர்கள் பற்றிய பட்டியலை எடுத்து நடவடிக்கை எடுத்தது. அது பிஜேபியின் அரசியல் அதிகாரம். இதில் அரசியலும் இருக்கிறது.  ஆனால், இங்கே அமலாக்க துறையில்  யாரோ ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி அவர் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் பிடிபட்டார். அதனால் ஒட்டுமொத்த அமலாகத்துறை அதிகாரிகளையும், தவறானவர்கள் என்று சொல்லிவிட முடியாது.அவர்கள் அனைவரும் பிஜேபியின் ஏஜென்ட்கள் என்று சொல்லிவிட முடியாது தவிர,  […]

Continue Reading

நாட்டில் சீமைக்கருவேலமரம் அகற்றுவதில் உள்ள ஊழல்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரியாதது ஏன் ?

டிசம்பர் 02, 2023 • Makkal Adhikaram நாட்டில் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள் ஊழலுக்கு மறைமுகமான செய்திகளை சில பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தற்போது வெளிவந்த ஒரு பத்திரிக்கையின் செய்தி  அதிர்ச்சியாகவே இருந்தது. வெளி உலகத்திற்கு தன்னை பெரிய பத்திரிகை என்று சொல்லிக் கொண்டாலும், அதற்குள் என்ன பிரச்சனைகள் இருக்கிறது?  என்பதை தெரியாமல், பொதுமக்களையும்,அரசு உயர் அதிகாரிகளையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.  ஒருவர் பொதுநல வழக்கு தொடர்கிறார் என்றால், அந்த பிரச்சனையில் அவர் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். […]

Continue Reading

மாநில அரசின் கட்டுப்பாட்டில் கல்வி துறை வந்தால் என்ன ஆகும் ? சுப்ரீம் கோர்ட் சரியான தீர்ப்பு .

டிசம்பர் 02, 2023 • Makkal Adhikaram இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டமன்றத்திலே வைஸ் சேன்சிலர் நியமனங்கள் (vaice chancellor, s) தங்களுக்கு வேண்டுமென்று சட்டமன்றத்திலே தீர்மானங்கள் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புகிறார்கள். இது ஆளுநர் நியமிக்க வேண்டிய மிக பொறுப்பான வேலை. காரணம் கல்வியில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. ஆனால் இருக்கிறது. இங்குதான் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு மாணவன் எப்படிப்பட்ட கல்வி கற்க வேண்டும்? அவனுடைய வாழ்க்கைத் தரத்திற்கு அல்லது வேலை […]

Continue Reading

எந்த மதத்திலும் உள்ள கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து! ஊழல் செய்ததில் இருந்தோ, பெரிய குற்றங்கள் செய்ததில் இருந்தோ, யாரும் தப்பிக்க முடியாது .

மக்கள் கடவுளை உண்மையான பக்தியில் மட்டுமே இறைவனை நெருங்க முடியும். போலியான பக்தி பேச்சாலும் அல்லது கடவுளுக்கு காணிக்கை கொடுத்து அல்லது அவருக்கு லஞ்சம் கொடுத்து, செய்த வினைகளில் இருந்து தப்பிக்க முடியாது.  அதாவது ஜோதிடர்கள் இந்த கோயிலுக்கு சென்று பரிகாரம், பூஜை, காணிக்கை, எல்லாம் சொல்லுவார்கள். ஆனால், அதை செய்தாலும் நடப்பது நடக்கத்தான் செய்யும். அதிலிருந்து வெளிவருவது நாம் செய்த புண்ணியத்தின் பலனே. என்னதான் கடவுளுக்கு பணத்தை கோடிகளில் கொட்டினாலும், செய்த கர்மாவிற்கு பலன்கள் அவர்கள் […]

Continue Reading

இந்திய அரசியலமைப்பு சட்டம்  ஒரு முழுமை பெறாத ஆவணம் – தமிழக ஆளுநர் ஆர். என்.  ரவி.

இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து தமிழக ஆளுநர் R.N. ரவி பேசியது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று வரை அது ஒரு முழுமை பெறாத ஆவணமாக தான் உள்ளது .அதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும் .காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் மனநிலை மாறுபடுகிறது. காலத்துக்கு ஏற்றவாறு மக்களின் செயல்பாடு, எண்ணங்கள், வாழ்க்கை முறைகள், மாறிக்கொண்டே இருக்கிறது. இதற்கு உதாரணமாக 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த […]

Continue Reading