கேரளாவுக்கு மாஃபிக்கள் மூலம்  சவுடு மண், கிரவல் மண், மலை மண்  கொள்ளை அச்சத்தில் – தேனி மாவட்ட மக்கள் .

தேனி மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் தினமும் கேரளாவுக்கு மாபியாக்கள் மூலம் சவுடு மண், கிராவல் மண், மலை மண், கொண்டு செல்லப்படுகிறது . இந்த 500க்கும் மேற்பட்ட லாரிகள் நெடுஞ்சாலை வழியாக சென்றால் டோல்கட்டுக்கு பணம் செலுத்த வேண்டி வருகிறது. அடுத்தது, எத்தனை லோடு தினமும் இந்த லாரிகள் கொண்டு செல்கின்றன? என்பது கேமராவில் பதிவாகிவிடும் .அதனால், இந்த கேரளா லாரிகள் கிராம சாலைகள் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். […]

Continue Reading

Since the consecration of ram temple is taking place in Ayodhya, will it have a spiritual and political impact on Hindus?

The BJP’s election manifesto announced the victory of the long-standing litigation for the construction of ram temple. Accordingly, the BJP government led by Prime Minister Narendra Modi has completed the construction of a grand temple at a cost of crores of rupees and the consecration will be held on January 22.  This temple is a historic temple in the country. It is built at the confluence of sacred rivers. This is the land where Lord Ram was born. The history of Ramayana is that Rama ruled by following truth and dharma. The scene where PM Modi, the hero of this historical epic, greets him in the hearts of the people of the country is something that no one else has. Many sadhus, civilians and sannyasis welcome PM Modi. Moreover, what I have heard is that a few spiritualists have told me that Modi is a yogi. That’s why he has pointed out another utter Pradesh […]

Continue Reading

நாட்டில் வங்கிகள் நடத்தும் அடாவடி, அராஜகங்கள் பற்றி பொதுமக்களின் கருத்து .

வங்கி என்பது மக்களின் பொது சேவைக்காக இருக்க வேண்டுமே ஒழிய, வியாபார நோக்கத்திற்காக வங்கி சேவை இருக்கக் கூடாது. ஆனால், தற்போது வங்கி சேவை நாட்டில் அப்படி தான் இருந்து வருகிறது ,மேலும் ,நாட்டில் கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்ட கடன்கள் வரா கடன்கள் ஆக்கி,  தள்ளுபடி செய்கிறார்கள் ,ஆனால், ஏழை ,எளிய நடுத்தர மக்கள், வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டில் வங்கி அதிகாரிகள் இருந்து வருகிறார்கள் . அதில் எல்லா கடன்களும் தள்ளுபடி செய்ய வேண்டியது […]

Continue Reading

Public opinion about the atrocities and atrocities being carried out by the banks in the country.

bank It should be for the public service of the people and not for the purpose of business. But, at present, banking has remained the same in the country and loans given in crores of rupees in the country have been turned into non-performing assets and waived off. They do, but the poor, the poor […]

Continue Reading

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை  தமிழக அரசு ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு அமைத்துள்ளது. இப்பொறியாளர் குழுவால்  ஆக்கிரமிப்பு அகற்ற முடியுமா?

சென்னையில் ஏற்பட்ட  மழை வெள்ள பாதிப்பு  குறித்து ஆய்வு செய்ய தமிழகத்தின் சில மாவட்டங்களில் இருந்து பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மழை வெள்ளநீர் தேங்க ,முக்கிய காரணம் என்ன? எதனால், சென்னையில் இவ்வளவு பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டது? என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா? காரணம் எந்தெந்த பகுதியில் இந்த மழை வெள்ளநீர் சென்னையில் தேங்க காரணமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது? என்பதை ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு இது […]

Continue Reading

Is the BJP-led central government looking at the political pulse of the people of Tamil Nadu and the pulse of the media through intelligence agencies?

How is the political pulse of the people of Tamil Nadu? The BJP is seeing it every day. What is the political pulse of today’s youth? What is the political pulse of the people? What is the pulse of the political parties here? Is the BJP looking at all this through intelligence agencies?  What is the press’s news pulse? It’s looking at that. Similarly, the pals of the media here which media brings what kind of ideas to the people? Moreover, how many of these are political parties involved? How many are related to social welfare? How much is the purpose of the business? He has all started taking the status of these media through intelligence agencies. It is with this that the political situation here has begun to be predicted. Such a survey is largely against the AIADMK and the DMK. Can the media fool people by making false statements? That’s the biggest challenge. Similarly, will political parties be able to mislead the people by telling lies and gain political mileage? That’s also a problem anymore. People have started asking questions. On the […]

Continue Reading

makkaladhikaram media

டிசம்பர் 14, 2023 • Makkal Adhikaram மக்கள் அதிகாரத்திற்கும் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .அதே போல் shuru app இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், இவையெல்லாம் இணையதளத்தில் மக்கள் அதிகாரம் மீடியா என்ற சொல்லை பயன்படுத்துகிறது பொதுமக்களும் வாசகர்களும் இனியாறும் ஏமாற வேண்டாம் மக்கள் அதிகாரம் மீடியா (makkaladhikaram media) தனித்துவமானது. தவறான முறையில் மக்கள் அதிகாரம் இணையதளத்தை பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும். இப்படிக்கு – நிர்வாகி.

Continue Reading

பெரியார் அணைகளில் உள்ள தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தகுந்த நேரத்தில் தண்ணீர் திறக்காமல் விவசாயிகளை மன வேதனைக்கு உள்ளாக்கம் அரசியல் நோக்கம் என்ன? – தேனி மாவட்ட விவசாய சங்கங்கள்.

பெரியாறு அணையின் கொள்ளளவு 142 கன அடி  to 152 கன அடி கூட நீர்தேக்கலாம் என்கிறார்கள் தேனி மாவட்ட விவசாயிகள் . மேலும், இந்த நீர் தேக்குவதில் பெரியார் அணையில் என்ன பிரச்சனை இருக்கிறது?  மேலும், இதை தேனி மாவட்ட விவசாயிகளுக்கு கொடுக்காமல் ,பிற மாவட்ட விவசாயிகளுக்கு இந்த தண்ணீர் செல்வதில் உள்ள அரசியல் என்ன?  இது தவிர, இந்த தண்ணீர் திறந்து விடும் போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் […]

Continue Reading

மிஜாம் புயல் மழையால் சென்னை தத்தளிக்கிறது. அதற்கு காரணம் என்ன ?

டிசம்பர் 05, 2023 • Makkal Adhikaram மிஜாம் புயல், காற்று, மழை காரணமாக சென்னையில் பெய்த மழை எதிர்பார்காத ஒன்று. இதற்கு அரசாங்க தரப்பில் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது ,பொதுமக்களின் குற்றச்சாட்டு .ஆனால் எதிர்கட்சிகள் 4000 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது எங்கே என்ற கேள்வியை கேட்கிறார்கள் ?இதற்கு சென்னை மேயர் என்ன சொல்லப் போகிறார்?   மேலும்,தாழ்வான சென்னையில் பகுதிகள் வெள்ளக்காடாக மிதக்கிறது. கார்,வண்டி வாகனங்கள், வெள்ளத்தில் மிதந்து செல்வது உண்மையிலே, இந்த மக்கள் எவ்வளவு வேதனையில் துடித்து இருப்பார்கள். ஒரு பக்கம் இருளில் மூழ்கி வீடுகளில் இடுப்பளவு தண்ணீர், எங்கு செல்வது என்று தெரியாமல் மக்கள் வேதனை. இதற்கு முக்கிய காரணம், மழை நீர் செல்லக்கூடிய கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது . அதிமுகவும், திமுகவும் வாக்கு வங்கி அரசியலை மட்டும் தான் பார்க்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன? மேலும் ,வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? ஐயாயிரம், பத்தாயிரத்திற்கு தங்களுடைய வாக்குகளை விற்றுவிட்டு, அவர்களுடைய பொய்யான நடிப்பை பார்த்துவிட்டு, இயற்கை கொடுத்த தண்டனை இந்த மக்களுக்கு சரியான பாடம் .சட்டத்தை ஏமாற்றுவது ,பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது ,அனைத்திற்கும் மேலான இறைவன் என்ற ஒரு இயற்கை எவ்வளவு பெரியவன் ? என்பது நிரூபித்து காட்டி இருக்கிறது.  இதிலும், இவர்கள் திருந்தவில்லை என்றால், செத்தாலும் திருந்த மாட்டார்கள்.மேலும் ,முன்னோர்கள் ஏரி, குளம், குட்டை எதற்காக பராமரித்து வாழ்ந்தார்கள்? என்பது இப்போது இந்த சென்னை வாசிகளுக்கு புரிந்திருக்குமா? ஏரிகள் ஆக்கிரமிப்பு ,குளம், குட்டைகள் ஆக்கிரமிப்பு, ஆறுகளில் மணல் கொள்ளை, இவை அனைத்திற்கும் இயற்கை விடை கொடுத்த தண்டனை என்பது இப்பதாவது புரிந்து கொள்வார்களா ?

Continue Reading